tag:blogger.com,1999:blog-28593647.post115529462615728420..comments2023-10-28T13:54:33.750+05:30Comments on கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: பாப்பாத்தியின் சாட்டைக்கு ஆடும் பம்பரம்Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-28593647.post-1155372750939635212006-08-12T14:22:00.000+05:302006-08-12T14:22:00.000+05:30//பெரியாரை ராமஸாமி நாயக்கராக்கினார்கள் நான் ஜெவை ப...//பெரியாரை ராமஸாமி நாயக்கராக்கினார்கள் நான் ஜெவை பாப்பாத்தியாக்கினேன் அவ்வளவுதான்//<BR/><BR/>அசுரனின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்.<BR/><BR/>மாட்டுலோன் தரும் திராவிடகுடிதாங்கி என்று சொல்லலாம் - ஆனால் தினமலம்தாங்கி என்று சொல்லக்கூடாது.<BR/><BR/>மரம்வெட்டி என்று சொல்லலாம் - ஆனால் மணியாட்டி என்று சொல்லக்கூடாது.<BR/><BR/>மலமண்டை என்று சொல்லலாம் - ஆனால் பூணூல் என்று சொல்லக்கூடாது.<BR/><BR/>மேலும்<BR/>- பெரியாரை இழிவுபடுத்தி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.<BR/>- திராவிட பெத்தடின் என்று வசை பொழியலாம்.<BR/>- கருணாநிதியை கயவன்/கிழவன் என்று அர்சிக்கலாம்.<BR/>- இடஒதுக்கீடு விஷயத்தில் எப்படி வேண்டுமானாலும் புலம்பலாம்.<BR/>- முஸ்லிம்களை அரக்கன் என சொல்லாம்.<BR/>-கிருத்துவர்களை கீழ்த்தரமாக எழுதலாம்.<BR/>- தமிழ்மண நிர்வாகிகளை அங்கதம் என்று சொல்லி கிழிக்கலாம்.<BR/><BR/>ஆனால் பாப்பானை பற்றி எதுவும் சொல்லக்கூடாது.<BR/><BR/>வாழ்க நடுநிலைமை.<BR/><BR/>மேலும் நமக்கு கிடைக்கும் சில "பட்டங்கள்"<BR/><BR/>திராவிட கும்பல்<BR/>திராவிட கருங்காலிகள்<BR/>திராவிட குஞ்சுகள்<BR/>இழிபிறவிகள்<BR/>நாதாரிகள். <BR/><BR/>அப்புறம் இன்னும் எதுக்கு நாமளும் பம்மிகிட்டு எழுதனும். straightஆ பாப்பான்னே எழுத முடிவு செய்துவிட்டேன். அதுதான் சரி என்பது என் கருத்து.அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1155327321547815912006-08-12T01:45:00.000+05:302006-08-12T01:45:00.000+05:30சிபா கொஞ்ச கோபமில்ல நிறையாவே இருக்கு என்ன பன்ன என்...சிபா கொஞ்ச கோபமில்ல நிறையாவே இருக்கு என்ன பன்ன என்னால முடிஞ்சவரைக்கும் எழுதுவேன் கன்னியமா இல்லையா இருக்கவே இருக்கு இன்னொரு ரூட்டு :))Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1155326640565306812006-08-12T01:34:00.000+05:302006-08-12T01:34:00.000+05:30மகேந்திரன்உங்கள் ஆதங்கம் புரிகிறது..கொஞ்சம் கோபமாக...மகேந்திரன்<BR/><BR/>உங்கள் ஆதங்கம் புரிகிறது..<BR/><BR/>கொஞ்சம் கோபமாக இருக்கீங்க போல...Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1155326018035033532006-08-12T01:23:00.000+05:302006-08-12T01:23:00.000+05:30யோவ் ஒனக்கும் லக்கிலுக்குக்கும் ஜெயலலிதாவ விட்டா ஆ...யோவ் ஒனக்கும் லக்கிலுக்குக்கும் ஜெயலலிதாவ விட்டா ஆளே கிடைக்காதா? எப்பப் பாரு இதே வேலையா இருக்கீங்க?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1155309830636918252006-08-11T20:53:00.000+05:302006-08-11T20:53:00.000+05:30அனானிமஸ் இது எனக்கு தெரிஞ்சது தானே குவாட்டர் கோவிந...அனானிமஸ் இது எனக்கு தெரிஞ்சது தானே குவாட்டர் கோவிந்தன் ஏற்கனவே சொல்லிட்டாரு ... நன்றி<BR/><BR/>http://paarima.blogspot.com/2006/06/blog-post_27.htmlAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1155309641068939412006-08-11T20:50:00.000+05:302006-08-11T20:50:00.000+05:30//இது போன்ற பதிவுகளுக்கெல்லாம் தவறாமல் சில ஆங்கிலப...//இது போன்ற பதிவுகளுக்கெல்லாம் தவறாமல் சில ஆங்கில<BR/>பின்னூட்டங்கள் வரும். இந்த முறையும் தப்பவில்லை//<BR/><BR/>அனானிமஸ் இது எனக்கு தெரிஞ்சது தானே குவாட்டர் கோவிந்தன் ஏற்கனவே சொல்லிட்டாரு ... நன்றி<BR/><BR/>//இதைத்தான் எதிர்பார்த்தேன் இப்படி அன்புச் சகோதரி என்று இருந்தால் நாங்களும் வந்து சிரிச்சிட்டு போவோமுல்ல :) //<BR/><BR/>ஜி,கே உங்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு தர முயல்கிறேன்..... நன்றி,Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1155308473683033392006-08-11T20:31:00.000+05:302006-08-11T20:31:00.000+05:30இது போன்ற பதிவுகளுக்கெல்லாம் தவறாமல் சில ஆங்கிலபின...இது போன்ற பதிவுகளுக்கெல்லாம் தவறாமல் சில ஆங்கில<BR/>பின்னூட்டங்கள் வரும். இந்த முறையும் தப்பவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1155308320595975342006-08-11T20:28:00.000+05:302006-08-11T20:28:00.000+05:30//தெரியலியே அனானிமஸ் தெரியலியே அன்புச் சகோதரி சொன்...//தெரியலியே அனானிமஸ் தெரியலியே அன்புச் சகோதரி சொன்னதையும், சகோதரர் சொன்னதையும் தான் இப் பதிவில் எழுதியிருக்கிறேன் :)//<BR/>இதைத்தான் எதிர்பார்த்தேன் இப்படி அன்புச் சகோதரி என்று இருந்தால் நாங்களும் வந்து சிரிச்சிட்டு போவோமுல்ல :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1155305950824888422006-08-11T19:49:00.000+05:302006-08-11T19:49:00.000+05:30தெரியலியே அனானிமஸ் தெரியலியே அன்புச் சகோதரி சொன்னத...தெரியலியே அனானிமஸ் தெரியலியே அன்புச் சகோதரி சொன்னதையும், சகோதரர் சொன்னதையும் தான் இப் பதிவில் எழுதியிருக்கிறேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1155305314906073082006-08-11T19:38:00.000+05:302006-08-11T19:38:00.000+05:30பார்ப்பான் என்று வார்த்தை வந்தாலே வந்து முதலை கண்ண...பார்ப்பான் என்று வார்த்தை வந்தாலே வந்து முதலை கண்ணீர் விடுபவர்கள் மற்றவர்களை இவர்கள் கிண்டலடிப்பது மறப்பது ஏனோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1155304823187688272006-08-11T19:30:00.000+05:302006-08-11T19:30:00.000+05:30அனானிமஸ் உங்களின் கருத்தில் எனக்கும் உடன்பாடே.... ...அனானிமஸ் உங்களின் கருத்தில் எனக்கும் உடன்பாடே.... ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புறியவில்லை, ராமஸாமி நாயக்கர் என எழுதினால் வராத சாதி எப்படி ஜெயலலிதா பாப்பாத்தி என்றால் வந்துவிடுகிறது?Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1155303820688309972006-08-11T19:13:00.000+05:302006-08-11T19:13:00.000+05:30Dontt follow the caste string as some others do, i...Dontt follow the caste string as some others do, it simply curbs out the content of article and eventualy people would just ignore you blog as they do to those. I'm not sure what's your intentions are, but Somehow you start to giving the same feeling as readind their blog. I guess it may not be healthy for you, you have to rework on your strategy.<BR/><BR/>Thx.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1155303298611373982006-08-11T19:04:00.000+05:302006-08-11T19:04:00.000+05:30Mouls Thanks for Your CommentsMouls Thanks for Your CommentsAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1155299512794584902006-08-11T18:01:00.000+05:302006-08-11T18:01:00.000+05:30ஜி கே. இது எனக்கும் வருத்தமாகத் தான் இருக்கிரது. ப...ஜி கே. இது எனக்கும் வருத்தமாகத் தான் இருக்கிரது. பெரியாரை ராமஸாமி நாயக்கராக்கினார்கள் நான் ஜெவை பாப்பாத்தியாக்கினேன் அவ்வளவுதான் . இங்கே சக வலைப்பதிவில் நடக்கும் ஜோக்கர்கள் , இழிபிறவிகள் , என்பதையெல்லாம் படித்த பின்னும் இன்னும் கருத்து, கன்னியம் என்றிருந்தால் ஒன்னும் சரிப்படுவது போல் தெரியவில்லை நான் முதலில் ராமஸாமி நாயக்கரும், பா,,,,ஜெ வும் என்பதாக வைக்க எண்ணினேன் ஆனால் பதிவுக்கு சம்மந்தம் வேண்டும் என்பதால் இப்படி ஆனது உங்களை வருத்தப் பட வைத்தமைக்கு வருத்தம் கொள்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1155298639594653592006-08-11T17:47:00.000+05:302006-08-11T17:47:00.000+05:30மகி ... !அரசியல் பற்றி நல்லா எழுதுறிங்க ... ! சுவை...மகி ... !<BR/><BR/>அரசியல் பற்றி நல்லா எழுதுறிங்க ... ! சுவையாக இருக்கிறது.<BR/><BR/>ஆனால் தலைப்பில் சாதியை (பாப்பாத்தியின்) போட்டு<BR/>கட்டுரையை பலர் படிக்கமுடியாமல் செய்துவிட்டீர்கள் ... !<BR/><BR/>ஜெ வையும் - கருணாந்தியையும் லொள்ளு பண்ணுவதற்கென்றே எத்தனையோ அடைமொழிகள் இருக்க ... இது எதற்கு ?<BR/><BR/>ஏன் இப்படி வருத்தமாக இருக்கிறது... ! :(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1155296791267837432006-08-11T17:16:00.000+05:302006-08-11T17:16:00.000+05:30நன்றி லக்கிலுக் :) ஒரு வேளை நான் துபாயில் இருக்கறத...நன்றி லக்கிலுக் :) ஒரு வேளை நான் துபாயில் இருக்கறதாலேயோ என்னவொ :))<BR/><BR/>அனானி இந்தாள் இப்பிடி எல்லா இடத்திலும் எதையாவது உளறுவதே வேலையா போச்சு ...Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1155296563376999142006-08-11T17:12:00.000+05:302006-08-11T17:12:00.000+05:30Better we can ignore him.Better we can ignore him.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1155295582001751682006-08-11T16:56:00.000+05:302006-08-11T16:56:00.000+05:30தலைப்பு வழக்கம் போல செம சூடு....தலைப்பு வழக்கம் போல செம சூடு....லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.com