tag:blogger.com,1999:blog-28593647.post1287749777878911958..comments2023-10-28T13:54:33.750+05:30Comments on கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: பார்பனர்கள் இட ஒதுக்கீடு பெற யோஜனை.Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-28593647.post-18705266670744136142007-08-27T14:23:00.000+05:302007-08-27T14:23:00.000+05:30மாறுவாளா என்ன? எட்ட நிக்க வைக்கிற மதத்தை விட்டுட்ட...மாறுவாளா என்ன? <BR/>எட்ட நிக்க வைக்கிற மதத்தை விட்டுட்டு, கட்டிப் பிடிக்கிற மதத்துக்குப் போவாளா?<BR/><BR/>மதம் கூட மாற வேண்டாம்... அப்ப்டியே மாற்றி கலியாணம் கூட செய்து கொண்டால் போதுமே.. அடுத்த தலைமுறை பிழைக்குமே அதையாவது செய்யலாமே...PRINCENRSAMAhttps://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-66127446497780556532007-08-27T13:30:00.000+05:302007-08-27T13:30:00.000+05:30அவாள்கள் ஓசியில சோறு போடுவாளா?அவாள்கள் ஓசியில சோறு போடுவாளா?மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-80512718972211119732007-08-27T13:29:00.000+05:302007-08-27T13:29:00.000+05:30ஒருத்தவன் செத்த பொணத்த கட்டையில கட்டி வெச்சி கும்ப...ஒருத்தவன் செத்த பொணத்த கட்டையில கட்டி வெச்சி கும்படறான். இன்னொருத்தவன் செவத்த பாத்து என்னத்தையோ ஓதறான். என்ன அங்க போய் என்ன மேன் ஸெய்ய சொல்றெள்?மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-2349876985555544522007-08-27T13:00:00.000+05:302007-08-27T13:00:00.000+05:30நண்பருக்கு, தங்களது உணர்வுகள் நியாயமானவை. ஆணால் அத...நண்பருக்கு, தங்களது உணர்வுகள் நியாயமானவை. ஆணால் அது விமர்சனத்தக்குரியவை. இத்தகைய யோசனைகள் நமது பலவீனத்தையே காட்டுகிறது. மதம் அடிப்படையில் மக்களை கடவுள் பெயரால் காயடிக்கும் எந்திரம். அது இஸ்லாமானாலும் அல்லது அழிந்து கொண்டிருக்கும் சிறிய பெரிய மதங்களானாலும். தீர்வு மதம்மாற்றம் அல்ல. ஒருவன் நக்சல்பாரியாக மாறுவதற்கு இட ஒதுக்கீட்டை காரணமாக காட்டுவது... அரசாங்கம் மக்களை ஏமாற்றும் அயோக்கியத்தனம். இதைதான் பார்ப்ணக் கும்பல் அந்நியன் என்கிற படமாக எடுத்து வெளியிட்டது. சங்கர் உள்ளத்தால் பார்ப்பணர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பார்ப்பணார்களுக்கு விகிதாச்சாரபப்படி வேண்டுமானால் அரசு இட ஒதுக்கீடு தரட்டும். திறந்த போட்டியில் பார்ப்பணர்கள் அதாவத ஓஃபன் காம்பீட்டிசனில் பார்ப்ணர்கள் கலந்துகொள்ளாமல் அவர்களுக்கும் சதமான அடிப்படையில் இட ஒதுக்கீடு தரலாம். 1-சதவீததததிற்கும் குறைவான பார்ப்பணர்களுக்கு இட ஒதுக்கீட்டில் 1 -இடம் கொடுத்திருந்தால் இன்றுவரை எத்தனை பார்ப்பணர்கள் மேலே வந்திருப்பார்கள். உயர்நீதி மன்றத்தில் 80 சதமானம் பார்ப்பணர்கள். பத்திரிக்கை துறையல் 80-சதமானம் பார்ப்பணர்கள் இப்படி.. அரசு அவர்களுக்கு பதவிகளை வாறி இறைத்தப் பின்னும்.. அவாளுக்க புடுங்குகிறது என்றால்... போகட்டும். ஆணால், இட ஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதி மன்றம் போட்ட தடைகளுக்கு நாடே கொந்தளித்திருக்க வேண்டும். அது இல்லை. அதனால்தான் அவா நம்மைப்பார்த்துது நக்கல் அடிக்கறா? ஆணால் அரசு சட்டம் இயற்றியவுடன் மண்-எண்ணை கேனுடன் தீக்குளிக்க இறங்கியது பார்ப்பனக் கூட்டம்.. எல்லா பத்திரிக்கை வாணோலி தொலைக்காட்சி என அலறிக் கொண்டு வண்ண வண்ணமாக செய்திகளை வெளியட்டன. இதுதான் அவாளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். எப்படியோ உங்கள் உண்ர்விற்கு நன்றி...ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-37183883169273019832007-08-27T12:18:00.000+05:302007-08-27T12:18:00.000+05:30அவாளுங்க மததத்துக்கும் எங்க மதத்துக்கும் இருக்கிற ...அவாளுங்க மததத்துக்கும் எங்க மதத்துக்கும் இருக்கிற ஒரே ஒத்தூம ஆணாதிக்க கடவுள்தான். அத விட்டா வேற இன்னா இருக்கு மேன்? ஒத்தூமை!<BR/><BR/>மட ஒத்தூமைக்கு பாடுபடும் அமைப்பு.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.com