tag:blogger.com,1999:blog-28593647.post114857011995728095..comments2023-10-28T13:54:33.750+05:30Comments on கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: சாரு நிவேதிதாவும் சரோஜா தேவியும்Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-28593647.post-1152533180093051562006-07-10T17:36:00.000+05:302006-07-10T17:36:00.000+05:30சாரு-வை நானும் தொடர்ந்து படித்தே வருகிறேன்.. ஒரு க...சாரு-வை நானும் தொடர்ந்து படித்தே வருகிறேன்.. ஒரு கட்டுரை உருப்படியாக இருந்தால் 9 கட்டுரை உளரலாக இருக்கும், தற்புகழ்ச்சிக்கும், பிறரை குறை சொல்வதற்கும் குறைவில்லாத மனிதர்..<BR/><BR/>உங்களைப் போலவே நானும் ஒருமுறை ஆப் லைன் மெசேஜ் தந்திருந்தேன். சில நாட்களில் ஹாய் சொல்லி வந்தார்.. பதில் ஹாய் தந்தேன். என்னை யாரென்று தெரிந்துதான் வந்ததாக நினைத்தேன்.. ஆனால், தொடர் சாட்டில் அவருக்கு என்னை தெரியவில்லை போலும்.. so, எனது யாஹூ 360ஐ படிக்க கொடுத்தேன்.. அவ்வளவு தான் ஆள் Great escape...<BR/><BR/>அதற்கு முன் ஒரு செய்தி..<BR/><BR/>நான் பூனேவிலிருந்து வந்த புதிதில் எனக்கு வேலை பெற்றுத் தர கோரி கேட்ட நண்பர்களில் சாருவும் ஒருவர்.. தன்னை ஒரு ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்ளும் எந்த இலக்கிய Inteletucal sickம் குறைவில்லாத சாருவிடம் நான் ஒரு அலி, M.A.பட்டதாரி தங்களது influcenceல் தங்களுக்கு தெரிந்த (ஒரு அலிக்கு வேலை வாய்ப்பு தரக் கூடிய பக்குவமும் வாய்ப்பும் உள்ள) நண்பர்களுக்கு என்னை அறிமுகம் செய்து உதவலாம் தானே என்று கேட்டேன்...<BR/><BR/>ஆம்/இல்லை இரண்டில் ஒன்று சொல்லாலாம்... உலகின் மிகச் சிறந்த நேர்மைத் திலகமாக தன்னைக் காட்டிக் கொள்ளும் சாருவால் பாவம் இது கூடவில்லை..<BR/><BR/>எத்தனையோ நழுவல்கள்.. பின்னர், வேலையும் கிடைத்து செட்டில் ஆன நிலையில் தான்.. எதற்கும் ஆகட்டுமென்று அட்ரஸில் Add செய்தேன்.. அதைப் பார்த்து வந்த சாரு பின் என் யாகூ 360 பார்த்து எந்த பதிலின்றி எஸ்கேப் ஆனார்...<BR/><BR/>மேலும், அவரின் கோணல் பக்கங்கள் 3ம் பாகம், 2ம் பாகம்(மலிவு விலையில்) படித்தபின்.. அதில் சில அலிகளைப் பற்றி நல்ல விதமாக கொஞ்சமும், புரிதலின்றி பல் உளறல்களும் இருந்தன... அது குறித்த பேசிய போதும், அப்புறம் பேசுவோம் என்று நலுவியவர்...<BR/><BR/>யாருக்காக இந்த பகல் வேஷம்? இதில் இந்தியா இவரை போன்ற பின்நவீனத்துவ, நான்-லீனியர் எழுத்தாளர்களை மதிப்பதில்லை என்று புலம்பல் வேறு...லிவிங் ஸ்மைல்https://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1149695089374730922006-06-07T21:14:00.000+05:302006-06-07T21:14:00.000+05:30அவரது எழுத்துக்கள் வசீகரமானவை மட்டுமல்ல வடிவழகும் ...அவரது எழுத்துக்கள் வசீகரமானவை மட்டுமல்ல வடிவழகும் கொண்டவை என்பதில் மாற்றமில்லை ஆனால் ஒரு சக தமிழ் எழுத்தாளனை எ.கா: சு.ரா. புரிந்துகொள்ள மறுக்கும் அதே நேரம் தனது எழுத்துக்களுக்கான விமர்சணங்களை மறுக்கும் ஒரு எழுத்தாளன் எத்தனை நன்றாக எழுதினாலும் அது தலைக்கனம் மற்றும் கலகவாதி என்பதன் வெளிப்பாடாகவே அமையும். அதற்கு சாருவும் விலக்கல்ல. அவரது எழுத்துக்கள் எந்த உள்நோக்கமுமின்றி வெறும் கலகத்தை தூண்டும் கருவிகளாகவே வளர்ச்சி பெற்று வருவது பின் நவீனம் என்பதன் ஆரோக்கியம் என்று என்னால் ஏற்றுக்கொள்ள இயலாததன் விளைவே இப் பதிவுAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1149683372161495452006-06-07T17:59:00.000+05:302006-06-07T17:59:00.000+05:30மகி,இந்த நாவலை பற்றிய என் பதிவு இங்கே..http://muth...மகி,<BR/><BR/>இந்த நாவலை பற்றிய என் பதிவு இங்கே..<BR/><BR/>http://muthuvintamil.blogspot.com/2006/03/blog-post.htmlMuthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1149677640977667852006-06-07T16:24:00.000+05:302006-06-07T16:24:00.000+05:30//மியூஸ்// ஆம் ஐயா எனக்கு காலைல ஒரு அஞ்சாரு வந்துத...//மியூஸ்// ஆம் ஐயா எனக்கு காலைல ஒரு அஞ்சாரு வந்துது எல்லாத்தயும் தூக்கி குப்பதொட்டில போட்டன். போலிகள ஆதரிக்கிற(?) எனக்கே குண்டுபோட்டா? நான் என்ன பன்ன வேலில போற ஓனான் கததான்:))Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1149671351729266412006-06-07T14:39:00.000+05:302006-06-07T14:39:00.000+05:30"இதுவேற அனானிமசூ ,ஈ,கொசுன்னு பின்னூட்டம் போட்டா என..."இதுவேற அனானிமசூ ,ஈ,கொசுன்னு பின்னூட்டம் போட்டா என்னாபன்றது."<BR/><BR/>அப்படிப் பாத்து பயப்பட்டீங்க. ஆனா இப்போ எல்லாதுக்கும் எத்தனா போலி டோண்டு ம்யூஸ் பேர்ல வந்துட்டானே, என்ன பண்ண போறீங்க?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1149530885382282872006-06-05T23:38:00.000+05:302006-06-05T23:38:00.000+05:30மகேன், நானும் சாருவெ படிச்சிருக்கேன். மத்தவங்களெ க...மகேன், நானும் சாருவெ படிச்சிருக்கேன். மத்தவங்களெ கொறெ சொல்றதுலெ இவரு நம்பர் 1. <BR/><BR/>விளம்பர பிரியன்.<BR/><BR/>உதாரணத்துக்கு சுந்தரராமசாமி இரங்கல் கட்டுரை அவருடைய பதிவில் பாருங்கள். அதில் எல்லாம் இவர்தான் பல போஸ்களில், எங்கேயும் சுந்தரராமசாமியின் படத்தை (அட நம்ம செந்தழல் ரவி போட்டிருக்கற சைஸ்க்கு) கூட காணலெ.<BR/><BR/>இதெபத்தி எல்லாம் எழுதி நேரத்தெ வீணக்காதே அப்பு.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1148761007691998822006-05-28T01:46:00.000+05:302006-05-28T01:46:00.000+05:30/செந்தழல்/ ரவி புத்தகம் இங்கே(துபாயில் இல்லை) மன்ன.../செந்தழல்/ ரவி புத்தகம் இங்கே(துபாயில் இல்லை) மன்னிக்கவும்<BR/>நன்றி /ஊசி/ <BR/>இல்லை லக்கிலுக் அவரின்// சொந்த வாழ்க்கை பற்றியது// அல்ல இந்த பதிவு அவரின் எழுத்து பற்றியதேAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1148648285379582862006-05-26T18:28:00.000+05:302006-05-26T18:28:00.000+05:30சாரு நிவேதிதாவுக்கு மனநிலையில் ஏதோ பிரச்சினை என்று...சாரு நிவேதிதாவுக்கு மனநிலையில் ஏதோ பிரச்சினை என்று நினைக்கிறேன்.... அவருடைய Personal Life ரொம்ப மோசமாக இருக்கிறது போல....லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1148585724314803102006-05-26T01:05:00.000+05:302006-05-26T01:05:00.000+05:30நல்ல பதிவு ... வாய் விட்டு சிரித்தேன் ....நல்ல பதிவு ... வாய் விட்டு சிரித்தேன் ....oosihttps://www.blogger.com/profile/01847185110241748586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1148574051794928242006-05-25T21:50:00.000+05:302006-05-25T21:50:00.000+05:30அந்துமணியை எதில் வேண்டுமானலும் அடிக்கலாம்.தப்பில்ல...அந்துமணியை எதில் வேண்டுமானலும் அடிக்கலாம்.தப்பில்லை.<BR/>Click this link and see,<BR/><BR/>http://www.netdisaster.com/go.php?mode=tomato&url=http://www.dinamalar.com/2006may21varamalar/pakapa.aspAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1148571165128965552006-05-25T21:02:00.000+05:302006-05-25T21:02:00.000+05:30ஒரு ரெண்டு பக்கத்த கிழிச்சி ஸ்கேன் செஞ்சு பதிவாக்க...ஒரு ரெண்டு பக்கத்த கிழிச்சி ஸ்கேன் செஞ்சு பதிவாக்குங்க...<BR/><BR/>நாங்களும் கொஞ்சம் அனுபவிக்கரோம்...<BR/><BR/>:) நல்லா காமடியா எழுதறீங்க..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com