tag:blogger.com,1999:blog-28593647.post115199511852416523..comments2023-10-28T13:54:33.750+05:30Comments on கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: கற்பை விற்று கண்ணகிக்குக் கோயில்Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-28593647.post-1152044655966996322006-07-05T01:54:00.000+05:302006-07-05T01:54:00.000+05:30படிப்படியாகவோ அல்லது ஒரேமுறையிலோ பங்குகளை விற்ப்பத...படிப்படியாகவோ அல்லது ஒரேமுறையிலோ பங்குகளை விற்ப்பதன் மூலம் (அதாவது பத்து சதவிகித பங்குகளை சுமார் நூறு கோடிக்கு விற்றுவிடுவதென்பது தற்போதைய முடிவு) பத்தை இருபதாக்கு இருபதை முப்பதாக்கு இன்னும் கொஞ்சம் அசந்தால் நூறையும் தாரைவார் இருக்கவே இருக்கு பண முதலையின் பலிபீடம். இதுதான் தற்காலங்களில் ஆளும் அரசுகளின் மனோபாவமாக இருக்கிறது அது காங்கிரசோ பிஜெபி யோ எல்லோரும் ஒரு குட்டையில் ஊரிய மட்டைகள்Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1152043523893936012006-07-05T01:35:00.000+05:302006-07-05T01:35:00.000+05:30ஆமாம் குழலி அவர்களே, இவர்கள் படிப்படையாக(10 இல் ஆர...ஆமாம் குழலி அவர்களே, இவர்கள் படிப்படையாக(10 இல் ஆரம்பித்தாலும்) தனியாருக்கு முழு அதிகாரத்தையும் கொடுத்து விடுவார்கள். என்னுடைய கருத்துக்கு உங்கள் உதாரணம் பலம் சேர்க்கின்றது.பாலசந்தர் கணேசன்.https://www.blogger.com/profile/15351085372553890649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1152010565163594812006-07-04T16:26:00.000+05:302006-07-04T16:26:00.000+05:30போராடலாம் ஆனால் சிண்டு மத்திய அரசின் கையில் இருப்ப...போராடலாம் ஆனால் சிண்டு மத்திய அரசின் கையில் இருப்பதால் போராடினாலும் அவர்கள் வழிக்கு வந்தாலே காரியம் கைகூடும். வழக்குகள் மேலும் சிக்கலை உருவாக்கும் முடிவை தராது பார்ப்போம் என்ன செய்கிறார்கள் நம் ஏவலர்கள் என்றுAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1152009294568964032006-07-04T16:04:00.000+05:302006-07-04T16:04:00.000+05:30//இது தமிழனுக்கு மட்டுமேயான விவகாரமில்லை மொத்த இந்...//இது தமிழனுக்கு மட்டுமேயான விவகாரமில்லை மொத்த இந்தியாவும் அதனால் பயன்பெறுகிறதே. //<BR/><BR/>அனைவரும் பயன் பெறுவது உண்மை. இருந்தாலும் வேலை வாய்ப்பு ,நம் பகுதியில் உள்ள பொதுத் தொழிற்சாலை என்ற எண்ணத்தில் சொன்னேன்.<BR/><BR/>//இப்போது விற்பனை செய்வதை தடுப்பது எப்படி என்பதற்கு தான் அலோசனைகள் தேவை.//<BR/><BR/>உடன்படுகிறேன்.போராட வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1152004826094037992006-07-04T14:50:00.000+05:302006-07-04T14:50:00.000+05:30இது தமிழனுக்கு மட்டுமேயான விவகாரமில்லை மொத்த இந்தி...இது தமிழனுக்கு மட்டுமேயான விவகாரமில்லை மொத்த இந்தியாவும் அதனால் பயன்பெறுகிறதே. ஆனால் எவரும் எதிர்ப்பை தெரிவிப்பதாக தெரிவதில்லை. ஆலோசனைகளை மட்டும் சொல்கிறார்கள் ஆலோசனை செய்வதும் தறுவதும் தவறில்லை. ஆனால் அவை விற்பனையை தடுக்குமா? இப்போது விற்பனை செய்வதை தடுப்பது எப்படி என்பதற்கு தான் அலோசனைகள் தேவை.Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1152003436726254472006-07-04T14:27:00.000+05:302006-07-04T14:27:00.000+05:30//லாபத்தில் நடைபெறும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனி...//லாபத்தில் நடைபெறும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கமாட்டோம்’ என்ற கோட்பாட்டை ஏற்றுத்தான், இவர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள்.//<BR/><BR/>எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய உள்ளூர் கட்சிகள் மத்தியில் தன் பங்குக்கு கிடைக்கும் ரொட்டித்துண்டுக்காக அமைதியாய் இருக்கிறார்கள். <BR/><BR/>அ.தி.மு.க விடுங்கள் அவர்கள் மத்திய அரசு சேதுசமுத்திரம் போட்டாலும் எதிர்ப்பார்கள் கருணாநிதி கண்ணகிக்கு சிலை வைத்தாலும் எதிர்ப்பார்கள்.<BR/><BR/>தமிழன் நலம் காக்கும் தி.மு.க, பா.ம.க,ம.தி.மு.க ,கம்யூனிஸ்ட் அப்புறம் இந்த விஜயகாந்த் எல்லாரும் ஒரு ஆக்ரோச போராட்டம் அல்லாவா நடத்தி இருக்க வேண்டும்.<BR/><BR/>மக்களுக்கு சுயமாகப் போராடத் தெரியாது. அரசியல் கட்சிகள் அவர்களின் கூட்டணி இலாபத்தை கணக்கில் வைத்தே <B>எதுக்குப் </B>போராடலாம் என்று தீர்மானிப்பார்கள்..<BR/><BR/>இதுவே சுமங்கலியின் கேபிள் விசயமாக இருந்திருந்தால் கலைஞர் என்ன செய்வார் என்று அனைவருக்கும் தெரியும்..<BR/><BR/>இந்த வை.கோ வாவது தனது எம்.பி களைக் கொண்டு ஒரு ஆதரவு வாபஸ் போராட்டம் நடத்தலாம்.ஆட்சியில்தான் பங்கு இல்லையே ? <BR/><BR/>தமிழனுக்கு எவரும் உதவப் போவது இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1152002655562428232006-07-04T14:14:00.000+05:302006-07-04T14:14:00.000+05:30ஆம் தனியார் வசம் ஸ்பிக் போனபிறகு அது என்னவெல்லாம் ...ஆம் தனியார் வசம் ஸ்பிக் போனபிறகு அது என்னவெல்லாம் ஆனது என்பதும் உலகறிந்ததே. அரசு பொதுத்துறை நிருவணமாக இருக்கும் போதிலேயே ஊழல்கள் தலைவிரிக்கும் என்பது உண்மை அதைவிட அது தனியாருக்கு போனால் அரசியல் தலைகள் அதிலும் ஒரு லாபி உருவாக்கி அதிகார மட்டத்தில் உயர வழிதேடுவார்கள் <BR/><BR/>நன்றி குழலி (கொஞ்ச நாளா சரியாக எழுதுவதில்லை)Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1152001691289059672006-07-04T13:58:00.000+05:302006-07-04T13:58:00.000+05:30//மிகக் குறைந்த அளவில் பங்குகளை விற்ப்பது அரசின் ச...//மிகக் குறைந்த அளவில் பங்குகளை விற்ப்பது அரசின் சுமைகளை குறைக்க உதவலாம் ஆனால் ஒரு லாபமீட்டும் நிறுவணத்தை தனியாருக்கு தாரைவார்க்க வேண்டிய கட்டாயம் எதுவும் இப்போதில்லையே?<BR/>//<BR/>SPIC நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக முழுவதும் முத்தையா வசம் சென்றது நினைவுக்கு வருகின்றதுகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1152001314935703572006-07-04T13:51:00.000+05:302006-07-04T13:51:00.000+05:30மிகக் குறைந்த அளவில் பங்குகளை விற்ப்பது அரசின் சும...மிகக் குறைந்த அளவில் பங்குகளை விற்ப்பது அரசின் சுமைகளை குறைக்க உதவலாம் ஆனால் ஒரு லாபமீட்டும் நிறுவணத்தை தனியாருக்கு தாரைவார்க்க வேண்டிய கட்டாயம் எதுவும் இப்போதில்லையே?Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1151997641468363972006-07-04T12:50:00.000+05:302006-07-04T12:50:00.000+05:30மிக குறைந்த அளவில் பங்குகளை விற்பது தவறில்லை. ஆனால...மிக குறைந்த அளவில் பங்குகளை விற்பது தவறில்லை. ஆனால் இவர்கள் படிபடியாக தனியார் மயமாக்கி விடுவார்கள். தனியார் மயமாதல் தவறில்லை. ஆனால் நமது நாட்டில் ஊழல் மிக அதிகமாக உள்ளதால், இலாபம் மட்டுமே கணக்காக கொண்டுள்ள தனியார் மயமாதலை அச்சத்தோடுதான் பார்க்க வேண்டி உள்ளது.பாலசந்தர் கணேசன்.https://www.blogger.com/profile/15351085372553890649noreply@blogger.com