tag:blogger.com,1999:blog-28593647.post115621887335200902..comments2023-10-28T13:54:33.750+05:30Comments on கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: எய்ட்ஸ் பரவ ஆணா பெண்ணா யார் காரணம்?Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-28593647.post-1157196011705367152006-09-02T16:50:00.000+05:302006-09-02T16:50:00.000+05:30//"எய்ட்ஸ் பரவ ஆணா பெண்ணா யார் காரணம்?"//ஆணுமில்லை...//"எய்ட்ஸ் பரவ ஆணா பெண்ணா யார் காரணம்?"//<BR/><BR/><BR/>ஆணுமில்லை....<BR/>பெண்ணுமில்லை...<BR/><BR/>காரணம்... கிருமிகள்!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1157190375228758562006-09-02T15:16:00.000+05:302006-09-02T15:16:00.000+05:30//"எய்ட்ஸ் பரவ ஆணா பெண்ணா யார் காரணம்?"//என்னமோங்க...//"எய்ட்ஸ் பரவ ஆணா பெண்ணா யார் காரணம்?"//<BR/><BR/>என்னமோங்க... தனி மனித ஒழுக்கமின்மை தான் காரணம்னு தோனுது.லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1157185782670201522006-09-02T13:59:00.000+05:302006-09-02T13:59:00.000+05:30பெரிதாக இருந்தாலும் மிக நல்ல கருத்தை பகிர்ந்து கொண...பெரிதாக இருந்தாலும் மிக நல்ல கருத்தை பகிர்ந்து கொண்ட அனானிக்கு நன்றிகள் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1157152443679078792006-09-02T04:44:00.000+05:302006-09-02T04:44:00.000+05:30செல்வன் வர்களின் வலைப்பூவில் இந்த விஷயம் தொடர்கிறத...செல்வன் வர்களின் வலைப்பூவில் இந்த விஷயம் தொடர்கிறது...<BR/><BR/>இந்தியாவில் அதிகபட்ச எய்ட்ஸ் பேஷண்ட்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு.உலகின் எய்ட்ஸ் நோயாளிகளில் 10% பேர் இந்தியர்கள்.<BR/><BR/>http://www.prb.org/pdf06/TamilNadu_Responds_HIVAIDS.pdf#search=%22aids%20in%20tamilnadu%22<BR/><BR/><BR/>//இது ஆண்களின் ஒழுக்கமற்ற செயலை மட்டும் காண்பிக்கவில்லை. இதற்கு பெண்ணும் உடந்தையே!!!//<BR/><BR/>பாலாஜி,<BR/>விபச்சார விடுதிகள் அமைவதற்கு முழுக்க,முழுக்க ஆண்கள் தான் காரணம்.எந்த பென்ணும் வலிய விபச்சாரத்தில் ஈடுபடுவதில்லை.கடத்தி வரப்பட்டு,காதலனால் ஏமாற்றப்பட்டு,குழந்தையாய் இருக்கும் போதே இத்தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்களே அதிகம்.<BR/><BR/>முழுக்க,முழுக்க இதற்கு ஆண்கள் தான் காரணம்.பெண்கள் அல்ல.பெண்களை பண்டமாய் கருதும் ஆணின் மனோபாவமே இதற்கு காரணம்.<BR/><BR/>ராமன் போல் கணவன் இருந்தால் சீதை போல் மனைவி இருக்க முடியும்.ராவணன் போல் கணவன் இருந்தால் மண்டோதரி போல் மனைவி இருக்க வேண்டியதில்லை.<BR/><BR/>நம் சாத்திரங்களில் குந்தி,திரவுபதி,கங்கை என ஏராளமான உதாரணங்கள் உள்ளன பாலாஜி.திருமணத்துக்கு முன் உறவு,பெண்ணின் பலதாரமணம் என அனைத்தையும் ஏற்றுக்கொண்ட கலாச்சாரமே நமது.<BR/><BR/>சின்ன கருப்பனின் இந்த கட்டுரையை படியுங்கள்<BR/><BR/>அதை விட இன்னொன்று ஆட்சி பீடத்தில் உட்கார்ந்திருக்கிறது. அது யூத கிரிஸ்தவ நியமங்கள். <BR/>பாலுறவு பாவம் என்பது இந்திய பாரம்பரியச் சிந்தனையில் கிடையாது. ஏவாள் என்ற பெண்ணால் ஆதாம் என்ற ஆண் கெட்டுப்போனதால் பெண்கள் பாவிகள் என்ற சிந்தனையும் நம்மில் கிடையாது, நம் ஊரில் மிகவும் அதிகமாகக் கும்பிடப்படும் தெய்வம் பெண் தெய்வங்கள்தாம். அந்தப் பெண் தெய்வங்களுக்கு ஆண் தெய்வங்களைப் பெற்றதால் தெய்வீகம் வரவில்லை. மாரியம்மனும் வெக்காளியம்மனும் காட்டேரியும் தெய்வங்கள். எந்த ஆண் தெய்வத்தையும் சார்ந்திருக்க வேண்டாத தெய்வங்கள். <BR/><BR/>பாலுறவு பாவம் என்பதோ, நிர்வாணம் கெட்டது என்பதோ, மாரில் துணியில்லாமல் நடமாடுவது அசிங்கம் என்பதோ நம் ஊரில் இல்லாமல் இருந்தது. அது ஒரு காலம். ஏன் சொல்லப்போனால், ஜீன் தப்பிப்பிறந்த அரவாணிகள் கூட தங்கள் சமூகம் அறிந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் ஒரு திருவிழா, அவர்களுக்கும் கடவுள், அவர்களுக்கும் இடம் என்று இந்த சமூகம் கொடுத்திருந்தது. அந்த இடம் சற்று தாழ்ந்ததாக இருந்திருக்கலாம். ஆனால், தொன்று தொட்டு இருந்து வரும் இந்த நாட்டில் மற்ற நாடுகளில் இது போன்று பிறந்தவர்களுக்கு இருந்திருக்கும் மரியாதையைவிட அதிகமாகவே இருந்திருக்கிறது. நிலம் சார்ந்த அந்தக் காலகட்டத்தில் அவர்கள் வாழ இந்த சமூகம் கொடுத்திருந்த இடம் பெருமைப்படக்கூடியதுதான். <BR/><BR/>கோவிலில் சிலைகள் இருந்தன. எந்தக் கோவில் சிலைகளிலும் மாரில் துணி போட்டுப் பார்க்கவில்லை நான். கஜ்உராஹோ தொடங்கி ஸ்ரீரங்கத்து தெற்குவாசல் சிலைகள் வரை இவை பாலுறவு பற்றிய அவமான உணர்வை, குற்ற உணர்வை உண்டாக்கவில்லை. அப்படி ஒருவேளை இருந்திருந்தால் அதனைப் போக்கக்கூட உதவியிருக்கின்றன. <BR/><BR/>தெய்வீகம் என்பது அழகு. செளந்தர்ய லஹரி (அழகு வெள்ளம்) எழுதிய சங்கரர் அழகாக பெண் உருவத்தை வர்ணிக்கிறார், முலை அல்குல் உட்பட. வெள்ளைக்காரன் தன்னுடைய மறுமலர்ச்சிக் காலத்துக்கு பின்னால் கிடைத்த சொற்ப சுதந்திரத்தை வைத்துக்கொண்டு வரைந்த பெண் ஓவியங்களை ஆஹா ஓஹோ என்று புகழும் தமிழக இந்திய அறிவுஜீவிகள், செளந்தர்யலஹரி, கம்பராமாயணத்தில் இருக்கும் பெண் வர்ணனைகளைப் படித்துவிட்டு, இதுவெல்லாம் இறைவனைப்பாடும் காவியமா, இதுவெல்லாம் கவிதையா என்று அசூசை அடைகிறார்கள். <BR/><BR/>ஒரு சுமார் 1000 வருடங்களாக இந்தியாவின் பாரம்பரியக் கல்வி அழிக்கப்பட்டு, பாரம்பரியச் சிந்தனைக் கேவலப்படுத்தப்பட்டு அடிமைப்புத்தி தலைக்கேறியவுடன், வெள்ளைக்காரன் எது சொல்கிறானோ அதுவே சிறந்தது என்று சிந்திக்கத் தலைப்பட்டுவிட்டோம். அதோ பார் அமெரிக்கா, இதோ பார் பாரீஸ், அங்கெல்லாம் அறிவு முழக்கம் கேட்கிறது. தமிழ்நாட்டிலோ புராணங்களில் பாலுறவு பேசப்படுகிறது என்று புலம்பும் 'அறிவுஜீவிகளும் ' பகுத்தறிவு வாதிகளும் முற்போக்குவாதிகளாக இருக்கிறார்கள். <BR/><BR/>எது ஒழுக்கம் எது யோக்கியம் என்ற நிலைப்பாடு எடுப்பது எளிதானதல்ல. அது காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது என்பதைத்தவிர அதில் நிரந்தரமானது ஏதுமில்லை. ஒழுக்கம், யோக்கியம் எது என்பதை எது நாம் தொடர்ந்து இந்த உலகில் நீடித்திருக்க துணை புரிகிறதோ அது என்பது ஓரளவுக்கு சரி என்பதே என் கருத்து.<BR/>பாலுறவு என்பது குழந்தைகளுக்கு தெரியவரவேண்டிய காலத்தில் தெரியவேண்டும் என்று எண்ணுவது சரியானது. ஆனால், அது ஒரு திடார் விபத்து போலவோ, அது பலவந்தமாகவோ திணிக்கப்படும்போது மனநிலை பாதிக்கப்படுகிறது என்பதும், அது நீண்டகாலத்துக்கு குழந்தைகள் மனதில், அவர்கள் பெரியவர்களாக ஆனபின்னரும் இருந்து அவர்களை குற்ற உணர்வுக்கு உள்ளாக்கி அவர்களை சரியான முறையில் சமூகத்தில் பங்கேற்பதை தடுக்கிறது என்பதும் அறிந்த ஒரு விஷயம். <BR/><BR/><BR/>18 வயதுக்கு குறைவான பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்பது இப்படி நம் சமூகம் நிர்ணயித்து சட்டமாக நாம் ஏற்றுக்கொண்டு நமது எதிர்காலச் சந்ததியினரை பாதுகாக்கும் ஒரு விஷயம். <BR/>அதே சமயம், அந்த 18 வயதுப் பெண், பாலுறவு பற்றியும், உடல் பற்றியும், உள்ளுணர்வு தாண்டி பல விஷயங்களை அறிந்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நம் சமூகம் இருக்கிறது. விலங்குகளுக்கு உள்ளுணர்வு மட்டுமே போதுமானது. ஆனால், ஒழுக்க விலங்குகளான மனிதர்களுக்கு உள்ளுணர்வு தாண்டி பல விஷயங்களை சமூகம் அளித்துள்ள ஒழுக்கத்துக்கான வரையறைகள், அந்த சமூகம் அளித்துள்ள பாதுகாப்புகள் பற்றிய செய்திகள் தெரியவேண்டிய கட்டாயம் இருக்கிறது. <BR/><BR/><BR/>ஆகவே நம் கலைகள் மக்களுக்குக் கொடுக்கவேண்டிய அறிவை (எல்லாவிதமான அறிவையும்) அவர்களுக்குக் கொண்டு செல்லும் வாகனங்களாகவே இருந்திருக்கின்றன.<BR/>அவை ராமர் கதையிலிருந்து, பொன்னர் சங்கர் கதையிலிருந்து, கதா காலாட்சேபத்திலிருந்து, தெருக்கூத்திலிருந்து எல்லாமே இதை நோக்கியே இருந்துவந்திருக்கின்றன. <BR/>இந்தக் கதைகள் எல்லாம் பெரிசுகளுக்கு தெரிந்தவையே. ஒவ்வொரு வருடமும் பார்ப்பவையே. இருப்பினும், அலுப்புத் தட்டுவதில்லை. அடுத்து வரும் தலைமுறைகள் தொடர்ந்து இவைகள் மூலம் தங்கள் பாரம்பரியத்தை தக்கவைத்துக்கொள்ள உதவுகின்றன. <BR/><BR/><BR/>ஆனால், வெள்ளையர் உபயமாக நமக்கு வந்திருக்கும் மடிசஞ்சிக் கலாச்சாரத்தில், பாலுறவு பற்றி பேசுவதோ, உடலின் சில பகுதிகளைக் காட்டுவதோ அவமானகரமாக ஆக்கப்பட்டுவிட்டது. 'இதெல்லாம் புராணமா ?இதெல்லாம் காவியமா ? இதெல்லாம் கவிதையா ? இதோ பார் முலை பேசப்படுகிறது, இதோ பார் அல்குல் பேசப்படுகிறது ' என்று பேசப்பட்டு, நம் காவியங்களைப் பற்றியும், நம் கவிதைகளைப் பற்றியும் நம் பாரம்பரியம் பற்றியும் ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாக்கப்பட்டு விட்டது. <BR/><BR/><BR/>உடல் எல்லாம் மூடப்பட்டு, முழங்கால் காட்டினாலே உணர்ச்சிவசப்படும் நிலையை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். அதே காரணத்தாலேயே, சகிலா முழங்கால் காட்டி சென்னைத் தெருக்களெங்கும் உட்கார்ந்திருக்கிறார் போஸ்டர்களில். மறைக்கப்படுவதை விற்று காசு பண்ண என்ன பாரம்பரியம் வேண்டும் ? <BR/><BR/><BR/>பாய்ஸ் படத்தில் சங்கரும் சுஜாதாவும் சகிலாவின் முழங்கால் காட்டி பணம் பண்ணவில்லை. (அப்படி பண்ணியிருந்தாலும் தப்பு ஏதுமில்லை). ஆண்களின் பார்வையில், இன்றைய வளரும் பிராயம் எத்தனை அவமானங்களும் குற்ற உணர்வுகளும் நிறைந்ததாக இருக்கிறது என்பதையும் அதனைத் தாண்டியும் ஒருவன் வளரவேண்டியதாக இருக்கிறது, வளரவும் முடியும் என்றுமே அந்த படம் சொல்வதாக எடுத்துக்கொள்கிறேன்<BR/><BR/>http://holyox.blogspot.com/2006/09/145.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156954477461799692006-08-30T21:44:00.000+05:302006-08-30T21:44:00.000+05:30யார் காரணம்னு கண்டுபுடிச்சிட்டியா?இல்லையா?அன்புடன்...யார் காரணம்னு கண்டுபுடிச்சிட்டியா?இல்லையா?<BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156921460618518672006-08-30T12:34:00.000+05:302006-08-30T12:34:00.000+05:30தல புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா தல?..கேட்டு சொல்...தல <BR/><BR/>புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா தல?..<BR/>கேட்டு சொல்லு தல...<BR/><BR/>இப்படிக்கு,<BR/>புள்ளிராஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156389503734411532006-08-24T08:48:00.000+05:302006-08-24T08:48:00.000+05:30//விடாது கருப்புவிடம் இந்த கேள்வியை கேட்டவன் என்ற ...//விடாது கருப்புவிடம் இந்த கேள்வியை கேட்டவன் என்ற முறையில் நான் இந்த பின்னூட்டமிடக் கடைமைப்பட்டிருக்கிறேன்.//.<BR/><BR/>அனானி முதலில் உங்கள் பொறுப்புணர்வுக்கு ஒரு சல்யூட், <BR/><BR/>நீங்கள் சொல்லும் விஷயத்தை நான் அப்படியே ஏற்றுக்கொள்ளா விட்டாலும் சில விஷயங்களில் அதாவது கற்பு பற்றிய உங்கள் கூற்றில் கொஞ்சம் உடண்படுகிறேன் ஆனால் திரு ம்யூஸ் அவர்களுக்கு சொன்ன பதில் உங்கள் கேள்விக்கும் பொருந்தும். அதாவது அவர் மக்களை பாதுகாப்பாக இருக்கச் சொல்லி போதிக்கலாம் என்றார். பாதுகாப்பாக இருக்கச் சொன்னால் கேட்கும் மக்கள் ஒழுக்கமாக இருக்க மாட்டார்களா? <BR/>//எயிட்ஸ் பரவ ஆணா பெண்ணா காரணம், I will say both. அதைவிட 'அந்த' விஷயமே அருவருக்கத்தக்கது என்ற தப்பான எண்ணமும் அதானால் வந்த அறியாமையுமே மிக மிக்கிய காரணம்//.<BR/><BR/><BR/>இங்கே நீங்கள் கேட்ட அந்த கேள்வி இந்த பதிவு வரக் காரணமான் கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது ..... பதில் கிடைக்கும் என்று ஆவலுடன்Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156389144631709702006-08-24T08:42:00.000+05:302006-08-24T08:42:00.000+05:30//இந்த பதிவு குஷ்பு மேட்டருக்கு கொண்டு போய் விடும்...//இந்த பதிவு குஷ்பு மேட்டருக்கு கொண்டு போய் விடும் //<BR/><BR/> ஜிகே நீங்க சொன்னது நடந்து போச்சி, யாருப்பா அங்கன ஜோசியம் பாக்க ஆளுகேட்டது இதோ இங்க ஒருத்தர் இருக்கார் வந்து இத்துகினு போங்கப்பா :))Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156389026196277172006-08-24T08:40:00.000+05:302006-08-24T08:40:00.000+05:30//மாதவிக்கிட்டு போயிட்டு வர்ற கோவலனுக்கு பணிவிடை ச...//மாதவிக்கிட்டு போயிட்டு வர்ற கோவலனுக்கு பணிவிடை செய்யும் கண்ணகிக்குத் தான "கற்பு" அப்படின்ற வார்த்தைக்கே தமிழ்ல அர்த்தமா இருக்கு! கற்பில்லாத மாதவி கவனமா இல்லைன்னா கற்புள்ள கண்ணகிக்குத் தான் ஆபத்து?! இது ரொம்ப குழப்பமான ஸிட்டுவேஷன்! கற்பில்லாத கோவலன் தான் காரணம் அப்படின்னு கணக்கு எழுதறதா, இல்ல அட அறிவுகெட்ட கண்ணகி அப்படின்னு சொல்றதா?//<BR/><BR/><BR/>மதுரா நீங்க சொல்ரது 100 சதவிகிதம் உண்மை, நான் கூட ஒரு பதிவில எழுதியிருந்தேன், கண்ணகியும் தேங்காய் சிரட்டையும் தலைப்புல நம்மாளுங்க தனி மெயில் அனுப்பி உனக்கு கற்புன்னா என்னான்னு தெரியுமா படுபாவின்னு கேள்வி கேட்டாங்க அப்பதான் தெரிஞ்சது நம்ம மக்கள் கற்புக்கு என்ன மாதிரி டிஃபனிசன் வச்சிருக்காங்கன்னு, நீங்க சொன்னதை 100 சதம் ஏத்துகிட்டாலும் இந்த விஷயத்தில நீங்களும் என்னை மாதிரியே குழம்புவது தெரியுது"கற்புள்ள" இந்த வார்த்தைதான் பிரச்சினையே,,,,, அந்த அனானி இப்படி ஒரு பின்னூட்டத்தை போட்டு இங்க எனக்கு மண்டை குழம்புது... டிக்ஸ்னரில கூட கற்புக்கு தனியா நல்ல விளக்கம் இல்லை .... சரி இந்த விவாதம் எங்க போகுதுன்னு பாக்கலாம்Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156376979749372852006-08-24T05:19:00.000+05:302006-08-24T05:19:00.000+05:30" தமிழ்நாட்டு பெண்டிரெல்லாம் கற்புக்கரசிகளாக் இருந..." தமிழ்நாட்டு பெண்டிரெல்லாம் கற்புக்கரசிகளாக் இருந்தால், உலகளவிலேயே இங்கு ஏனய்யா எயிட்ஸ் அதிகமாக இருக்கிறது?" <BR/><BR/>விடாது கருப்புவிடம் இந்த கேள்வியை கேட்டவன் என்ற முறையில் நான் இந்த பின்னூட்டமிடக் கடைமைப்பட்டிருக்கிறேன்.<BR/><BR/>நான் சொல்ல வருவது என்னவென்றால், சும்மா கற்பு, கசாப்பு என்று கத்துவதால் மட்டும் இந்தக்கால இளைஞர்களும் இளைஞிகளும் திருமணமாகும் வரை 'அந்த' விஷயத்தை தள்ளிப்போடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இந்தியா தற்போது இவ்வளவு வேகமாக வளர்ந்துவருவதாலும், சினிமா மற்றும் தொழில்நுட்ப தாக்கத்தாலும் கிராமங்களில் கூட இப்போது பாய் ப்ரண்ட், கேர்ள் ப்ரண்ட் கலாச்சாரம் வந்துவிட்டது. இவர்களை இனிமேல் கற்பு என்று மிரட்டி கற்காலத்துக்கு கொண்டுசெல்ல முடியுமா? இந்த உண்மையை முதலில் ஒப்புக்கொண்டு இந்நிலயில் எயிட்ஸ் என்னும் மிகக்கொடிய நோயை தடுப்பதற்கு அவர்களுக்கு வழிகாட்டவேண்டும். குழ்பு சொன்னதன் சாரமும் இதுதான். அதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டில் இதெல்லாம் நடக்கவேயில்லை, எங்கள் சாதி பெண்களெல்லாம் கற்புக்கரசிகள் என்று கத்துவதால் நடப்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியுமா? மதுவிலக்கு சட்டம் இருந்தாலும் கள்ளச்சாராயம் குடிப்பவன் குடிக்கத்தானே செய்கிறான்? அவனை காக்க யோசனை செய்வதை விட்டுவிட்டு, எங்கள் சாதி திராவிட சாதி, நாங்களெல்லாம் சாராமே குடிக்க மாட்டோமென்றால் யாருக்கு பயன்?<BR/><BR/>Coming to எயிட்ஸ் பரவ ஆணா பெண்ணா காரணம், I will say both. அதைவிட 'அந்த' விஷயமே அருவருக்கத்தக்கது என்ற தப்பான எண்ணமும் அதானால் வந்த அறியாமையுமே மிக மிக்கிய காரணம்.<BR/><BR/>வாழ்க பாரதம்! வாழ்க இந்தியர்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156362426206241822006-08-24T01:17:00.000+05:302006-08-24T01:17:00.000+05:30மகி, இல்ல நிஜமாவே எனக்கு இந்த "கற்பு" அப்படின்ற வா...மகி, இல்ல நிஜமாவே எனக்கு இந்த "கற்பு" அப்படின்ற வார்த்தைய இந்த AIDS பற்றிய வாதத்தில எப்படிப் பாக்குறதுன்னு தெரியல! மாதவிக்கிட்டு போயிட்டு வர்ற கோவலனுக்கு பணிவிடை செய்யும் கண்ணகிக்குத் தான "கற்பு" அப்படின்ற வார்த்தைக்கே தமிழ்ல அர்த்தமா இருக்கு! கற்பில்லாத மாதவி கவனமா இல்லைன்னா கற்புள்ள கண்ணகிக்குத் தான் ஆபத்து?! இது ரொம்ப குழப்பமான ஸிட்டுவேஷன்! கற்பில்லாத கோவலன் தான் காரணம் அப்படின்னு கணக்கு எழுதறதா, இல்ல அட அறிவுகெட்ட கண்ணகி அப்படின்னு சொல்றதா? தெரியாம இருந்தாலும் பரவாயில்லை. தெரிஞ்சே புதை குழியில விழுற கற்புள்ள கண்ணகிகள என்ன செய்றது? சாவவிட்டுட்டு சிலை வச்சிர வேண்டியதுதான - கற்பு கற்புதான்னு! வேற ஒரு நல்ல புருஷனை கட்டி குடுத்தா "கற்பு" பட்டத்தை பறக்க விடணுமே! :)<BR/>அதை விடுங்க, கல்யாணத்துக்கு முன்னாடி "டெஸ்ட்" பண்ணுங்க அப்படின்னு கேக்கிறவ கற்புள்ளவளா? இல்ல அங்கன போயிட்டு வந்தேன்னு உண்மைய சொல்ற புருஷன்ட, எனக்கு வேற நாதியில்லன்னு குடும்பம் நடத்திரவ "ஆணுறை" போடுங்கன்னு கேக்குறதுக்கு சிலை வைப்பாங்களா, அறை வைப்பாங்களா?!! :) ...<BR/>அதனாலத் தான் ஆணுறை வேண்டாம், பெண்ணுறையில பதில் தேடுறாங்க "அறிவியல்" வல்லுநர்கள். இது ரொம்ப யதார்த்தமா பேசுறது.<BR/>சும்மா அஸ்கு புஸ்க்கு அப்பாவி பொண்ணு, படுபாவி புருஷன் அப்படின்னு பேசுனா, ஒரு பாவி பொண்ணிருக்கே பின்னாடி அது அப்பாவியா, படுபாவியா?! எனக்குத் தெரியல.<BR/>ஆனா பாருங்க அறிவியல் என்ன சொல்லுதுன்னா ஒரு AIDS வியாதி ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு உடலுறவின் வழியா பரவுவதற்கு உள்ள வாய்ப்பின் விழுக்காடு 0.3% தான்! அப்ப எம்புட்டு கற்பு நாட்டுல நடமாடுதுன்னு பாத்துக்குங்க!!! கண்ணகி தெய்வத்திட்டத்தான் கணக்கு கேக்கணும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156360198428729922006-08-24T00:39:00.000+05:302006-08-24T00:39:00.000+05:30//எய்ட்ஸ் ஒரு தொட்டால் வரும் வியாதி அல்ல..///அப்பட...//எய்ட்ஸ் ஒரு தொட்டால் வரும் வியாதி அல்ல..///<BR/><BR/>அப்படியா, அதே நீங்கள் சொல்லித்தானே எனக்கே இப்பத் தெரியும் ;-))))) அப்புறம் எப்படி நான் இதனைப் பத்தி பேசுறது... நானே பயந்துகிட்டு இருக்கேன் :-)))))Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156357149237956872006-08-23T23:49:00.000+05:302006-08-23T23:49:00.000+05:30கப்பி கருத்துக்கு நன்றி/////இந்த பதிவு மேட்டர் கொஞ...கப்பி கருத்துக்கு நன்றி///<BR/><BR/><BR/><BR/>//இந்த பதிவு மேட்டர் கொஞ்சம் சீரியசான மேட்டர் போல நான் வல்லப்ப இந்த விளையாட்டுக்கு //<BR/><BR/>தெகா நீங்க இப்படி நழுவரது நல்லா இல்லே.... எய்ட்ஸ் ஒரு தொட்டால் வரும் வியாதி அல்ல என்பதால் இன்னும் தைரியமாக உங்கள் கருத்தை வைக்கவும்Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156354350646591862006-08-23T23:02:00.000+05:302006-08-23T23:02:00.000+05:30இப்ப என்ன சொல்றதுன்னு தெரியல//கற்பில்லாத" அப்படின்...இப்ப என்ன சொல்றதுன்னு தெரியல//<BR/>கற்பில்லாத" அப்படின்னு கீதே! அந்த வம்புக்கே நான் வரலைப்பா - என்னையக் கொன்னு சிலை வச்சிரப் போறாங்க மெரினா பீச்சில ! :) ஞான் கமீநமீ!!! :)//<BR/><BR/>மதுரா உங்க ளிடம் இருந்து இந்த மழுப்பலான பதிலை எதிர்பார்க்கவில்லை.... எனக்குத் தெரிந்த வரை நீங்கள்தான் ஏதோ சொல்லவந்ததை துனிச்சலாக பதிவில் சொல்லும் பதிவர் எனும் எண்ணம் இருந்தது கடைசியில் ஆப்புக்கு பயந்து ஆஃப் ஆகிவிட்டீர்களே துணிச்சலா நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க... ஏன்னா கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் டைட்டிலுக்கு கீழ என்ன எழுதியிருக்குன்னு பாருங்க நீங்களே இந்த மாதிரி ஆப்பு சிலைன்ன்னு எழுதுனா என்ன அர்த்தம் / அப்ப உங்க பதிவுகள்ள மட்டும் உங்க துணிச்சல் காட்டுனா மத்தவங்க என்ன பத்தி ஏன்ன நினைப்பங்க நான் வேறையா உங்கள பத்தி ஆகா ஓகோன்னு புகழ்ந்துகிட்டு வரேன் நீங்க என்னான்னா கமீநமீன்னு சொல்றீங்க சீக்கிரமா உங்க வாதத்தை வைங்க ......... இந்த கீபோர்டுல ஸ்மைலி போட அந்த ப்ராகட் பட்டன் வேலை செய்யலை அதால "சிரிக்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156354312563129992006-08-23T23:01:00.000+05:302006-08-23T23:01:00.000+05:30IF you cannot understand, I can explain it a bit f...IF you cannot understand, I can explain it a bit further <BR/>//<BR/><BR/>டாக்டர் ப்ரூனோ உங்கள் விளக்கத்துக்கு நன்றி ஏன் இதுபற்றி ஒரு விளக்கமான பதிவு எழுதக்கூடாது நீங்கள்Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156354208883829242006-08-23T23:00:00.000+05:302006-08-23T23:00:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156354185235673202006-08-23T22:59:00.000+05:302006-08-23T22:59:00.000+05:30மக்களிடையே விழிப்புணர்ச்சியும் பாதுகாப்பு உணர்வும்...மக்களிடையே விழிப்புணர்ச்சியும் பாதுகாப்பு உணர்வும் இன்னும் அதிகமாகனும்..<BR/><BR/>ஆனா இப்ப இருக்க நிலைமையில் ஆண்கள் மட்டும் காரணம்ன்னு பொதுப்படுத்த முடியாது மகி...கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156353804587446872006-08-23T22:53:00.000+05:302006-08-23T22:53:00.000+05:30சுல்தான் அவர்களே உங்கள் கருத்துக்கு நன்றி யாருப்பா...சுல்தான் அவர்களே உங்கள் கருத்துக்கு நன்றி யாருப்பா அங்க கயமைன்னு கத்துரது ஓ மனசாட்சியா ..<BR/>இந்த கீபோர்டுல ஸ்மைலி போட அந்த ப்ராகட் பட்டன் வேலை செய்யலை அதால "சிரிக்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156353666282160032006-08-23T22:51:00.000+05:302006-08-23T22:51:00.000+05:30லேடிஸ் ஃபோஸ்கட் பால்" பார்க்கப் போய்ட்டு இப்போ தான...லேடிஸ் ஃபோஸ்கட் பால்" பார்க்கப் போய்ட்டு இப்போ தான் வந்தேன்!<BR/>என்னா ஆட்டம்.. என்னா ஆட்டம் அடடா! //<BR/><BR/> சரா என்க்கு இப்பத்தான் தெரியுது ஏண்டா நாட்டுல மக்கள் தொகை வேகமா வளருதுன்னு, நடக்கட்டும் நடக்கட்டும் கொடுத்துவச்ச ஆள் நீங்க இங்க பைல பாத்து பாத்து பைல்ஸ் வராத குறை இந்த கீபோர்டுல ஸ்மைலி போட அந்த ப்ராகட் பட்டன் வேலை செய்யலை அதால "சிரிக்கிறேன்"Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156353312203692622006-08-23T22:45:00.000+05:302006-08-23T22:45:00.000+05:30முனி,நான் இந்த பதிவை படிக்கிறதுக்கு முன்னாலேயே, என...முனி,<BR/><BR/>நான் இந்த பதிவை படிக்கிறதுக்கு முன்னாலேயே, என்னோட முதல் பின்னூட்டத்த தட்டி விட்டுருந்தேன்... எந்த கோணத்தில் என்றால், காடுகளிலிருந்து ஒரு வித குரங்களின் இனத்தில்தான் இந்த வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாம் என்ற அடிப்படை கூற்றின் மூலம். நான் சொன்ன அந்த <B>"முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா</B> கருத்து.<BR/><BR/>இந்த பதிவு மேட்டர் கொஞ்சம் சீரியசான மேட்டர் போல நான் வல்லப்ப இந்த விளையாட்டுக்கு ;-)))Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156352856507467572006-08-23T22:37:00.000+05:302006-08-23T22:37:00.000+05:30முனியே,தாங்களின் கேள்வி "முட்டையிலிருந்து கோழி வந்...முனியே,<BR/><BR/>தாங்களின் கேள்வி <B>"முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா</B> என்பதனை ஒத்து இருக்கிறது... ;-))Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156352345323227842006-08-23T22:29:00.000+05:302006-08-23T22:29:00.000+05:30மன்னிக்கவும் கொஞ்சம் அதிகவேலை / அதனால் ஓவொரு பின்ன...மன்னிக்கவும் கொஞ்சம் அதிகவேலை / அதனால் ஓவொரு பின்னூட்டமும் நன்கு படித்து பதில் விரைவில்Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156293402615494162006-08-23T06:06:00.000+05:302006-08-23T06:06:00.000+05:30Many people are mislead when it is claimed that Ta...Many people are mislead when it is claimed that Tamil Nadu has the maximum number of AIDS patients in India. That is a false statement the correct statement is. TamilNadu has the maximum number of AIDS patients getting treatment in India.<BR/><BR/>At present for any disease we have the records based on the number of patients getting treatment.<BR/><BR/>That is if we say that 75 AIDS patients are in this town, that means that 75 patients are getting treatment.<BR/><BR/>But that does not mean that there are ONLY 75 cases in the town. If we want to find that, we need to test EVERYONE and then come to the data<BR/><BR/>IF you cannot understand, I can explain it a bit furtherDoctor Brunohttps://www.blogger.com/profile/04718690205239520878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156274262876581442006-08-23T00:47:00.000+05:302006-08-23T00:47:00.000+05:30மகி, மேலிருக்க தலைப்ப பாத்திட்டு கீழிருக்கிற கேள்வ...மகி, மேலிருக்க தலைப்ப பாத்திட்டு கீழிருக்கிற கேள்விய ஒழுங்காப் படிக்காம விட்டுட்டனே கேள்விய!!! "கற்பில்லாத" அப்படின்னு கீதே! அந்த வம்புக்கே நான் வரலைப்பா - என்னையக் கொன்னு சிலை வச்சிரப் போறாங்க மெரினா பீச்சில ! :) ஞான் கமீநமீ!!! :)<BR/>இப்படிக்கு, <BR/>"பெண்ணா ஆணா" அப்படின்னு மட்டும் படிச்ச அவசரக் குடுக்கை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1156271778830205792006-08-23T00:06:00.000+05:302006-08-23T00:06:00.000+05:30100 ரூபாய்க்கு வேலை செய்யும் பெண்ணிற்கு இருக்கும் ...100 ரூபாய்க்கு வேலை செய்யும் பெண்ணிற்கு இருக்கும் தன்னலம் காக்கும் எண்ணம் பத்தினிப் பெண்களுக்கு இல்லாமல் போவது வருத்ததிற்குரிய யதார்த்தம். "Female Condom" கிடைக்க ஆரம்பித்த பின்னால், பெண்களுக்கு வரும் AIDSக்கு பெண்களே காரணம் ஆவார்கள். இந்தியாவில் இது கிடைப்பது பற்றிய குறிப்புகளை இங்கே காணவும். http://www.sawf.org/newedit/edit03192001/health.asp<BR/>எல்லாவற்றிற்கும் ஆண்களைப் பழி போடுவது சரியில்லை. சுய மரியாதையும், தற்காப்பும் பெண்ணிற்கு தேவை.அதனால இன்னும் 10 வருஷம் கழிச்சு கேட்டிங்கன்ன, பெண்களுக்கு வரும் AIDSக்கு பெண்களே காரணம்ன்னு சொல்லுவேன். இப்ப என்ன சொல்றதுன்னு தெரியல.Anonymousnoreply@blogger.com