tag:blogger.com,1999:blog-28593647.post1230101179701870545..comments2023-10-28T13:54:33.750+05:30Comments on கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: வடகலை அய்யங்கார்களுக்கும் இடஒதுக்கீடு தேவை..Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-28593647.post-67129170638545322812008-05-28T11:09:00.000+05:302008-05-28T11:09:00.000+05:30அன்புள்ள அய்யா,தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு க...அன்புள்ள அய்யா,<BR/><BR/>தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாமல் வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.<BR/><BR/>நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.<BR/><BR/>இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.<BR/><BR/>தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.<BR/><BR/>தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.<BR/><BR/>கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.<BR/><BR/>எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.<BR/><BR/>சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.<BR/><BR/>தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.<BR/><BR/>இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.<BR/><BR/>கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.<BR/><BR/>தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-21441231892754452012007-08-16T20:32:00.000+05:302007-08-16T20:32:00.000+05:30நோண்டு ஒரிஜினல் பாப்பான் இல்லையா ? பாப்பான் மாதிரி...நோண்டு ஒரிஜினல் பாப்பான் இல்லையா ? பாப்பான் மாதிரி பிலிம் காட்டுறான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-6887585112461042492007-08-16T20:15:00.000+05:302007-08-16T20:15:00.000+05:30போண்டா பதிவர் போலிக்கு எதிரிகளை உருவாக்கினால் அதன்...போண்டா பதிவர் போலிக்கு எதிரிகளை உருவாக்கினால் அதன் மூலம் போலியின் எதிர்களாக மாறியவர்கள் தனக்கு நண்பர்களாகி தன் இழிசெயலுக்கெல்லாம் பின்னால் நிற்பார்கள் என்று கணக்கை போட்டு செயல்படுத்துகிறாராம்.<BR/><BR/>இதை மிகவும் குள்ள நரி குணத்துடன் செய்வதாக மோப்பம் பிடித்தவர்கள் சொல்லுகிறார்கள். <BR/><BR/>அதாவது தன்னுடைய நண்பர்கள், மற்றும் போண்டா பார்டியில் தன்னுடன் கலந்து கொள்பவர்களின் புகைப்படங்களையும், விவரங்களையும் தனது மெயிலில் வழி அனுப்பாமல் வேறு ஒரு மெயில் ஐடி மூலம் போலிக்கு அனுப்பி வைப்பாராம்.<BR/><BR/>போலி விவரத்தை ஆராயாமல், யார் அனுப்பினால் என்ன தனக்கு தகவல் வந்தால் போதும் என்று அந்த படத்தையும் விபரங்களையும் வெளி இட்டுவிடுகிறாராம். <BR/><BR/>போலியின் வலைதளத்தில் புகைப்பட்டத்தை பார்த்த போண்டா பார்டியின் நண்பர்கள் குறிப்பாக பார்பன நண்பர்கள் அதன் பிறகு வேறு வழியே இல்லாமல் போண்டா பார்டியுடன் சேர்ந்து போலி வேட்டை ஆட தயார் ஆகிவிடுகிறார்களாம்.<BR/><BR/>ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்து தீவு அம்மாவின் புகைப்படம் போலி கையில் போனது இப்படித்தான் என்று விசயம் அமுக தொண்டர்கள் காதில் விழுந்துவிட்டது. <BR/><BR/>போண்டா பார்டியை சந்திக்க போகிறவர்கள் தனிப்பட்ட விபரங்களை கொடுக்காதீர்கள், புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.<BR/><BR/>போண்டா பார்டியின் சூழ்ச்சி அறியாத சின்ன மாமா சல்மாவாக மாறியது இப்படித்தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-7238788216184929212007-08-16T19:37:00.000+05:302007-08-16T19:37:00.000+05:30அடுத்தது....தென்கலை ஆளுங்க..மைனாரிட்டி..அதனால அவங்...அடுத்தது....தென்கலை ஆளுங்க..மைனாரிட்டி..அதனால அவங்களுக்கும்...கேப்பீங்க..அப்படித் தானே....TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-17671227750182589892007-08-16T19:30:00.001+05:302007-08-16T19:30:00.001+05:30//"வடகலை அய்யங்கார்களுக்கும் இடஒதுக்கீடு தேவை.." /...//"வடகலை அய்யங்கார்களுக்கும் இடஒதுக்கீடு தேவை.." //<BR/><BR/>உங்கள் வேண்டுகோளை மகரநெடுங்குழைக்காதன் நிச்சயம் நிறைவேற்றுவான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-28634132890312251942007-08-16T19:30:00.000+05:302007-08-16T19:30:00.000+05:30//"வடகலை அய்யங்கார்களுக்கும் இடஒதுக்கீடு தேவை.." /...//"வடகலை அய்யங்கார்களுக்கும் இடஒதுக்கீடு தேவை.." //<BR/><BR/>உங்கள் வேண்டுகோளை மகரநெடுங்குழைக்காதன் நிச்சயம் நிறைவேற்றுவான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-34290257268407019632007-08-16T15:19:00.000+05:302007-08-16T15:19:00.000+05:30மகி,இவர்களுக்கு கட்டாயம் இடஒதுக்கீடு தேவை தான்.ஒரு...மகி,<BR/>இவர்களுக்கு கட்டாயம் இடஒதுக்கீடு தேவை தான்.<BR/><BR/>ஒரு சிறு சந்தேகம்...<BR/>//தீண்டாமை இன்னும் பல சமூக கொடுமைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்கள்.//<BR/>இவர்கள் தற்போது மற்ற சாதியினரிடம(பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட) எப்படி நடந்து கொள்கிறார்கள்? மற்ற சாதியினரைத் தீண்டத்தகாதவராகப் பார்க்கிறார்களா இல்லை சம்மாகப் பார்க்கிறார்களா?ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-55664639392430126902007-08-16T14:53:00.000+05:302007-08-16T14:53:00.000+05:30Hello yenna yethavathu Iyangar ponnai love pannuri...Hello yenna yethavathu Iyangar ponnai love pannuriya? Ippadiyellam balti adikira?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-29428587894074456522007-08-16T14:39:00.000+05:302007-08-16T14:39:00.000+05:30அப்போ நம்ம நோண்டு சார் வந்தேறி இல்லை. அவருக்கு இட ...அப்போ நம்ம நோண்டு சார் வந்தேறி இல்லை. அவருக்கு இட ஒதிக்கீடு கொடுக்க வேண்டும் என்று சொல்றீங்க.<BR/><BR/>பிறகு ஏன் இரட்டை டம்ளர் முறையை ஆதரிக்கிறார் அந்தாள்?கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.com