Friday, June 29, 2007

செந்தழல் ரவிமேல் எக்ஸ்பிரஸ் ஏறியது?


ப்ரதீபா பட்டேலை கேள்வி கேக்குற சாக்கில் என்மேல கேள்விக் கணைய தொடுக்கிறார் செந்தழல் ரவி எனக்கு இப்போ இருக்கிர மூடுக்கு ஒன்னுதான் சொல்ல முடியும் ஏற்கனே ஒரு பஞ்ச் டயலாக் இருக்கு " தண்டவாளத்தில தலைய வச்சவனும் லக்கிலுக் மேல கைய வைச்சவனும் பொழச்சதா சரித்திரமே இல்ல" இப்படித்தான் ஆகும் காப்பாத்த ஸ்ரேயா வந்தாத்தான் உண்டு :) எனபதை தன்னடக்கத்துடன் தெரிவித்துக் கொல்கிறேன்.
பின்.குறிப்பு .கும்மி அடித்து நாட்கள் ஆனதால் இந்த பதிவை இடும்படி பரிந்துரைத்த செந்தழல் ரவிக்கு நன்றிசொல்லக் கடமைபட்டிருக்கிறேன்

Wednesday, June 27, 2007

ச்சும்மா பாத்தாலே அதிருதில்லே.... *18+

நம்ம மோகன்தாஸ் தினமும் படங்காட்றார், எல்லா பதிவர்களுமே எதாவது ஒரு சமயத்தில படங்காட்டுறாங்க அன்னைக்கு மட்டும் ஹிட்டு அதிகமாகிறதாவும் மத்த நாள்ள கம்மிதான்னும் எல்லாரும் ஒரே பொலம்பல்ஸ். ஜேகே என்னடான்னா புதுசா டாட் நெட்ல கவுஜ சொல்ற டூலை மெயில்ல அனுப்பி டெஸ்ட் பன்னு டெஸ்ட் பன்னுங்கிறார்.
இப்படி எல்லாரும் ஆளுக்கு ஒரு பொறி வச்சி எலியப் புடிக்கும் போது சிபி கொலவெறிக் கவுஜயாவே எழுதி எழுதி வயத்து வலி வந்து ரெண்டுநாளா கிடக்கார். கப்பி எட்டு போடு எட்டு போடுன்னு என்னமோ எனக்கு புதுசா துபாய் லைசன்ஸ் வாங்கப் போற மாதிரி தொல்லை குடுக்குறாப்ல அதனால என்னோட பதிவை பாக்கிறவங்க சூடானாலும் அவங்கள கூலாக்க படம் காட்ட முடிவு செஞ்சேன்.
என்ன நம்ம ப்ளாக்கே எப்பவும் சூடுதானே அப்ப தினமுமா படம் காட்ட முடியும் அதனால எப்பவுமே ப்ளாக் கூலா இருக்கமாதிரி சைட்ல பாருங்க எஃப் டிவி அது வேனாமா சி என் என் ஐபிஎன் லைவ் இரண்டுமே லைவ்தான் பாருங்க பாருங்க பாத்துகிட்டே இருங்க... பிடிக்கலலன்னா பின்னூட்டத்தில சொல்லுங்க
இங்கயும் படம்காட்டுறேன்

'

Tuesday, June 26, 2007

எனக்கு எய்ட்ஸ் இருக்கு

கப்பி பயலுக்கு எத்தனை நாளா என் மேல இந்த கொலவெறின்னு தெரியலை. ஏற்கனவே ஒரு தடவை என்னை ஆறு போட கூப்பிட்டு மாட்டிவிட்டது பத்தாதுன்னு இப்ப எட்டு போடச்சொல்லி தன்னோட பதிவில அழைப்பு விட்டதோட மட்டுமில்லாம கூகிள் டாக்லயும் போடுங்க போடுங்கன்னு மலையாளப்பட ரெட்டை அர்த்த வசனம் மாதிரி எட்டு போடச்சொல்லி ஒரே தொல்லை. நம்ம தெக்கிகாட்டான் என்னய்யா எட்டு இன்னுமா போடலைன்னு (அவரே இன்னும் எழுதலை எஸ்கேப் ஆகப் போறதா கூகிள் டாக்ல சொன்னாரு தருமி அய்யா கொஞ்சம் கவனிங்க).

எல்லாறும் பெருமையா நினைக்கிற எட்டை போட்டு தமிழ்மண எட்டு விவகாரம் சிவாஜி எட்டு சங்கர் எட்டுன்னு விவசாயி பதிவு போட்டு கலாய்க்கிறார். இப்படி பெருமையா பேசுற அளவுக்கு எனக்கு இருக்கிற எட்டுக்கள் ஒன்னும் அதிகம் இல்லைன்னாலும் நான் பெருமைப் பட்டுக்கலாம்னு சொல்ற எட்டு விஷயங்களை குட்டியாச் சொல்லிட்றேன் முதல்ல

1. பயம்னா என்னன்னு தெரியாம சண்டியர் மாதிரி இருக்கிறது பெருமையாடான்னு கேக்குறவங்க அனுபவிச்சி பாருங்க அப்ப தெரியும்)

2. எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நட்பையும் கருத்து வேற்றுமையும் போட்டு கொழப்பிக்காம சரியான பாதைல போறது. இன்னைக்கு வரைக்கும் அப்படித்தான் இருக்கேன்

3. என்னோட சொந்தக்காரர் ஒருத்தர் பஞ்சாயத்து எலக்சன்ல நின்னப்போ அவருக்கு ஆதரவா ஒத்தை ஆளா பிரச்சாரம் செஞ்சி ஜெயிக்க வைச்சது( இது ஏன் பெருமைன்னா தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் ஆகாது குடும்ப விவகாரம். ஆனா மனுசன் நல்லவர் எதாவது செய்யனும்னு இருந்தவர் செஞ்சவர். அவருக்கு ஆதரவா களத்தில் இறங்கி ஓட்டுக் கேட்டபோது எங்க வீட்டுக்காரங்களே ஏண்டா ஒனக்கு இந்த வேலைன்னு கேட்டது) இதே போல இன்னொரு சட்டமன்ற தேர்தலை பூத் ஏஜெண்டா உள்ள ஒக்காந்து ஒத்த கள்ள ஓட்டுக் கூட இல்லாம தேர்தல் நடத்த உதவினதுக்காக தேர்தல் கண்காணிப்பாளரிடம் பாராட்டு பெற்றது.

4. படிச்சது மெக்கானிக்கல் இஞ்சினியரிங் அப்பவே பொட்டி தட்டவும் பழகுனது ஆனா இது சம்மந்தப்பட்ட வேலை எதுவும் செய்யாம 5 வருசம் விவசாயம் பாத்தது புதுப்புது உத்திகளை கையாண்டு விவசாய உரங்களை எங்க வயல்ல இருந்தே ஒழிச்சுக் கட்டுனது.

சரி இதுக்கு மேலயும் இப்பவே எழுதி உங்க கண்ணை கட்ட விரும்பலை அதனால தொடரும்..போட்றேன்பா (இதோட தொடர்ச்சி நாளைக்கு காலேல கதம்பத்தில் )

(மேல இருக்க படம் எதுக்கா இருக்கும்னு கேக்குறவங்களுக்கு...."எல்லாம் என்னோட டெஸ்க்டாப்பை வச்சி ஒரு விளம்பரம்தான் :)"

Monday, June 25, 2007

பா.ம.க வுக்கு பாடை ரெடி?










ஒரு ரேஞ்சாத்தான்யா கிளம்புனாய்ங்க அப்றம் என்ன ஆனது?

Saturday, June 23, 2007

இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டிய அசுரகுணம் கொண்ட நக்சல் இயக்கங்கள்


மாசேதுங்கின் கொள்கைகளாக உலக வரலாறுகளை உதாரணம் காட்டும் நக்ஸல் இயக்கக் கொள்கைகள் மக்களை அடையாமல் வெற்றிபெற முடியாது. குழப்பும் வார்த்தைகளும் புரியாத சொற்றொடர்களும் கொண்டு தீவிர மாவோயிஸம் பேசுவதால்மட்டும் இந்தியாவை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டுவிட முடியும் என கண்களில் அரசுக்கு எதிரான போர் வெறியும் மனசில் அடுத்த நொடி பற்றிய உயிர் பயமும் கொண்டு ஒளிந்து வாழும் நக்ஸல் இயக்கங்கள் என்ன மாற்றத்தை கொண்டுவந்துவிட முடியும்?


முதலில் நக்ஸல் இயக்க கொள்கைகள் என்ன என்று மக்கள் அறியத் தர வேண்டும். மக்கள் ஆதரவு இல்லாமல் எந்த இயக்கமும் வெற்றிக்கனியை எட்டிவிட முடியாது. தீவிர வாதம் மட்டும் எல்லா அடிப்படை விதிகளையும் புரட்டிப் போட்டுவிடும் என்றால் உலகில் பாலாறும் தேனாரும் அல்லவா ஓடவேண்டும்? ஏன் இல்லை. ரத்த ஆறுதானே ஓடுகிறது?. அரசுக்கு எதிராய் கோசங்கள் எழுப்பி அது மக்களை அடைய வேண்டும் என்றால் அந்த கொள்கைகள் மக்கள் மத்தியில் இருந்து ஒலிக்கவேண்டும் அப்படியில்லாமல் தனிக்குரலாக ஒலித்தால் அது வெறும் ஓலமாகத்தான் இருக்கும் உரிமைக் குரலாக இல்லை.


ஏழ்மைக்கும் வறுமைக்கும் முடிவுகட்ட தோட்டாக்களும் ரத்தங்களும் மட்டும் போதுமா? மக்கள் முதலில் ஒன்று சேர வேண்டும். அடர் கானகத்தில் ஒலிக்கும் காட்டுப்பூணைகளின் சத்தம் ஒரு நாளும் வீட்டுக் கோழிகளை பயத்தில் ஆழ்த்துவதில்லை. கோழிவேண்டும் என்றால் ஊருக்குள் வரவேண்டும். மக்கள் மனசைவெல்ல ஆயுதங்களும் மாவோயிசமும் ஒரு மண்ணுக்கும் பிரயோசனமில்லை.


ஆயுதங்கள் நக்ஸல்களை தனிமைப்படுத்தும். மாவோயிசம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் எனவேதான் இந்தியாவில் எந்த தீவிரவாத இயக்கமும் மக்களை விட்டே தனித்து இருக்கிரது. இந்தியா ஒன்றும் இனி மாவோயிஸ லெனினிய இன்னும் என்ன என்ன தீவிர இஸங்கள் உண்டோ அவ்ற்றின் உதவியோடு எல்லாம் மறு கட்டமைப்புச் சூழலை உண்டாக்கும் அளவுக்கு பின் தங்கிப் போய்விட வில்லை.


ஜனநாயகம் இல்லாத நாடு அதற்க்காக அந்த சூழலை உருவாக்குவதற்க்காக ஆயுதங்களை ஏந்தி அரசாங்கத்தை அழிப்போம் என்பது கன்னித்தன்மையை காக்க வன்புணர்வுக்குள்ளாக்குவதை போலவேயன்றி வேறென்னவாக இருக்கமுடியும்?


அரசின் குரல் உலகெங்கும் ஒலிக்கும் அதனால்தான் புத்திசாலிதனமாக எல்லா பிரதான கட்சிகளும் ஜனநாயகப் பாதையான ஓட்டுப் பொருக்கிகள் என நக்ஸல் பாரிகளால் விமர்சிக்கப் படும் அரசியலை, மக்கள் விரும்பும் பாதையான ஒன்றை தேர்ந்தெடுக்கின்றனர் இதன்மூலம் தங்கள் குறைந்த பட்ச கொள்கைகளையாவது வென்றெடுக்க முடிகிறது. வெறும் நக்ஸல் சிந்தனைகள் தீவிர கோசங்கள் அன்றைய பொழுதை ஆரவாரமாயும் அடுத்த வேளை சோத்துக்கும் ஆளாய் பறக்கும் மக்களையும் குழப்பத்திலும் பயத்திலும் ஆழ்த்த பயப்படுமேயன்றி வேறு எந்த வகையிலும் நலன் தராது.


பிரச்சிணைகள் என்னவென்று அலசி அதற்க்கான தீவை கண்டுகொள்ள முயலாது பிரச்சிணைகளுக்கு காரணமான மைய நீரோட்டத்தில நஞ்சைக் கலப்பது எந்தவகை ஜனநாயகத்துக்கான தேடல் எனத் தெரியவில்லை. அப்படி இருப்பதை விட ஓட்டுப் பொறுக்கி அரசியல் ஆயிரம் மடங்கு உண்ணதமானது.


சொந்த மக்களை அதன் மண்ணில் நேருக்கு நேராய் சந்திக்க முடியாமல் என்ன விதமான புரட்சிக் கொள்கைகளை கட்டமைக்க முடியும்? நக்ஸல் இயக்கக் கொள்கை எந்த சனநாயகக் கொள்கைகளோடு ஒத்துப் போகிறது. அரசியல் சாக்கடை அதை சுத்தம் செய்யத்தான் நாங்கள் ஆயுதங்களை கையில் எடுத்தோம் என்பவர்கள் சுத்தம் செய்யவேண்டும் என்றால் சாக்கடையில் இருந்தல்லவா அதை செய்ய வேண்டும். சாக்கடையை சுத்தம் செய்ய சாக்கடையே அடைத்துவைத்தால் ஊர் நாறிப் போகாதா.

Thursday, June 21, 2007

கற்பழிப்பு - பெண்கள் மீது நடத்தப்படும் ஆபாச தாக்குதல்.



மேலிருந்து
கீழாக
என்
யோனி வரை
கீறி
போர்க்களம்
நோக்கி
பயணிக்கிறது
உன் பார்வை
போர்வாள்

ஒரு பெண் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டால் அதை எப்படி வகைப்படுத்துகிறார்கள் என்று பார்த்தால் 'கற்பழிப்பு' என்கிறார்கள். ஆணாதிக்க சிந்தனையில் விளைந்த வக்ரமே இந்த 'கற்பு' என்னும் சொல். ஒரு பெண் பாலியல் வன்முறையில் பாதிக்கப்படுவதை கற்பழிப்பு என்று சொல்ல முடியுமா ? சொல்கிறார்களே.

பத்து வயது பெண் குழந்தை உடலுறவே என்றால் என்னவென்று தெரியாத சிறுமி வன்புணர்வுக்குள்ளானாலும் இதே கேடுகெட்ட வார்த்தையை வைத்து 'சிறுமி கற்பழிக்கப்பட்டாள்' என்கிறார்கள். திருமணம் ஆன பெண்ணாக இருந்தாலும் பாலியல் வன்முறைக்கு பாதிக்கப்பட்டால் 'கற்பழிப்பு' என்கிறார்கள். ஒருவேளை அது ஒன்று இருந்ததாக வைத்துக் கொண்டாலும் அந்த கற்பை கணவன் அழித்துவிட்டு வாழ்ந்து கொண்டு இருக்கும் போது, இல்லாத கற்பை எவனோ அழித்ததாக அதே கற்பழிப்பு வார்த்தையை அங்கும் சொல்கிறார்கள். கள்ள உறவைக்கூட தகாத உறவு என்று தானே வகைப்படுத்த முடியும்.

கற்பில் சிறந்தவள் கண்ணகியா ? மாதவியா ? என்ற பட்டி மன்றங்களில் மாதவி பற்றி பேசுவது பலருக்கும் வியப்பாக இருக்கும். இதன் மூலம் இவர்கள் கண்ணகியை புகழ்கிறார்களா ? மாதவியை புகழ்கிறார்களா ? என்று பார்த்தால் ஒரு புடலங்காயும் இல்லை. இவர்கள் சொல்லவருவது ஒரு பெண் தாசியாக இருந்தாலும் அவள் ஒருவனையே நினைத்திருந்தால் அவள் கற்புகரசி என்பதுதான்.

உடல் உறுப்புக்களில் கற்பு என்ற உறுப்பு எங்கே இருக்கிறது. யோனியின் பெயர் கற்பா ? அது பாலியல் வன்முறைக்கு பாதிக்கப்பட்டால் அதுதான் கற்பழிப்பா ?

ஆண் என்ன ? பெண் என்ன ? அனைவரும் ஒழுக்க சீலர்களாக இருப்பது அவசியம். ஒழுக்க சீலர்களாக பெண்கள் இருந்தும் அவர்கள் பாலியல் வண்முறையால் பாதிக்கப்பட்டல் அதை எப்படி 'கற்பழிப்பு' என்று சொல்வது ? கற்பழிப்பு என்ற சொல் தமிழ் அகராதியில் இருந்து அகற்றப்பட வேண்டும். கற்பு என்ற சொல் இருக்கும் வரை பெண்களின் நிலையை உயர்வடைய வைக்க முடியாது.


கற்பழிக்கப்பட்டவள் என்று காட்டபடும் பெண் தீக்குளிப்பதாக திரைப்படங்களில் காட்டுவது அபத்தத்தின் உச்சம். அணைவரும் வாருங்காலத்தில் அத்தகைய காட்சிகளை கண்டிக்க வேண்டும். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மேலும் அதுகுறித்து விழிப்புணர்வற்றவர்களை அவ்வாறே செய்ய தூண்டும். ஏனென்றால் விபத்தாக நடந்திருந்தாலும் அந்த பெண் வாழ அருகதை அற்றவள் என்ற கொடூரமான தவறான தகவலை அது தருகிறது.


விவாதிப்போம் இன்னும்....

Thursday, June 14, 2007

ரஜினி ரசிகர்களுக்கு வேலை (கவனிக்க மூளை இல்லை) இருக்கிறதா?


இந்த பதிவு எழுதுவதற்கு முன்னாலேயே பலரும் சூப்பர் ஸ்டாரை சூப்புற ஸ்டாராக எண்ணி கிழித்து கடித்துக் குதறி போட்டிருக்கும் வேளை சிவாஜி திரைப்படம் வெளியாகிறது. பத்தாண்டு காலமாய் கடைசிப் படம் கடைசிப் படம் எனச் சொல்லி ரசிக கண்மணியின் பாக்கட்டை காலி செய்து பக்கெட் பக்கெட்டாய் பாக்கெட் பாலாபிசேகம் செய்யப் படும் ரஜினி குறித்தல்ல இந்த பதிவு. ஆனால் எங்கள் தலைவனைப் பற்றி எழுத உனக்கு என்ன அருகதை இருக்கு பிரியாணி குஞ்சே என ஏகவசனத்தில் விளித்தபடி பின்னூட்டம் போடும் ரசிகனாய் இருந்தால் இப் பதிவு உங்களுக்கு சமர்ப்பணம்.

எந்த படத்துக்கும் இல்லாத எதிர் பார்ப்பு இந்தப் படத்துக்கு இருக்கிறது இருக்கிரது எனச் சொல்லியே இருபது வருடமாய் வந்த மாயை பாபா எனும் பஞ்சரால் ஊத்திக் கொண்டது. பஞ்சரான பாபாவை பாமக தூக்கியதால் படுத்துவிட்டதாக ரசிக சீக்காளிகள் இன்னும் ஒப்பாறி வைத்தப்படி இருக்கும் நிலையில் சிவாஜிக்கு ஏவிஎம்மை விட ஊடகங்களின் விளம்பரம் சுனாமியையே ஏற்படுத்திவிட்டு இருக்கிறது. ரஜினி வெளிக்குப் போனால் கூட வின்வெளிக்கு போனது போல் பில்டப் கொடுக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளை என்ன செய்ய ?

பேரனோடு கொஞ்சினால் முதல் பக்கம் மருகனோடு பேசினால் கவ்ர்ஸ்டோரி என அந்த படம் பூஜை போட்டு பொட்டியை தூக்கியது முதல் பொட்டியை திறந்து திரைக்கு வரும் வரை எல்லாவற்றையும் செய்தியாக்கியது.
அவர்களே எடுத்த புகைப் படங்களை இணையத்தில் வெளியிட்டு அலப்பரை செய்து ஏற்கனெவே எல்லா சுரனைகளையும் தொலைத்த ரசிக குஞ்சுகளுக்கு வயோரிஸம் என்னவென்று சொல்லித் தர ஆரம்பித்த படம் சிவாஜி. பாடல்களை இணையத்தில் வெளியிட்டு உலக வரலாற்றிலேயே திருட்டு
ஆடியோ ரிலீஸ் பெருமை பெற்றது.

ஆனால் இந்த செய்திகள் எல்லாம் பெற்ற அளவுக்கு கூட அந்த படத்தின் தொழில் நுட்ப கலைஞர் ஒருவர் மர்ம மரணம் நிகழ்ந்தது குறித்து கவலை கொண்டதாக தெரிய வில்லை.
ஆரம்ப காலம் தொட்டே அபத்தக் களஞ்சியத்தின் மொத்த உருவமாய் வலம் வந்த ரஜினியின் ரசிகர்கள் அடிக்கும் கூத்துக்கு எந்த ரசிகனும் ஈடாக முடியாது. பாபா பனியன் சிவாஜி கண்ணாடி ரஜினி 25 க்கு ப்ராண்டட் ப்ராடக்டுகள் என வியாபார பட்டையை கிளப்பி ரசிகன் வயிற்றில் பாலை வார்த்த சூப்பர் ஸ்டார்ருக்கு ரசிகன் தரும் பரிசு பல கோடிகளில் வெற்றி. வசூல் சாதனைகள், வயிற்றில் ஈரத் துண்டு.

தூத்துக் குடியில் பிரம்மாண்ட டிஜிட்டல் பேனர்கள், 250 பிட் போஸ்டர் குதிரை வண்டியில் படப் பெட்டி வர ஏற்பாடு முதல் டிக்கட்டுக்கு மோதிரம் கடைசி டிக்கட்டுக்கு கோவணம்.
25ம் நாளில் விழா 50ல் விழா 100ல் விழா இப்பொழுதே ஆரம்பித்து விட்டது ஆட்டம். அதை நோக்கி இருக்கிறது கடைந்லை ரசிகணின் ஓட்டம் காலை உணவுக்கும் காப்பி டீக்கும் காசிருக்கோ இல்லையோ நாளை காலைக் காட்ட்சிக்கு டிக்கட் கிடைத்தால் கொட்டாம் பட்டியின் கூறைக் கொட்டாயில் கூட கூட்டத் தோடு படம் பார்க்க ரெடி கோடி ரூபாய் கொடுப்பேன் எனச் சொல்லும் ரசிக வெறியனை என்ன செய்ய?

கிட்னியை விற்று கிரிக்கெட் பார்ப்பவனுக்கும், அம்மாவுக்காக தீக்குளிப்பவனுக்கும் அழகிரிக்காக வன்முறை செய்பவனுக்கும் என்ன வித்தியாசம்?
பாபா படம் ஊத்திக் கொண்டதால் நஷ்டப் பட்ட கோடீஸ்வர பட முதலைகளுக்கு கோடிக் கணக்கில் தூக்கிக் கொடுத்து அவர்களின் பஞ்சம் போக்கிய ரஜினி என்றாவது தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய கடைசி பெஞ்ச் ரசிகனின் காயங்களுக்கு ஒத்தடமாய் இருந்த துண்டா?
காவிரியில் இரட்டை வேடம் கண்ணசைத்தால் கட்சி ரெடி என கோவன ஆண்டிகளை கோவனத்துடனே வைத்திருக்க ரஜினி எப்போதோ தயாராகிவிடார் ஆனால் பாவம் அது தெரியா ரசிகன் தமிழகத்தில் எதிர்காலம் இன்னும் தங்கள் தங்கத் தலைவன் கையில் இருப்பதாக பகலில் மல்லாக்கப் படுத்து மனசுக்குள் குட்டி ராசாங்கமே நடத்துகிறான்.
தமிழ் சரியாக பேசக் கூடத் தெரியாத ரஜினியின் முகத்தை ரூபாய் நோட்டில் அச்சடித்து இந்திய இறையான்மையின் முகத்தில் உச்சகட்ட சாணியும் அடித்து வைத்திருக்கிரார்கள் திருச்சி ரசிகர்கள்.

மண்சோறு சாப்பிட்டு மொட்டையடித்து வேண்டுதலுக்கு தயாராகிறான் ரசிகன் . வெட்டவேண்டியது தான் பாக்கி

அடுத்த நாள் காட்சியிலாவது ரஜினிகாந்த் முகத்தில் சில்லரைக் காசுகளை வீசி திரை அதிர வைக்க துட்டுக்களை எண்ணிக் கொண்டிருக்கும் ரசிகனுக்கு இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம் இருபது தெரியவில்லை. கண்ணில் மின்னும் கனவுகளோடு காந்த் நடிகர்களின் கட் அவுட் களுக்கு கஞ்சி குடித்துவிட்டு மலர்மாலை போட்டு மகிழ்ச்சிப் படுத்துகிறான் ரசிகன். கூட்டம் முண்டியடித்து உள்ளே போகும் முன் தானும் உள்ளே போகும் ஆவலில் எட்டிப் போடுகிறான் நடை.

அந்த ரசிகனிடம் சொல்லுங்கள் போகும் போது சட்டையோடு போகச் சொல்லி. இல்லாவிட்டால் கிழித்துக் கொள்ள எதுவும் இருக்காது.

மேலும் படிக்க...





Monday, June 11, 2007

பாப்பானை ஏன் உதைக்கக் கூடாது?


சில முகமூடி போட்ட டாலருங்க சொந்த நாட்டை விட்டு அடுத்தவன் ஊருக்கு போய் நாய் பொழைப்பு பொழச்சாலும் என்னதான் படிச்சாலும் திருட்டு புத்தி (இது பாப்பானை குறிக்கும்) மட்டும் மாறவே மாட்டேங்குது.

பெரியார் எதாவது சொல்லியிருந்தா அதுக்கு கண்ணு காது மூக்கு வச்சி அவரு சொன்னதையே பாலோ பன்றமாதிரி எழுத வேண்டியது அப்றம் அந்த கும்பல் எல்லாம் வந்து என்னதான் பெரியாருக்கு எதிரா எழுதினாலும் அந்த பின்னூட்டங்களை வெளியிட்டு அரிப்பு எடுத்த இடத்தை சொரிய வேண்டியது , நான் படிச்சதை போட்டேன் புத்தகத்தில படிச்சேன் அங்க போண்டா வாங்கும் போது பேப்பர்ல இருந்தது அப்பாலிக்கா யாரோ தெரியாதவங்க சொன்னாங்கன்னு சால்ஜாப்பு சொல்ல வேண்டியது.
இந்த மாதிரியெல்லாம் திருந்தவே மாட்டேன்னு அடம்புடிக்கிற பாப்பானை ஏன் உதைக்க கூடாது.

அமெரிககா தங்கமுலாம் பூசி ஜொலிக்குது, விளிம்பு நிலை மக்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு ஓண்டா சிட்டி வச்சிருக்கான் அதனால நான் அமெரிக்கா போய் பிச்ச எடுப்பேன் அங்க பாருக்கு போய் பூனூல கழட்டி வச்சுட்டு லத்தீன் குட்டிகளோட குத்தாட்டம் போட்டதை என்னமோ சாருநிவேதிதா ரேஞ்சுக்கு எழுதி நான் இந்தியன் அப்டின்னு ஒரு தேசிய"வாத" ஜல்லிய இருக்க எல்லா பய மேலயும் வீச வேண்டியது கேட்டா என் தொழில் அதுன்னு பொலம்ப வேண்டியது இந்த மாதிரி திருந்தாம டாலர் பைத்தியம் புடிச்சி அலையற பாப்பானை ஏன் உதைக்க கூடாது?

இந்தியா மின்னுது நாங்க எல்லாம் பூனூல கழட்ட மாட்டோம் ஏன்னா அது எங்க பாஸ்போர்ட் அத வச்சுத்தான் எங்களுக்கு வேனுங்கறதை மிச்சமிருக்கிற தொன்னூத்தேழு சதவீதம் பேரு மேலயும் ஏறி மிதிச்சு வாங்குவோம் ஏன்னா நாங்க இன்னமும் ஏழைங்கதான் கிரிமிலேயர், பவுடர் லேயர்னுல்லாம் வேசம் போட்டு அலயரவன ஏன் ஒதைக்கக் கூடாது?

பெரியார் கற்பு பத்தி சொன்ன கருத்த மட்டும் எடுத்துக்குவோம் ஆனா எங்களை செருப்பால அடிக்க சொன்னாரே அதை எடுத்துக்க மாட்டோம், அவரு அப்படி எங்களை ஒதைக்க சொன்னா அதையே பதிவா போட்டு அவர திட்டி தீத்துக்குவோம்னு பொய் வேசம் போட்டு சாதி வெறி புடிச்சா ஏன் உதைக்க கூடாது?

சபரி மலையா இருந்தாலும் சரி இல்லை திருப்பதி தேவஸ்தானமா இருந்தாலும் சரி சிவன் கோயிலா இருந்தாலும் சரி இல்லை சிதம்பரம் கோயிலா இருந்தாலும் சரி நாங்க தேவ பாசைல தான் பாடுவோம் தமிழ் நீச பாசை அதுல பாடுனா செவுட்டுச்சாமிக்கு கேக்காது, அதனால அந்த கோயில்ல மணியாட்ற வேலையும் எங்களுக்குத்தான்னு இருக்க பாப்பானை, அப்படியே யாராவது உள்ள போனா அது அதிகார மமதை அதிகார வெறி என்ன செய்வேன் கிருஷ்ணான்னு கத்தி களேபரம் பன்ற பாப்பானை ஏன் உதைக்க கூடாது?

நான் வடகலை அய்யங்காருன்னு நாலுபேர் வந்து போற இடத்தில மூத்திரம் அடிக்கிறவனையும், அதுக்கு எதிரா கேள்வி கேட்டவனை இழிபிறவி போடா ஜாட்டான்னும் சொல்ற பாப்பானை ஏன் உதைக்கக் கூடாது?

திராவிடம் தேவையா அதெல்லாம் முடிஞ்சு போச்சி அதனால சாதியெல்லாம் இப்போ இல்லவே இல்லைன்னு பொலம்பிகிட்டே பூனூலை புடிச்சி தொங்கற பார்ப்பன சாதிய உட்டு வெளியவாடான்னு கூப்பிட்டா வரமாட்டேன் அது உங்களுக்குத்தான் முடியும் நாங்க பிரம்மனோட "நேரடி"(!) வாரிசுன்னு சொல்ற பாப்பானை ஏன் உதைக்க கூடாது?

நாங்க எல்லாம் பாப்பான் சங்கம்னே வச்சுக்குவோம் ஆனா நீங்க எந்த சங்கம் வச்சாலும் அது சாதி வெறி அப்படி சங்கம் வச்சு போராடினா அவன்லாம் மரம்வெட்டின்னு மானமில்லாம பேசர பாப்பானை ஏன் உதைக்கக் கூடாது?
இலங்கைத் தமிழர்களுக்கு மூக்கு சிந்துவது போல் வெளிவேசம் போட்டுக் கொண்டு மறுபக்கம் இராசபிச்சைக்கு சாமரம் வீசும் பார்பான்களை ஏன் உதைக்கக் கூடாது ?
அப்பாவி மாணவர்களுக்கு இந்துவெறியை ஊட்டி அகில பார"தீய" வித்யார்த்தி பரிசத் (ஏபிவிபி) என்ற பெயரில் தீவிரவாதம் செய்யும் பாப்பான்களள ஏன் உதைக்ககூடாது ?
கோவில் புனிதம் என்று சொல்லுக் கொண்டு ஒருபக்கம் ரவுடிகளை வைத்து சங்கரராமன் கொலை போன்றவற்றை செய்து விட்டு அதை நியாயப்படுத்தும் பார்பான்களை ஏன் உதைக்ககூடாது ?
அவாள்களுக்கு மட்டுமே சிறப்பு கவனிப்பு கவனிக்கும் வங்கியிலும், கோவில்களிலும் பணிபுரியும் பாப்பான்களை ஏன் உதைக்க கூடாது ?இவற்றையெல்லாம் கூட்டு களவானித்தத்துவம் மாக கூடவே இருந்து தமிழர்களின் பின்னால் குழிபறிக்கும் பார்பான அடிவருடி "டாலர்" செல்வம் தேடுபவர்களை ஏன் உதைக்கக் கூடாது ?

இதுக்கெல்லாம் பதில் இருந்தா சொல்லிட்டு போங்க






Friday, June 08, 2007

ஆரிய கோம(ளி)களின் கூத்தில் திராவிட மாயை

பார்பனர்கள் தங்கள் இந்த தேசத்தை சேர்ந்தவர்கள் என சொல்வதற்கு மறைமுகமாக பயன்படுத்தும் வார்த்தை தேசிய வாதம். இவர்கள் மட்டுமே ஒட்டுமொத்த இந்தியாவிற்க்காக சிந்திப்பவர்கள் மற்றவர்களெல்லாம் திராவிடம் பேசும் பிரிவினை வாதிகள். இமயம் முதல் குமரிவரை மக்களை பூணூல் (அடையாளம்) கொண்டு இணைப்பவர்கள் குழுவாக தற்காத்துக் கொள்ளவே தேசிய வாதிகள் போல் வேடம் தாங்குன்றனர்.

திராவிட ஆட்சியால் தமிழகம் தலைக்குப்புற விழுந்துவிட்டதாம். திராவிட கட்சியின் பெயரால் ஆட்சி நடத்தியவர்களில் தங்களை திராவிடர் என்று சொல்லிக் கொள்ளாத "முதலை" அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஆதரிக்கும் போது இவர்கள் கோமாவில் இருந்தார்களோ. ஊழல் செல்வி ஆரியமாலாவை ஆட்சியை விட்டு தமிழக மக்கள் விரட்டிவிடுவார்கள் என்று நிச்சம் ஆனபோது இவர்கள் கண்டுபிடித்தது தான் 'திராவிட மாயை' என்ற கண்டுபிடிப்பு. அதாவது செல்வியை ஊழல் பெருச்சாளி என்று குற்றம் சொன்னால் அது பார்பனர்களைச் சொல்வது போல் ஆகிவிடும் என்று செல்வியின் கட்சியை எடுத்துக் கொண்டார்கள். அம்மணி(பாப்பாத்தி) ஆட்சியில் தான் செருப்பு ஊழல், சுடுகாட்டுக் கொட்டகை ஊழல் எல்லாமும் நடந்தது.

தேசிய (முடக்கு)வாத கட்சியான பி(ரபல) ஜே(ப்படி) கட்சி ஆளும் மற்ற மாநிலங்கள் நியூயார்க் நகரம் போல் பொருளியளில் வளர்ந்து இருக்கிறார்களா ? அல்லது காங்கிரஸ் ஆளும் மற்ற மாநிலங்கள் வளர்சியில் ஜப்பானை மிஞ்சுகிறதா ? மாநிலங்கள் வளர்ச்சி என்றால் சுதந்திர இந்தியாவில் தமிழக திராவிட கட்சிகளால் தமிழகம் வளர்ந்தது போல் வேறு எந்த மாநிலமும் வளரவில்லை. கேரளாவில் படித்தவர்கள் இருக்கிறார்கள் அங்கு வளர்ச்சி என்பது வெளிநாட்டில் வேலை செய்யும் மலையாளிகளால் தான் கிடைக்கிறதே தவிர கேரளா உள்நாட்டு உற்பத்தியில் நேந்திரம் பழ சிப்சை தவிர வேறொன்றும் பெரிதாக செய்யவில்லை.

இதையெல்லாம் சொல்லப் போனால் இவர்கள் அது கம்யூனிஸ்டுகளால் வந்தது என கல்லெறிவார்கள். அட மக்கள் நம்பிக்கை இன்னும் கம்யூனிஸ்டுகள் மேல் இருக்கிறதே. அதை என்ன சொல்வார்கள்.
திராவிடம் மாயை எனப் பிதற்றும் சில கோமாளிகளின் கூத்தை ஆரிய தினமலர் வெளியிட்டால் இந்து தேசியவாத சல்லிக்கள் அதை கட்டம் கட்டி பதிவு போட்டு தமிழ் மணத்தை நாற அடிக்கின்றனர். ஒருவேளை பார்ப்பனர் வீட்டில் எதுவும் தேவை இருக்குமோ என்னவோ. அம்மணிக்கு என்னவாவது தேவை என்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேல் கல்லெறிவது. தன்னை கொசு கடித்தாலும் திமுக காரணம் கொடநாட்டு எஸ்டேட்டில் ரெய்டு பன்னினாலும் திமுக காரணம் அவருக்கு குடைபிடிக்கும் ஆரிய வருடிகளுக்கு கன்னிமேரி ஜெயாவை மறந்து போனது போலும்.

போங்கடா நீங்களும் உங்க தேசிய 'வாத'மும் !

Tuesday, June 05, 2007

சாகா வரம் பெற்றாரா ஆரியமாலா ?

செயலலிதா aka ஆரியமாலா ஒரு சபதம் எடுத்திருக்கிறார். தன் வாழ்நாளுக்குள் மைனாரிட்டி கருணாநிதியையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அடியோடு அழித்து ஒழிப்பது என்று. அதோடு மட்டுமல்ல அதிமுக கட்டிடத்தை இடிக்க திமுக மைனாரிட்டி அரசே காரணம் என்றும் முத்தை உதிர்க்கிறார். அம்மணிக்கு மண்டையில் இருக்கும் மசாலா கொஞ்சம் நஞ்ச மசாலாவையும் கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வெடுக்கப் போனபோது தொலைத்துவிட்டார் போலும்.

நாளொரு அறிக்கையும் பொழுதொரு கனவுமாக மைனாரிட்டி மைனாரிட்டி எனப் புலம்பும் ஆரியமாலாவுக்கு யார் மைனாரிட்டி என்பது கூட தெரியவில்லை . இந்த தேசத்தின் 3 சதவீதமே இருக்கும் ஆரிய மதம் பீடித்த மாலாக்கள் மைனாரிட்டியா இல்லை அதிகம் பேர் இருக்கும் திராவிடர்கள் மைனாரிட்டிகளா? முகத்தில் பொலிவு தோன்றவும் கட்டுடல் அழகு பெறவும் கொடநாடு போய் ஓய்வெடுக்கும் அம்மணி அப்படியே கொஞ்சம் அடுத்த முறை போகும் போது மூளையை வளர்க்க ஏதும் மூலிகை கிடைக்குமா கொடநாட்டில் என குறி சொல்பவன் யாரும் இருந்தால் கேட்டு அதன் படி நடக்கவும் .


நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திமுகவினரின் மாட மாளிகைகளை அடித்து உடைத்து கூவம் ஆற்றில் கொண்டுபோய் கொட்டுவோம் என கூப்பாடு போட்டு கொடநாடு எஸ்டேட் வாங்கிப்போட்ட 800 ஏக்கரை அதிமுக கட்டடத்துக்குள் அடக்க நிணைக்கும் ஆரிய மாலா முழுப் பூசனிக்காய் மறைக்க முயல்கிறார். தன் வாழ்நாள் சபதம் திமுகவை ஒழிப்பதே என சொல்லும் அம்மணி என்ன இல்லாத பிரம்மனிடம் சாகாத வரம் பெற்றா வந்தார்.


கடைசியாக ஒன்று, இனியும் அதிமுக ஆட்சிக்கு வரும், நாம் ஒரு வார்டு கவுன்சிலர் பதவியாவது வாங்கிவிடலாம் என ஆரியமாலா aka செயலலிதாவுக்கு அடிவருடிக்கொண்டிருக்கும் குஞ்சுகள் இனி வேறு வேலை பார்க்கப் போகலாம் , அம்மணி எங்களை அழித்துவிட்டு வருவார் அப்போது நீங்களும் உங்கள் கழகமும் இருந்தால் அப்போது காணுங்கள் மல்லாக்கப் படுத்து பகல் கனவு.

Monday, June 04, 2007

ஜெயலலிதா விட்ட அ, அல்லது கல்யாண விழாவில் கருமாதி செய்தி


சென்னை: ""தி.மு.க.,வை என் வாழ்நாளில் பூண்டோடு அழிப்பேன். இந்த வீர சபதத்தை நான் முடித்தே தீருவேன். இது சத்தியம்,'' என அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கருணாநிதியின் ஏற்பாட்டின்படி அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு ஜூன் 2ம் தேதி ஒரு கடிதம் வந்துள்ளது. அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்க ஒரு உத்தரவு கருணாநிதி அரசால் பிறப்பிக்கப் பட்டுள்ளது. இப்படி ஒரு மாபாதகத்தை செய்கிறோமே? நாளை அண்ணா அறிவாலயத்திற்கு என்ன கதி ஏற்படும்? தனது, மனைவி, துணைவி மற்றும் தன் பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் கட்டியுள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் என்ன கதி அடையும் என்பதை கருணாநிதி புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
விரைவில் காட்சிகள் மாறும், கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது அவருக்கு தெரியாவிட்டாலும், அவர் உடன் இருப்பவர்களுக்காவது தெரிய வேண்டாமா? ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, பிறகு மனிதரையே கடிப்பது போல அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை இடிக்க வேண்டும் என்ற அளவிற்கு போய் இருக்கிறது. அ.தி.மு.க., மாபெரும் இயக்கம் என்பதும், அதன் தொண்டர்கள் மாபெரும் உறுதி படைத்தவர்கள் என்பதும் கருணாநிதிக்கு தெரியாது.
வன்முறை கலாசாரம் என்பது ஒரு மனிதர் இன்னொரு மனிதரை வெட்டுவது மாத்திரம் அல்ல. ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையறாது தொல்லை கொடுப்பதும் வன்முறை கலாசாரம் தான். பொன்விழா, பிறந்த நாள் விழா கொண்டாடி என்ன பிரயோஜனம்? நாட்டுக்கும், நாலுபேருக்கும் நல்லது செய்யாதவர்கள் என்றைக்கும் பூமிக்கு பாரம், நாட்டிற்கும் சாபக்கேடு. சரித்திரம் சந்தித்த எத்தனையோ கெடுமதியாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போனார்கள்.
எம்.ஜி.ஆர்., உருவாக்கிய கட்சியின் பொதுச் செயலர் என்ற முறையில், கட்சியை கட்டிக் காப்பேன் என அவரது தாய் படத்தின் மீது செய்து கொடுத்த சத்தியத்தின் பேரில், அ.தி.மு.க., கட்சியை, கட்சி கொடியை காக்கும் கடமை எனக்கு உள்ளது. அதற்காக ஒரு சபதத்தை இன்றைக்கு எடுக்கிறேன். தி.மு.க.,வை "என் வாழ்நாளில் பூண்டோடு அழிப்பேன்' என சபதம் எடுக்கிறேன். எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும், எவ்வளவு சோதனைகள் ஏற்பட்டாலும், அதனை கடந்து அ.தி.மு.க., வின் லட்சக்கணக்கான தொண்டர் கள் துணையோடு, தமிழக மக்களின் ஆதரவோடு தி.மு.க.,வை கூண்டோடு அழிப் பேன். இந்த வீரசபதத்தை நான் முடித்தே தீருவேன். இது சத்தியம். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

திருமண விழாவில் "திடுக்' தகவல்: ""அ.தி.மு.க., கட்சி அலுவலக கட்டடத்தை இடிக்க மைனாரிட்டி தி.மு.க., அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது,'' என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.முன்னாள் எம்.எல்.ஏ., அண்ணாமலை இல்லத் திருமண விழா சென்னையில் நேற்று நடந்தது. மணமக்களை அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வாழ்த்தி பேசியதாவது: நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்பர். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தானும் வாழ வேண்டும், தன்னைச் சார்ந்தவர்களும் வாழ வேண்டும் என்று நினைப்பர். அ.தி.மு.க., தொண்டர்கள் சிறந்த பண்பு நலன் கொண்டவர்களாக திகழ்கின்றனர். அண்ணாமலை, அ.தி.மு.க.,வின் கிளை செயலராகவும், என் பெயரில் இயங்கி வரும் பேரவைக்கு மாவட்ட செயலராகவும் பணியாற்றியுள்ளார். தென்காசி தொகுதிக்கு 2001ம் ஆண்டில் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த முறையில் மக்கள் பணியை ஆற்றியுள்ளார். திருமண விழாவில் நல்ல வார்த்தைகளை பேச வேண்டும். மங்களகரமான வார்த்தைகளை பேச வேண்டும். இன்றைய சூழ்நிலை வேறுவிதமாக உள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான நேரத்தில் நான் அது பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்தது போல மனிதநேயம் பொருந்திய எம்.ஜி.ஆர்., 1972ம் ஆண்டு நிறுவிய அ.தி.மு.க., தலைமை அலுவலக கட்டடத்தை இடிக்க, மைனாரிட்டி தி.மு.க., அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இங்கே அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மணமக்கள் இல்லற வாழ்க்கையை துவங்குகிற நேரத்தில், மைனாரிட்டி தி.மு.க., அரசை நடத்திவரும் கருணாநிதி கட்சியின் கதை முடியப் போகிறது என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்லி மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.


நான் நினைக்கிறேன் இந்தம்மாவுக்கு வயசாக ஆக ஞாபக மறதி அதிகமாவுதுன்னு பின்னே அதிமுகன்னு சொல்றதுக்கு பதிலா திமுக திமுகன்னு சொல்றாங்க? பின்னே இப்படி பேசினாக்க அதிமுக வாழுமா தற்கொலையில்ல செஞ்சுகொள்ளும்?

(கிராபிக்ஸ் நல்லா இருக்கான்னு சொல்லுங்க)

Friday, June 01, 2007

சிவாஜியை நான் விமர்சித்தால் எப்படி இருக்கும்?

நம்ம பினாத்தலார் சிவாஜி படத்தை விமர்சனம் பன்றதுக்கு ஒரு மென்பொருள் போட்டாரே அதுல ட்ரை பன்னினதில் வந்த ரிசல்ட் இதுதான்.. அந்த சிவாஜியை எங்களிடம் இருந்து அந்த சிவாஜிதான் காத்துக்கொள்ள வேண்டும் போல் இருக்கிறது :)

சும்மா ஜாலிக்கு ..