tag:blogger.com,1999:blog-28593647.post18603517858758562..comments2023-10-28T13:54:33.750+05:30Comments on கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: நடிப்புக் கடவுளால் நாசமாகும் தமிழ்சினிமா -அவதாரம் எடுக்கிறார் நாசர்Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-28593647.post-26615883760586859262011-07-22T20:51:48.247+05:302011-07-22T20:51:48.247+05:30first let naseer idiot learn to satisfy audience w...first let naseer idiot learn to satisfy audience who love good movies like kadal,veyil,molihi<br /><br />நாஸர் அன்று துவக்கியவைகள்தான் இன்று இப்படி மலர்ந்திருக்கிறது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-33704066665657454232011-07-22T20:49:14.498+05:302011-07-22T20:49:14.498+05:30தமிழின் ஒரு முக்கிய கலைஞனான நாஸரை இடியட் என்று திட...தமிழின் ஒரு முக்கிய கலைஞனான நாஸரை இடியட் என்று திட்டும் உஙகளுக்கு ரஜினி வெறியன் என்ற பெயர் பொருத்தமாகத்தான் இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-11537486797084110532011-07-22T20:49:13.680+05:302011-07-22T20:49:13.680+05:30தமிழின் ஒரு முக்கிய கலைஞனான நாஸரை இடியட் என்று திட...தமிழின் ஒரு முக்கிய கலைஞனான நாஸரை இடியட் என்று திட்டும் உஙகளுக்கு ரஜினி வெறியன் என்ற பெயர் பொருத்தமாகத்தான் இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-2500601313935787922007-08-08T17:58:00.000+05:302007-08-08T17:58:00.000+05:30let me say u one thing...as you told there r 3 goo...let me say u one thing...as you told there r 3 good actors in tamil industry(kamal,prakash raj,naseer!!)kamal is known as good actor in world level,prakashraj is know troughout south india as best support actor were as stomach burning naseer could not get anything,best actor kamal is friend of rajini and he praises him he never complained as he knows if good flims is coming it will reach people on which date it is released ,it may run against rajini movie also it will suceed like chennai28,molihi was a super dooper hit ...first let naseer idiot learn to satisfy audience who love good movies like kadal,veyil,molihi ..then he can say his movies are are not running.more over dont compare thangar and naseer ,thangar movies are also good onces accepted by people,do u feel devathai is good movie?!!what a taste u have!!naseer have not given a good movie there ..i accept avatharam is one damn good movie ,mugam is worst movie ...naseer is good actor but not a great director to be compared with thangar or shankar...he is neither great actor who can compared with kamal and prakashraj...last but not least "silvandunga kuda vilayadu naseer ! siruthaykuda(super star) vilayada ninaychukuda pakkatha " ...ayyo pavam ithu iyalamayin vatherichal pulambal,ithai nengal adaraipathu acariyame!!rajini valga...<BR/>rajini veriyanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-15162164236533993372007-08-04T23:29:00.000+05:302007-08-04T23:29:00.000+05:30sir,check my list of tamilradios onlinesir,<BR/>check my list of tamilradios onlineAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-45048938393318904212007-07-08T20:31:00.000+05:302007-07-08T20:31:00.000+05:30ஆஹா..மஹேந்திரன்..முதல்ல இத்தன நாள் இந்த பதிவ பார்க...ஆஹா..மஹேந்திரன்..<BR/>முதல்ல இத்தன நாள் இந்த பதிவ பார்க்காம இருந்ததுக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன்...<BR/><BR/>நான் நாசரின் தீஈஈஈஈவிற ரசிகை...<BR/>கூத்துப் பட்டறை ஆள் வேற.. அதுனால அதிக ஈர்ப்பு...<BR/><BR/>நாசர்..அவர் ஏற்கும் கதாபாத்திரங்கள்ல எந்த compromise ம் செய்யாதவர்...நூறு சதவீதம் தன் உழைப்பை கொடுப்பவர்...<BR/><BR/>//பாக்ஸ் ஆபீஸை பணத்தால்<BR/>நிரப்ப வேண்டும் என்ற கேனத்தனமான ஆவல் இல்லாத காரணத்தினால் நாசர் போன்றவர்களின் நல்ல படைப்புக்கள் <BR/>அவதாரங்கள் ஆகாமல் போகின்றன///<BR/><BR/>சரியா சொன்னீங்க...<BR/>பிறரின் துன்பங்களையும், உணர்வுகளையும், வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்தை எழுப்பி விடும் சிந்தனயை தூண்டும் ஊடகமாக இருந்ததது நாடகமும் சினிமாவும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை..இதௌ ஆணித்தரமாக நம்புவர் நாசர்..அது மட்டும் அல்லாமல் இந்த ஊடகங்கள் மூலம் முடிந்தவரை நல்ல சிந்தனைகளை ஆரோக்கியமாக சொல்வபர்..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-46238570282567574762007-07-07T17:31:00.000+05:302007-07-07T17:31:00.000+05:30மக்களை சினிமாவால் கரையேற்ற முடியும் என்று நம்பும் ...மக்களை சினிமாவால் கரையேற்ற முடியும் என்று நம்பும் அப்பாவியாய் இருக்கிறீர்களே.. தெகா..<BR/><BR/>விவாதம் இரசிப்பு தன்மையைப் பற்றி.. வெளிநாட்டு ஆட்கள் இங்கே வந்து நமது கிராமத்து கலைகளையும், இந்திய தேசத்தில் விரவிக்கிடக்கும் கலைகளையும் கவர் பண்ணிட்டு இருக்கான்.. நாம மேற்கத்திய சினிமாவையும், இலக்கியத்தையும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கோம்...<BR/>//ச்சும்மா விசிலடிச்சான் குஞ்சுகளாகவே தேக்கமுற வைச்சிருப்போம், சரிதானே, மாயன். .\//<BR/>விசிலடிச்சான் குஞ்சாய் இல்லாமல் அமைதியாய் நாசரின் உலக படங்களை பார்க்கும் படி செய்து விட்டால் சினிமா சமூகத்தை காப்பாற்றுமா..? இன்னைக்கு ரஜினியும், விஜய்யும் கொண்டு போறதை நாளைக்கு நாசர் கொண்டு போவார்... அவ்வளவு தான்..<BR/><BR/>உலக சினிமாவின் ரசிப்பு தன்மை நம்மாட்களிடம் இருக்கா இல்லையானு விவாதம் வரும் போது அதை பத்தி மட்டும் தானே பேசனும்.. ஏன் தெகா சம்மந்தம் இல்லாம சமூக முன்னேற்றத்தையும் பத்தியும், கரையேத்தறதையும் பத்தி பேசறீங்க..மாயன்https://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-9270219763127439522007-07-07T14:01:00.000+05:302007-07-07T14:01:00.000+05:30Yes. He is right. He knows things really well and ...Yes. He is right. He knows things really well and whatever comes out of his mouth is right. thup.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-74238074395415400012007-07-07T01:57:00.000+05:302007-07-07T01:57:00.000+05:30என் கிராமத்து சுப்பனுக்கும் குப்பனுக்கும் புரியாத ...என் கிராமத்து சுப்பனுக்கும் குப்பனுக்கும் புரியாத உலக சினிமாவை எடுத்துட்டு அதை அவன் ஏன்யா பார்கணும்னு நினைக்கறீங்க...//<BR/><BR/>அவன ஏண்டா அந்த அளவிற்கு கொண்டு வாறீங்கன்னு கேக்குறீங்க, அதானே. ச்சும்மா விசிலடிச்சான் குஞ்சுகளாகவே தேக்கமுற வைச்சிருப்போம், சரிதானே, மாயன். என்ன ஒரு பொறுப்பான சமூக கடமை.<BR/><BR/>என்னோட கருத்து மக்களை சென்றடையாத நல்ல படங்களா? எடுக்காதீங்க... மீறி சினிமா மேல உள்ள பற்றால எடுக்கறீங்களா கூட்டம் வரலைன்னு மக்களையும் பிற கலைஞர்களையும் குறை சொல்லாதீங்க..<BR/><BR/>அம்புட்டு தாங்க.. //<BR/><BR/>கொஞ்சம் கஷ்டமான வேலைதான் உங்களையெல்லாம் கரையேற்றுவது என்பது. போக வேண்டிய தொலைவு வெகுதூராமென்பது மட்டும் புரிகிறது.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-31299912784210569292007-07-06T21:12:00.000+05:302007-07-06T21:12:00.000+05:30மகி,Said.. மட்டும் தாங்க தெரியுது... யாரு எனக்கு எ...மகி,<BR/><BR/>Said.. மட்டும் தாங்க தெரியுது... யாரு எனக்கு எதிர்ப்பாட்டு பாடினதுன்னு தெரியலை.. <BR/><BR/>யாரயிருந்தாலும்.. என் பதிவுகள் மேல மதிப்பு வெச்சுருக்கேன்னு சொன்னதுக்கு நன்றி.. கருத்துக்கள் மோதலால் மதிப்பு குறைஞ்சுடாதுங்கிற நம்பிக்கையோட என் கருத்தை சொல்றேங்க...<BR/><BR/>உலக சினிமா, உலக இலக்கியம், கடின உழைப்பு எதுவா வேணா இருக்கட்டுங்க...<BR/><BR/>நான் அதை குறை சொல்லலை.. மக்களை சேராத சென்றடைய முடியாத எந்த ஊடகமும் விஷயமும் வெற்றி பெற முடியாதுங்க.. ஏன் எவ்வளவோ நல்ல படங்கள் வெற்றி அடைஞ்சுட்டு தாங்க இருக்கு.. மக்களுக்கு புரியாத மாதிரி படம் எடுத்துட்டு நான் பெரிய கலைஞன்னு காலரை தூக்கி விட்டுக்கறதால யாருக்கு என்ன பிரயோசனம்?<BR/><BR/>முகம் படம் நாசர் இயக்கின படம் இல்லைங்க..<BR/><BR/>நாசர் எடுத்த அவதாரம், தேவதை, பாப்கார்ன் இந்த மாதிரி படங்களை வெச்சு நாசரை சப்போர்ட் பண்ணாதீங்க..<BR/><BR/>அவதாரம் கலை படம் இல்லை.. கமர்ஷியல் படம் தான்னு படம் வெளிவரதுக்கு முன்னாடி அவரே பல முறை பேட்டி கொடுத்துள்ளார்..<BR/><BR/>தேவதை.. "Divine Lovers"-னு வேற சில மேட்டர்களுக்காக ஃபேமஸான ஒரு படத்தோட மட்டமான உந்துதல்..<BR/><BR/>பாப்கார்ன்.. நான் எதுவும் சொல்லலைங்க.. <BR/><BR/>நாசர் நல்ல திறமையான நடிகர்.. உலக சினிமாக்கள் ரேஞ்சுக்கு தமிழ் சினிமாவை எடுத்துட்டு போறதுக்கு முயற்சி பண்றாரா இல்லையாங்கிறது தான் கேள்வி...<BR/><BR/><BR/><BR/>//எப்படி உங்களால் இப்படி பொருப்பற்ற முறையில் மனிதர்களின் கடின உழைப்பை தூக்கியெறிந்து பேச முடிகிறது.//<BR/><BR/>ரஜினி என்ற மனிதரும், ஷங்கர் என்ற மனிதரும் அதே கடின உழைப்பை தான் செய்தார்கள்.. விழலுக்கு இறைத்த நீர் என்று பதிவுலகமே அலற வில்லையா? நாசர் மட்டும் நல்ல சினிமா எடுத்து பொது சேவையா செய்ய போகிறார்.. என்னோட கருத்தை நல்லா பாருங்க.. நல்ல விஷயங்களை மக்களுக்கு புரியற மாதிரி எடுத்துட்டு போய் சேருங்க.. அவ்வளவு தான்.. கலைஞரும், எம்.ஜி.ஆரும் தங்கள் கொள்கை பிரச்சாரங்களை சினிமா என்னும் ஊடகம் வழியாக எப்படி நிலைநிறுத்தினார்கள்? மக்களுக்கு புரியனும் அவ்வளவு தான்..<BR/><BR/>என் கிராமத்து சுப்பனுக்கும் குப்பனுக்கும் புரியாத உலக சினிமாவை எடுத்துட்டு அதை அவன் ஏன்யா பார்கணும்னு நினைக்கறீங்க.. <BR/><BR/>என்னோட கருத்து மக்களை சென்றடையாத நல்ல படங்களா? எடுக்காதீங்க... மீறி சினிமா மேல உள்ள பற்றால எடுக்கறீங்களா கூட்டம் வரலைன்னு மக்களையும் பிற கலைஞர்களையும் குறை சொல்லாதீங்க..<BR/><BR/>அம்புட்டு தாங்க..மாயன்https://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-65044670746343975022007-07-06T19:44:00.000+05:302007-07-06T19:44:00.000+05:30//rajini veriyan //இதுவே போதும் உங்களுக்கு என்ன பத...//rajini veriyan //<BR/><BR/>இதுவே போதும் உங்களுக்கு என்ன பதில் சொன்னாலும் ஏத்துக்க மாட்டீங்கன்னு தெரியுது இனிமே பேசி என்ன பலன். போய்யாAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-68718828388852882512007-07-06T19:29:00.000+05:302007-07-06T19:29:00.000+05:30i do accept ,but though baba was a flop the collec...i do accept ,but though baba was a flop the collection of baba was more than gilli(which was super hit of that year)if you dont belive this go and check with any box office collection report of that year....even a flop flim is ready to get more collection than a hit film..dont forget baba ran only for 50 days that itself maximum wereas gilli ran for 200 days...considering these things certainly every kamal fan would be disappointed....that's why again i am saying we rajini fans will accept nadipil ulaga nayagan kamal mattume ! anal vasulilum,makalin idayathilum rajini matume super star avar nadithal illa chumma nadanthle padagal vasulai alli kuvikkum....kanna ethanai adugal cinimavil irunthai enpathu mukkiyamalla nasar ethai perai vala vaythai enbathe unnai uyartha edathukku kondu sellum...kamalay vida periya nadigana nee? perusa nadichuten nadichuten kudikiraye? tiramayana nadigan kamale rajini piraguthan<BR/><BR/>rajini veriyanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-5978863364194272572007-07-06T18:54:00.000+05:302007-07-06T18:54:00.000+05:30யப்பா டெம்ப் "லேட்ட" லேட்டா மாத்திட்டேன் போதுமா?யப்பா டெம்ப் "லேட்ட" லேட்டா மாத்திட்டேன் போதுமா?Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-16456998987096089812007-07-06T02:23:00.000+05:302007-07-06T02:23:00.000+05:30//கொஞ்சம் ஃபாண்ட் அ மாத்துங்கப்பா. பிறகு, உடைஞ்சு ...//கொஞ்சம் ஃபாண்ட் அ மாத்துங்கப்பா. பிறகு, உடைஞ்சு உடைஞ்சுக் கெடக்கு பாராவெல்லாம்...//<BR/>சொன்னா யாரு கேக்குறாங்க? தான் புடிச்ச முயலுக்கு மூணு கால்னு பேசிக்குவாங்கILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-75113551156437467322007-07-06T00:49:00.000+05:302007-07-06T00:49:00.000+05:30மகி அண்ணே,உங்க லிஸ்ட்ல அன்பேசிவம் விட்டிங்க. இங்க ...மகி அண்ணே,<BR/><BR/>உங்க லிஸ்ட்ல அன்பேசிவம் விட்டிங்க. <BR/><BR/>இங்க பொழுதுபோக்கத்தான் படம் என்பார்கள் சிலர் வந்து கரிச்சி கொட்டுவாங்க. கலைக்கான சேவைனு நினைக்கிரவங்க உண்மைனு சொல்லிட்டு போவாங்க. ஆனால் இந்த ரெண்டு கும்பலுக்கும் ஆஸ்காருக்கு ஏன் தமிழ் சினிமா போகலனு ஆதங்கம் உண்டு. IMDB rating-ல டாப்ல இருக்கிற பல படங்கள் மசாலா படங்கள் தான். லாபம், ஜனரஞ்சகம் என எல்லாத்தையும் கருத்தில் கொண்டு மசாலா படம் எடுத்தாலும் லாஜிக்கோட ் தரமான படங்கள் வந்தால் தமிழுக்கு நல்லது. தரம் என்றால் என்னனு யாராவது கேள்வி கேட்பாங்க! அதை புரிய மற்ற மொழியில் வெளியாகும்படங்களை்படங்களை நாம கொஞ்சமாவது பார்க்கனும், காப்பியடிக்க இல்லை. இதுக்கு மேல நான் எதாவது சொன்னால் என்னோட நண்பர்கள் ரவுண்டு கட்டி அடிப்பார்கள்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-34095495925567868342007-07-05T23:32:00.000+05:302007-07-05T23:32:00.000+05:30முகம் என்று ஒரு படத்தில் நாசர் நடித்திருக்கிறார் ப...முகம் என்று ஒரு படத்தில் நாசர் நடித்திருக்கிறார் பாருங்கள் தெரியும்... இந்த படங்கள் மக்கள் பார்த்து என்ன பண்ண போகிறார்கள்?..//<BR/><BR/>மாயா, இந்தப் படத்தின் மூலமாக சொல்ல வந்த விசயத்தை மறந்து விட்டீர்களே.<BR/><BR/>எப்படி உங்களால் இப்படி பொருப்பற்ற முறையில் மனிதர்களின் கடின உழைப்பை தூக்கியெறிந்து பேச முடிகிறது. அது முதிர்ச்சியின் அளவு கோலை அல்லவா சுட்டிக் காண்பிப்பதாக எனக்குப் படுகிறது.<BR/><BR/>உங்களின் பின்னூக்கியையும் அதன்பால் சொல்லப் பட்டிருக்கின்ற கருத்தையும் படித்து பல படிகள் உங்களின் மீதும், உங்களின் வலைப் பக்கங்களின் மீது வைத்திருந்த எண்ணம் குறைந்து போனது.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-6747725716084611482007-07-05T22:50:00.000+05:302007-07-05T22:50:00.000+05:30appo naser'ku inime "poovakku" chingu..chak'aaa?ma...appo naser'ku inime "poovakku" chingu..chak'aaa?<BR/>manorama'ku nadanthathu theriyum ille...<BR/>manorama'ke ippdinna..nasar ellam oru ma__r...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-31499684099829689572007-07-05T22:40:00.000+05:302007-07-05T22:40:00.000+05:30நல்ல பதிவு! கேட்க வேண்டிய நேரத்தில் கேட்டு வைத்திர...நல்ல பதிவு! கேட்க வேண்டிய நேரத்தில் கேட்டு வைத்திருக்கிறீர்கள். பார்ப்போம் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று.<BR/><BR/>அய்யா, கொஞ்சம் ஃபாண்ட் அ மாத்துங்கப்பா. பிறகு, உடைஞ்சு உடைஞ்சுக் கெடக்கு பாராவெல்லாம்...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-44056449919245750352007-07-05T22:28:00.000+05:302007-07-05T22:28:00.000+05:30மகி,சாருலதாவின் திட்டிய அதே வேகத்தில் நாசரை ஆதரிக்...மகி,<BR/><BR/>சாருலதாவின் திட்டிய அதே வேகத்தில் நாசரை ஆதரிக்க கிளம்பி விட்டீர்களே?.. நவீன இலக்கியம், உலகத்தர இலக்கியம் என்று எப்படி புரியாத மொழியில் நடையில் எழுத ஒரு கூட்டம் இருக்கிறதோ.. அதே போல புரியாத மாதிரி படம் எடுப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது.. அவர்கள் கூறும் நல்ல சினிமா எப்படி இருக்கும் தெரியுமா? முகம் என்று ஒரு படத்தில் நாசர் நடித்திருக்கிறார் பாருங்கள் தெரியும்... இந்த படங்கள் மக்கள் பார்த்து என்ன பண்ண போகிறார்கள்?.. நாங்கள் புத்திசாலிகள் நீங்கள் அறிவிலிகள் என்று பறைசாற்றும் விதமாக இவர்கள் செயல்படுகிறார்கள்.. உதவாத மசாலா படங்களை பார்த்து மக்களாவது ஒரு 2 மணி நேரம் சந்தோஷமாக இருக்கட்டும் விடுங்க...<BR/><BR/>ஜனரஞ்சகமாகவும் நல்ல கருத்துக்களை கூற முடியும்... அதை முயற்சி செய்ய சொல்லுங்கள்.. இவர்கள் உலக சினிமா வரலாற்றில் இடம் பிடிக்க எடுக்கும் கண்ட கருமங்களை நாம பார்க்கணும்னு நமக்கென்ன தலையெழுத்தா?மாயன்https://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-19950059861358463042007-07-05T22:19:00.000+05:302007-07-05T22:19:00.000+05:30// ஒரு நடிகனாக 25 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் இ...// ஒரு நடிகனாக 25 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் இருப்பவருக்கு சினிமா பார்முலா <BR/><BR/>தெரியாமல் இருக்குமா ? //<BR/><BR/><BR/>True. சிந்திக்க வேண்டிய கேள்வி?சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.com