Monday, September 24, 2007

வந்தேறிய வரலாற்றை மணல் திட்டில் மறைக்கப் பார்க்கும் பார்பன சூழ்ச்சி !!

பார்பனர்கள் இந்தியாவிற்குள் கைபர் போலன் கனவாய் வழியாக வந்தேறிய ஆரியர்கள் என்பது வரலாற்று உண்மையாக ஆகிவிட்ட நிலையில், தாம் வந்தேறிகள் என்பதை மறைப்பது எப்படி என்பதில் உடனடி உபாயம் கிடைக்காததால் பலவித அர்சனைகளை ஆங்கிலேயே மெக்கல்லனுக்கு செய்துவந்தார்கள். வெள்ளையனை பார்பனர்கள் வெறுத்து விடுதலை போராட்டத்திற்கு குதித்தற்கும் வெள்ளையர்கள் இவர்களை வந்தேறிகள் என்று அறிவித்ததாலேயே தான். அதற்கு முன்பு வெள்ளையர்களுக்கு அடிவருடியவர்களில் பெரும்பாண்மையினர் பார்பனர்களே. வெள்ளையர்கள் பார்பனர்களை வந்தேறியவர்கள் என்று பகிரங்கப்படுத்திய பின், நூற்றாண்டுகாலம் குடுமியை அவிழ்த்தும் முடிந்தும் யோசித்ததில் வந்தேறிகள் என்ற வரலாற்றை மறைக்க வழியே தெரியவில்லை.

நிலமை இப்படி சென்று கொண்டிந்த போது கடந்த ஐந்தாண்டுக்கு முன் நாசா செயற்கைகோள் வழியாக எடுத்த இலங்கை - இந்திய கடல்பகுதியில் ஆதாம் பாலம் எனப்படும் மண்ல்திட்டின் புகைப்படம் வெளியானது. அதற்கு முன்பு அப்படி ஒன்று இருப்பதோ, அது இராமர் பாலம் என்று சொல்லப்பட்டு வந்தது இல்லை. அந்த புகைப்படத்தை வைத்து நாசாவில் வேலை பார்க்கும் சர்வசேத பார்புகள் அது இராமர் பாலம் என்று கதை கட்டினால் பார்பனர்களும் பார்பன இலக்கியமான இராமாயணமும் இந்தியாவில் 15,000,00 (பதினைந்து லட்சமாம்) ஆண்டுகளாக இருப்பவை என்று கதை கட்ட முடியும் என்று திட்டுமிட்டு, மணல் திட்டை இராமரின் கயிற்றுப் பாலமாக திரித்து சொல்கின்றன, இராமயண கதைப்படி குரங்குகள் அமைத்த பாலம் மிதந்ததாம்.

இந்து உணர்வை தூண்டிவிட்டால் அரசாங்கத்தின் சேது சமுத்திர திட்டத்தை நிறுத்திவிடலாம் என்பதோ, அந்த பாலத்தை உடையாமல் தடுத்துவிடலாம் என்பதோ தற்போதைய உண்மையான நோக்கம் அல்ல. பார்பனர்கள் இந்தியாவை சேர்ந்த முன்னாள் குடிமக்கள் என்று காட்டுவதற்காக செய்யப்படும் மலிவு அரசியல் இது. இவர்கள் என்னதான் இதை தடுத்து நிறுத்தினாலும் இவர்கள் வந்தேறிகள் என்று நிரூபணம் செய்யப்பட்டதை இனி மாற்ற முடியாது. ஆனால் பாஜாகவுக்கு இந்து ஓட்டுகள் விழும் என்ற மற்றொரு எதிர்பார்ப்பை வேண்டுமானால் இந்த மலிவான மணல் திட்டு அரசியலால் உணர்ச்சி வசப்பட்டு ஏமாந்த இந்துக்களால் கிடைக்கலாம்.

2 comments:

Anonymous said...

மத்தவங்க முழு பூசணிக்காயை சோத்துல மறைச்சா இவங்க
ஆடம் பாமே மறைப்பானுங்க.

Anonymous said...

அப்ப சூத்திரர்கள் இந்த பாலம் வழியாக நேராக தமிழ்நாட்டுக்கு வந்தவர்களோ? இந்த மாதிரி இனவெறியர்களை உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் தமிழ்நாட்டுக்கு துரத்தியடிக்க வேண்டும்!