Tuesday, October 17, 2006

நீண்ட.......... நாளுக்குப் பிறகு!!!!!


ச்சும்மா வந்து நாளாச்சே என்ன தான் நடக்குதுன்னு எட்டிப் பாக்கறேன் வந்து சொல்லுங்கப்பா!!!!!

17 comments:

லக்கிலுக் said...

அனானி முன்னேற்றக் கழக தொண்டர்கள் சார்பாக தொண்டர்களில் ஒருவன் என்ற முறையில் வரவேற்கிறேன்.

ரவி said...

ஸ்ஸ்ஸ்ஸ்...ப்ப்ப்பா...கண்ணை கட்டுதே...

SP.VR. SUBBIAH said...

இப்படி சரியான முகாந்திரம் இல்லாமல் களவடித்துவிட்டுப்போனால் எப்படிப் பாஸ் போடுவது?

அடுத்த வருடமும் என் வகுப்பிலேயே படிக்க வேண்டியதிருக்கும் - தெரியுமல்லவா?
வாத்தியார்

Anonymous said...

ஆகா வந்துருச்சு.. கிழமாத்தூர் எக்ஸ்பிரஸ் வந்துருச்சு

Anonymous said...

உன்னை காணாமா ரொம்ப நாளா தாங்க முடியாத....

அடுத்த பின்னூட்டாத்தில் சொல்லுறேன்.

பின்னூட்ட எக்ஸ்பிரஸ்

ரவி said...

http://tvpravi.blogspot.com/2006/10/blog-post_06.html

Anonymous said...

உங்களைக் காணவில்லையெண்டு கதைக்கிறாங்களே.
உண்மையோ?

அருண்மொழி said...

வருக வருக. கொஞ்ச நாளா அனானிகள் சற்று அடங்கி இருந்தார்கள். இப்ப என்ன ஆக போகுதோ?

╬அதி. அழகு╬ said...

கிராஸிங் போட்டிருப்பாங்க. எதிர்த் திசையிலிருந்து வரும் வண்டிக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பது? வண்டியை எடுக்கவும் முடியாது.

ஹூம் ... பார்ப்போம்.

கோவி.கண்ணன் [GK] said...

காணவில்லை பதிவு எல்லாம் போட்டும் ... ம்
சொல்லிக்காமல் எங்கைய்யா ஒடிட்டீரு ?

குழலி / Kuzhali said...

சீக்கிரம் வாங்கப்பா...

Sivabalan said...

வாங்க மகேந்திரன். வரவு நல்வரவாகட்டும்.

கப்பி | Kappi said...

எங்கய்யா போயிட்டீங்க?? சீக்கிரம் வாங்க ;)

நாமக்கல் சிபி said...

என்னங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்...

வாங்க வாங்க!!!

இயற்கை நேசி|Oruni said...

யய்யா, மகிந்தரா எங்கப்பா போனே. கண்ணுபுறத்திலயும் காண முடியலயே. நல்லா இருக்கியளா. மயிலாவது அனுப்புங்கப்பு... ;)

TheKa.

விழிப்பு said...

வாங்க வாங்க!!!

சீக்கிரம் வாங்க

வசந்த் said...

எட்டி பார்த்தது போதும். உள்ள புகுந்து கலக்குங்க.

வசந்த்