tag:blogger.com,1999:blog-28593647.post116931360710527682..comments2023-10-28T13:54:33.750+05:30Comments on கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: கொலைகாரனிடமிருக்க வேண்டிய ஆயுதங்கள் கடவுளுக்கு எதற்கு?Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-28593647.post-1169489521179328362007-01-22T23:42:00.000+05:302007-01-22T23:42:00.000+05:30அவன் கையில் ஏன் சூலாயுதம்? வேலாயுதம்? அரிவாள், மண்...அவன் கையில் ஏன் சூலாயுதம்? வேலாயுதம்? அரிவாள், மண்வெட்டி, கோடாரிகள் எல்லாம்? இவை எல்லாம் கருணையின் சின்னங்களா? கொலைகாரப் பசங்களுக்கு இருக்க வேண்டிய கருவிகள் எல்லாம் கடவுளுக்கு எதற்கு?////<BR/><BR/><BR/>ஓ அதுங்களா ?? நாங்க அமைதி வேண்டி எங்க ஆயுதங்களை கடவுள் கிட்ட குடுத்தோம்... இப்படியே பெரியாருங்களும் யவனவந்தேறிகளும் பேசினா மறுபடி கடவுள் கிட்ட இருந்து நாங்க திரும்ப வாங்க வேண்டியது தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1169453166713223452007-01-22T13:36:00.000+05:302007-01-22T13:36:00.000+05:30எக்ஸ்பிரஸ் தொடர்ந்து வருமா?. பல நாட்களாக காணவில்லை...எக்ஸ்பிரஸ் தொடர்ந்து வருமா?. பல நாட்களாக காணவில்லையே?அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1169317145494774392007-01-20T23:49:00.000+05:302007-01-20T23:49:00.000+05:30உங்களின் சுய கருத்துன்னு நெனச்சு 'அசிங்கமாய் எழுது...உங்களின் சுய கருத்துன்னு நெனச்சு 'அசிங்கமாய் எழுதுவதை தவிருங்களேன்' என்று சொல்ல வந்தேன். <BR/><BR/>பாத்தா பெரியார் பேசினதா சொல்றீங்க. அட ராமச்சந்திரா, அவரே இப்படின்னா, தொண்டர்கள குறை சொல்லி ஒண்ணும் பிரயோஜனம் இல்லை.<BR/><BR/>அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. <BR/><BR/>கடவுள் இல்லை என்பதும் ஒரு நம்பிக்கை. அதையும் மதிக்க வேண்டும். <BR/><BR/>கடவுள் இல்லைன்னு சொன்னவர் என்பதர்க்காக அவர் சிலையை போய் செருப்பால் அடித்தால் நல்லாவா இருக்கும்? <BR/> <BR/>கோடி மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் கடவுளர்களை விபச்சாரி என்பதெல்லாம் இங்கிதம் தெரியாத வரட்டு அரை கூவல்கள்.<BR/><BR/>உங்களுக்கு நம்பிக்கைகள் இல்லையா என்ன? உங்கள் குடும்பத்தினர் மீது இருக்கும் பாசம்; உங்கள் மனைவி மக்கள் மீது இருக்கும் நம்பிக்கை - இதெல்லாம் கண்ணில் தெரியாது தம்பி - மனதளவில் உணர்வது. <BR/><BR/>இந்த உணர்வை போன்றுதான் -கடவுள் இருக்கிறார்; ஆபத்தில் உதவுவார்; என்ற நம்பிக்கையும். <BR/><BR/>கண்ணுக்கு தெரியாது என்பதால், சுற்றம்/நட்பு மீது பாசம்/நம்பிக்கை இல்லை என்றால் வாழ்வதே வீண்!<BR/><BR/>நடுக்கடலில் யாரும் இல்லாத ஒரு தீவில் மாட்டிக் கொண்டு (god forbid) வெளியே வர வழி தெரியாமல் இரண்டு நாள் தவித்தால், கடவுள் நம்பிக்கை தானாய் வரும். :)<BR/><BR/>கோயில்கள் இருப்பதால் தான் இன்னும் 'இழி' பிறப்பாக இருக்கிறீர்கள் என்பதெல்லாம் சுத்த மடமை. கையாலாகாத்தனம். சோம்பேறிப் பேச்சு. <BR/><BR/>அம்பேத்கார் எல்லாம் முன்னுக்கு வரலியா? கடவுள் சிலைகளை செருப்பால் அடிப்பதர்க்கு முன்னரே வளர்ந்து உயர்ந்தவர்தானே அவர். அவரை எந்த 'பார்ப்பானும்' தடுக்கவில்லையே. அவர் எழுதிய சட்ட திட்டங்களை தானே இன்னும் பின்பற்றுகிறோம். <BR/><BR/>முயன்றால் முடியும். <BR/><BR/>வாய் சொல்லில் வீரர்களாக மட்டும் இருக்காதீர்கள். <BR/>விபூதி பூசிக் கொள்வதால், கீழ் நிலை மக்கள் இன்னும் கீழ் நிலையிலேயே இருக்கிறார்கள், விபூதி அவர்களை கட்டிப்போடுகிறது என்பதெல்லாம் பிதற்றல்கள்.<BR/><BR/>உழைப்பு உயர்வுக்கு வழி. இதை உலகிற்க்கு காட்டியவர்கள் பலர் இருக்கிறார்கள், அம்பேத்கார் உள்பட.<BR/><BR/>அவர்கள் எல்லாம் மூலையில் அமர்ந்து கொண்டு என்னை ஒதுக்குகிறான், என்னை இழிவு படுத்துகிறான் என்று கூறிக் கொண்டு நேர விரையம் செய்யவில்லை. வாழ்ந்து காட்டினார்கள்.<BR/><BR/>வெட்டிப் பேச்சை குறைத்து, ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யுங்கள். <BR/><BR/>இறைவன் இல்லை என்ற நம்பிக்கை இருக்கிறதா - ஒ.கே. உண்டியலில் காசை போடாதீர்கள். இலவசக் கல்விச் சாலை அமைக்க பண உதவி கொடுங்கள். <BR/><BR/>கீழ் நிலையில் உள்ள குடும்பங்களை தத்தெடுங்கள். அவர் குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள். ஆளுக்கு ஒரு குடும்பத்தை கரை ஏற்றுங்கள். <BR/><BR/>பொருளாதாரம் உயர்ந்தால் ஏற்ற தாழ்வுகள் தானாய் குறையும்.<BR/><BR/>நம்மில் பலருக்கு, தாய் தந்தையரை விட விநாயகக் கடவுள் மீது அதிகம் பற்றும், பாசமும், பக்தியும் கொண்டவர்கள். உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இவ்வளவு கேவலமாக அந்தக் கடவுளை பற்றி பேசுவதும் எழுதுவதும் மிகத் தவறு.<BR/>நாகரீகமான செயல் அல்ல இது.<BR/><BR/>முகமது பற்றி கிண்டலாக வந்த கார்டூன் ஏற்படுத்திய தாக்கம் நினைவிருக்கிறது இல்லையா? <BR/><BR/>Get on with your life. சிவன் ஏன் மண்டை ஓடு வைத்திருக்கிறான்; ஏன் பாம்பை அணிந்திருக்கிறான்; கிருஷ்ணன் ஏன் கோபிகைகளுடன் குலாவினான் -- எல்லாத்துக்கும் ஒரு காரணமும் அர்த்தமும் இருக்கு - தெரியாமல் ஹா ஹா ஹா என்று நையாண்டி செய்வது சிறு பிள்ளைத் தனம். <BR/><BR/>பெரியார் ஏன் மணியம்மையை திருமணம் செய்து கொண்டு வீட்டம்மையாக்கினார்? திருமணம் செய்து கொண்டு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ வேண்டும். விலங்கு போல் ஊருக்கு ஒன்று என்று வாழக் கூடாது என்ற கோட்பாடெல்லாம் எங்கிருந்து வந்தது. அதில் ஏன் நம்பிக்கை வைத்து அதை பின்பற்றினார் அவர்? இதெல்லாம் கூட நம் கலாசாரத்தில் இருந்து வந்ததுதானே. கடவுளை மட்டும்தான் இந்துக்கள் படைத்தனரா. <BR/>வாழ்வியலை வேறு ஒருவன் படைத்தானா?<BR/><BR/>நல்ல கூத்து சாமி!BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1169315523710381582007-01-20T23:22:00.000+05:302007-01-20T23:22:00.000+05:30மகி,பகிர்வுக்கு நன்றி!!மகி,<BR/><BR/>பகிர்வுக்கு நன்றி!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28593647.post-1169314515728924172007-01-20T23:05:00.000+05:302007-01-20T23:05:00.000+05:30TEST COMMENTTEST COMMENTAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com