கடந்த வாரம் இதே வலைப்பூவில் எழுதப்பட்ட தாடிக்கார தந்தை பெரியாரின் பார்ப்பன துரோகம் எனும் பதிவில் பெரியாரைப்பற்றி அவதூறுகளை பரப்புவதாக சொல்கிறீர்கள் அதற்கான பதில்....
அந்த பதிவில்
//பெரியார், அம்பேத்காருக்கு பிறகு பிற இந்திய மாநிலங்களிலும் தலித் தலைவர்கள் வளர்ந்து பார்பனரின் தகிடு தத்தங்களை அம்பலப்படுத்தினர் என்று தோழர் ஓத்துக் கொள்கிறார். பிறகு பெரியாரைப் பற்றி அவதூறுகளை எழுதுகிறார். அவருக்கே என்ன எழுதுவது என்று தெரியவில்லை. ஆனாலும் எதையாவது எழுத வேண்டும் என தொடருகிறார்… "பெரியார்தான் காங்கிரசில் இருக்கும் பார்ப்பனர்கள் சொல்பேச்சு கேட்கவில்லை என்பதால் எதிர்த்தார் அம்பேத்கருக்கு என்ன வந்தது அவரும் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்க ஆரம்பித்தார்? என்று குறிப்பிடுகிறார். தோழர் சமூதாய நிகழ்வுகளை மேம்போக்காக பேசுகிறார்.//
என்ன சமுதாய நிகழ்வுகளை மேம்போக்காக பேசுவதை அதில் கண்டீர்கள் எனத் தெரியவில்லை. ஆண்டாண்டு காலமாய் அடக்கி ஒடுக்கி நம்மை வைத்திருந்தவன் பெரியாருக்குப்பின்னும் அம்பேத்கருக்குப் பின்னும் அடங்க ஆரம்பித்தான் . ஆனால் பெரியார் பார்ப்பனர்களை எதிர்க்க காங்கிரஸில் அவரின் செயல்பாடுகளுக்கு ஏற்பட்ட தடைகளே காரணம் என நான் அதே பதிவில் குறிப்பிட்டிருக்கும் ஒரு பதிவர் தனது வலையில் எழுதுகிறார் அதற்கானபதிலாக பார்பனர்கள் ஒன்னும் நல்லவர்கள் இல்லை பெரியார் பார்ப்பனீயத்தை எதிர்க்க காங்கிரஸ் மட்டும் காரணமில்லை எனச் சொல்வதற்காக எழுதப்பட்டதே அது.
//அம்பேத்கருக்கு என்ன வந்தது அவரும் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்க ஆரம்பித்தார் என முட்டாள்தனமான கேள்வியை எழுப்புகிறார்? வரலாறு தெரியாதவர்கள் தெரியாததைப்பற்றி ஏன் பேச வேண்டும்? எழுத வேண்டும்? //
என் பதிவை நீங்கள் படித்த விதம் தவறு என்பதற்க்கு இது ஒன்றே சான்று. முன்னறே சொன்னது போல அது அந்த பதிவருக்கு அளிக்கப் பட்ட பதில். மற்றபடி எனக்குத் தெரிந்த வரலாறு பற்றியெல்லாம் உங்களுக்கு கவலை வேண்டாம். நீங்கள் சொல்லும் அதே எழுத்துரிமையை முற்றாய் நம்புபவன் நான்.
//பூணூல் சட்டைக்குள் இருந்தால் எவருக்கு தெரியப்போகிறது. இணையத்திலும் 'குறுக்கிட்டு' காட்டவேண்டுமோ? என்று இடக்குமடக்கான கேள்விகளை கேட்கிறார். பூணூல் என்ன மார்பில் மட்டுமா ஒட்டிக் கொண்டிருக்கிறது? குணத்தையும் அல்லவா தரங்கெட்ட நிலையில் வைத்திருக்கிறது. மனிதனை மனிதன் தாழ்த்தி கேவலப்படுத்திக் கொண்டிருக்கும் சிறு கூட்டத்தின் ஆணவத்திற்கு வக்காலத்து வாங்குவதோடு அல்லாமல்,//
இதில் என்ன வக்காலத்தை கண்டீர்கள். ஒருவன் பார்ப்பானாக இருப்பதை அவன் பிறப்பின் காரணம் எனச் சொல்லலாம் ஆனால் அதை அவன் இணையத்தில் எழுதி தன்னை ஏன் இன்னும் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறேன்?. பார்ப்பனத் தனத்தை இன்னும் ஏன் விட்டுவிடாமல் இருக்கிறார்கள் எனக் கேட்கிறேன். இதனால்தான் மற்றவர்களின் வசைபாடலுக்கு ஆளாகிறார்கள் எனச் சொல்கிறேன்.
//பார்பனர் பழம்பெருமையையும், சாதிய அடையாளத்தையும் விட்டு தொலைக்காமல் இருக்க வேண்டும் என்கிறார். இவர் சொல்வதைப்பார்த்தால் பார்ப்பான் மீண்டும் பழையநிலைக்கு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுப்பதை போல் உள்ளது//
இந்த அர்த்தம் தொனிக்கும் வரிகள் அப் பதிவில் எங்கேனும் இருப்பின் நான் வலைப்பூ எழுதுவதை நிறுத்தி விடுகிறேன்.
பின் குறிப்பு: மகேந்திரன்,பெ அவர்களுக்கு என கடிதத்தை ஆரம்பித்து அதை பொதுவிவாதமாக எழுதி அதாவது ஏன் இப்படி அவர் எழுதுகிறார், இப்படி எழுதுகிறார் என எழுதும் உங்கள் எழுத்து வியப்பாய் இருக்கிறது.
Saturday, August 04, 2007
Thursday, August 02, 2007
Wednesday, August 01, 2007
தாடிக்கார தந்தை பெரியாரின் பார்ப்பன துரோகம்
பெரியார் வாழ்ந்த காலத்தில் பெரியார் பெயர் சொல்லியதும் கடவுள் சிலைகள் கூட எழுந்து ஓடியதாம் : இது தமாஷ்.
பார்பனர்களை பலரும் தூற்றுகிறார்கள், பார்பனர்களை இழிபிறவிகளாக பலரும் பார்க்கிறார்கள் இதற்கு பெரியார்தான் காரணம் என்று ஒரு பதிவர் எழுதி இருக்கிறார். ஐயா பெரியாரை தென் இந்தியாவைத் தவிர வட நாடுகளில் தெரிந்தவர்கள் மிகக் குறைவு. பார்பன சூழ்ச்சிகள் ஒவ்வொன்றாக கடந்த நூற்றாண்டுகளிலேயே இந்தியா கண்டு கொண்டது. சூடு போட்டுவிடத்தான் எவரும் முன்வரவில்லை. காரணம் அன்றைய மன்னர் ஆட்சி. மன்னர்களுக்கு அடிவருடிகளாக சேவகம் செய்த பார்பனர்களை எப்படி எதிர்க்க முடியும்? எவரும் முன்வரவில்லை. பெரியார் , அம்பேத்காருக்கு பிறகு பிற இந்திய மாநிலங்களிலும் தலித் தலைவர்கள் வளர்ந்து பார்பனரின் தகிடு தத்தங்களை அம்பலப்படுத்தினர். பெரியார்தான் காங்கிரசில் இருக்கும் பார்ப்பனர்கள் சொல்பேச்சு கேட்கவில்லை என்பதால் எதிர்த்தார் அம்பேத்கருக்கு என்ன வந்தது அவரும் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்க ஆரம்பித்தார்?
தமிழ்நாட்டில் மட்டுமல்ல டில்லியில் கோலோச்சிய பார்பனர்களின் நிலை இன்று பரிதாபம், கழிவறையை காவல் காத்து பார்பனர்கள் வாழ்கை நடத்துவதாக செய்திகள் கூட வருகிறது. இது பார்பனர்களின் இழிந்த நிலையாம். வாழ்ந்து கெட்டவர்கள் ஆகிவிட்டார்களாம். அடுத்தவர்களை கெடுத்துதானே வாழ்ந்தார்கள் ? என்பதெல்லாம் யாரும் நினைவு படுத்தி கேள்வி எழுப்பாதீர்கள். பூனை செய்தது குறும்பு அடித்தால் பாவம். பார்பனர்களுக்காக வந்திருக்கும் பழமொழி போல இருக்கிறது.
பார்பனர்களை 'இழிபிறவிகள்' என்று பலரும் சொல்ல காரணம் பெரியார் என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளது அது தமிழ்நாட்டிலும், சிறிதளவு தாக்கம் கேரளத்திலும் மட்டும் தான். மற்ற மாநிலங்களிலும் பார்பனர்களை 'இழிபிறவி' ஆக்கி பார்பனர் அல்லாதோர் தூற்றுவதற்கு பெரியார் எப்படி காரணம் ஆனார்?
எல்லோருக்குமே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மட்டுமே ஜாதி அடையாளம் கேட்கப்படுகிறது. அதைத்தாண்டி வெளியில் வேலைக்கு வந்துவிட்டால், பார்பனர்கள் தவிர பெரிய அளவில் தங்கள் சாதியை சொல்லி எவரும் பெருமை பட்டுக் கொள்வது இல்லை. மற்றவர்கள் சொன்னாலும், அவர்கள் மற்றவனை தாழ்ந்தவன் என்று சொல்லுவது இல்லை. நாங்கள் பிரம்மனின் மூக்குச் சளியில் (நன்றி விடாது கருப்பு) இருந்து பிறந்த உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வது இல்லை. மற்றவர்கள் அவரவர் அப்பனின் உயிரணுவில் இருந்து பிறந்ததாகத்தான் சொல்கிறார்கள். இவர்களே சாதியை வெளியில் சொல்லிவிட்டு 'இழிபிறவி' என்கிறாயே என்றால் இதற்கு யார் காரணம். பூனூல் சட்டைக்குள் இருந்தால் எவருக்கு தெரியப் போகிறது. இணையத்திலும் 'குறுக்கிட்டு' காட்டவேண்டுமோ ?
எனவே பார்பனரின் 'இழிநிலைக்கு' முக்கிய காரணம் பார்பனர் பழம்பெருமையையும், சாதிய அடையாளத்தையும் விட்டு தொலைக்காமல் இருப்பது தான். பெரியார் பார்பனர்களை மாற்ற முயலவில்லை பார்பனர்கள் குறித்த எச்சரிக்கையை பிறருக்கு ஏற்படுத்தினார். பார்பனர் திருந்தி இருக்கலாமே. ஆனால் நடந்ததா ? இன்றும் கோவிலுக்குள் தமிழில் ஓதக்கூடாது, தலித் அர்சகர் ஆகக் கூடாது என்று கோர்ட் வரை சொல்லுகின்றனரே ஏன் ? - இப்படி செய்வதால் பார்பனர்கள் 'இழிபிறவிகள்' என்று பிறரால் தூற்றப்படமாட்டார்களா ? புத்தி இருப்பதாக பீத்திக்கொள்ளுபவர்களே அதை கொஞ்சம் பயன்படுத்துங்கள்.
பார்பனர்களை பலரும் தூற்றுகிறார்கள், பார்பனர்களை இழிபிறவிகளாக பலரும் பார்க்கிறார்கள் இதற்கு பெரியார்தான் காரணம் என்று ஒரு பதிவர் எழுதி இருக்கிறார். ஐயா பெரியாரை தென் இந்தியாவைத் தவிர வட நாடுகளில் தெரிந்தவர்கள் மிகக் குறைவு. பார்பன சூழ்ச்சிகள் ஒவ்வொன்றாக கடந்த நூற்றாண்டுகளிலேயே இந்தியா கண்டு கொண்டது. சூடு போட்டுவிடத்தான் எவரும் முன்வரவில்லை. காரணம் அன்றைய மன்னர் ஆட்சி. மன்னர்களுக்கு அடிவருடிகளாக சேவகம் செய்த பார்பனர்களை எப்படி எதிர்க்க முடியும்? எவரும் முன்வரவில்லை. பெரியார் , அம்பேத்காருக்கு பிறகு பிற இந்திய மாநிலங்களிலும் தலித் தலைவர்கள் வளர்ந்து பார்பனரின் தகிடு தத்தங்களை அம்பலப்படுத்தினர். பெரியார்தான் காங்கிரசில் இருக்கும் பார்ப்பனர்கள் சொல்பேச்சு கேட்கவில்லை என்பதால் எதிர்த்தார் அம்பேத்கருக்கு என்ன வந்தது அவரும் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்க ஆரம்பித்தார்?
தமிழ்நாட்டில் மட்டுமல்ல டில்லியில் கோலோச்சிய பார்பனர்களின் நிலை இன்று பரிதாபம், கழிவறையை காவல் காத்து பார்பனர்கள் வாழ்கை நடத்துவதாக செய்திகள் கூட வருகிறது. இது பார்பனர்களின் இழிந்த நிலையாம். வாழ்ந்து கெட்டவர்கள் ஆகிவிட்டார்களாம். அடுத்தவர்களை கெடுத்துதானே வாழ்ந்தார்கள் ? என்பதெல்லாம் யாரும் நினைவு படுத்தி கேள்வி எழுப்பாதீர்கள். பூனை செய்தது குறும்பு அடித்தால் பாவம். பார்பனர்களுக்காக வந்திருக்கும் பழமொழி போல இருக்கிறது.
பார்பனர்களை 'இழிபிறவிகள்' என்று பலரும் சொல்ல காரணம் பெரியார் என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளது அது தமிழ்நாட்டிலும், சிறிதளவு தாக்கம் கேரளத்திலும் மட்டும் தான். மற்ற மாநிலங்களிலும் பார்பனர்களை 'இழிபிறவி' ஆக்கி பார்பனர் அல்லாதோர் தூற்றுவதற்கு பெரியார் எப்படி காரணம் ஆனார்?
எல்லோருக்குமே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மட்டுமே ஜாதி அடையாளம் கேட்கப்படுகிறது. அதைத்தாண்டி வெளியில் வேலைக்கு வந்துவிட்டால், பார்பனர்கள் தவிர பெரிய அளவில் தங்கள் சாதியை சொல்லி எவரும் பெருமை பட்டுக் கொள்வது இல்லை. மற்றவர்கள் சொன்னாலும், அவர்கள் மற்றவனை தாழ்ந்தவன் என்று சொல்லுவது இல்லை. நாங்கள் பிரம்மனின் மூக்குச் சளியில் (நன்றி விடாது கருப்பு) இருந்து பிறந்த உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வது இல்லை. மற்றவர்கள் அவரவர் அப்பனின் உயிரணுவில் இருந்து பிறந்ததாகத்தான் சொல்கிறார்கள். இவர்களே சாதியை வெளியில் சொல்லிவிட்டு 'இழிபிறவி' என்கிறாயே என்றால் இதற்கு யார் காரணம். பூனூல் சட்டைக்குள் இருந்தால் எவருக்கு தெரியப் போகிறது. இணையத்திலும் 'குறுக்கிட்டு' காட்டவேண்டுமோ ?
எனவே பார்பனரின் 'இழிநிலைக்கு' முக்கிய காரணம் பார்பனர் பழம்பெருமையையும், சாதிய அடையாளத்தையும் விட்டு தொலைக்காமல் இருப்பது தான். பெரியார் பார்பனர்களை மாற்ற முயலவில்லை பார்பனர்கள் குறித்த எச்சரிக்கையை பிறருக்கு ஏற்படுத்தினார். பார்பனர் திருந்தி இருக்கலாமே. ஆனால் நடந்ததா ? இன்றும் கோவிலுக்குள் தமிழில் ஓதக்கூடாது, தலித் அர்சகர் ஆகக் கூடாது என்று கோர்ட் வரை சொல்லுகின்றனரே ஏன் ? - இப்படி செய்வதால் பார்பனர்கள் 'இழிபிறவிகள்' என்று பிறரால் தூற்றப்படமாட்டார்களா ? புத்தி இருப்பதாக பீத்திக்கொள்ளுபவர்களே அதை கொஞ்சம் பயன்படுத்துங்கள்.
Tuesday, July 31, 2007
தராதரமில்லாத பதிவுகள்
கடந்த சில நாட்களாக தமிழ்மணத்தில் மொக்கை, கும்மிபதிவுகளுக்கு எதிராக "தரமான பதிவர்கள் என அறியப் பட்டவர்கள்" சொல்லும் கருத்துக்கள் விவாதத்துக்கு உரிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது. முதலில் தரமான பதிவு என்பதற்கு அளவுகோலாக எதைச் சொல்கிறார்கள் எனச் சொல்லுங்கள். பிறகு மற்ற பதிவர்களை தரமான பதிவு எழுதச் சொல்லலாம்.
ஒரு பதிவரை இதை இப்படித்தான் எழுதவேண்டும் என சொல்ல எந்த பதிவருக்கும் உரிமை இருப்பதாக நான் கருதவில்லை. என்னையும் இப்படித்தான் இதை இவை பற்றித்தான் எழுத வேண்டும் எனச் சொல்வதற்கு யாருக்கும் உரிமை இருப்பதாக நான் கருதவில்லை. அப்படிச் சொல்வது கூட நான் நம்பும் கருத்துரிமையை நீங்கள் மீறுவதாகத்தான் கருதுவேன்.
கும்மிப் பதிவுகள் மொக்கைப் பதிவுகள் எனத் தரம் பிரிக்க இங்கே யாருக்கு அதிகாரம் இருக்கிறது?. நடுநிலையாக எழுதுங்கள் எனச் சொல்பவர்களுக்கும் இது பொருந்தும். நடுநிலை என எதைச் சொல்கிறார்கள்?. "தினகரன் கருத்துக் கணிப்பும் 3 பேர் மரணமுற்ற விஷயத்தையும் நடுநிலையாக எப்படி எழுத முடியும்?" பத்திரிகை கணிப்பும் சரிதான் 3 பேர் அதனால் இறந்ததும் சரிதான் என்றா?.
இங்கே நடுநிலை, தரம் என்ற எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. உங்கள் கண்ணுக்கு தரமான பதிவாக தெரியும் பல பதிவுகளை அதிகம் பேர் படிப்பதில்லை ஏன்பது உங்களுக்கு தெரியுமா? அற்புதமான எழுத்துக்கள் படைக்கும் பதிவர்களை ஊக்குவிக்கும் முகமாக நாம் என்ன செய்துவிடோம். மிஞ்சிப் போனால் ஒரு பின்னூட்டம்.?
ஆனால் கும்மிப் பதிவுகளை கூட்டமாகப் போய் கும்மி எடுக்கிறோம் ஏன். எல்லாம் ஒரு சந்தோஷத்துக்குத்தான். வலையில் எழுதிக் கிழிப்பதால் எல்லாம் இந்தச் சமூகம் திருந்திவிடும் என நீங்கள் எண்ணினால் அது உங்கள் கருத்துச் சுதந்திரம். நான் எழுதுவதால் எனது பதிவுகளை படித்து ஒரு தனி மனிதனிடத்திலாவது எனது எண்ணங்களின் பாதிப்பை , அது குறித்தான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றால் அதுவே எனது வெற்றி
என்பதாய் கருதுகிறேன் நான்.
உங்களை கும்மிப் பதிவுக்கு வாங்கள் எங்களோடு கும்மியடியுங்கள் எனச் சொல்ல எனக்கு எப்படி எந்த உரிமையும் இல்லையோ அதே போல இப்படி எழுது இதைப் பற்றி எழுது எனச் சொல்லவும் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
ஒரு பதிவர் தொடர்ந்து மொக்கை போடுகிறார் (என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் அனல் பறக்கும் விவாதங்களுக்காக எனது பதிவுகள் எழுதப் பட்ட போது யாரும் விவாதத்துக்கு வந்ததாய் தெரியவில்லை விதிவிலக்கு ரஜினிகாந்த் பற்றிய பதிவுகள்" உடனே நாலு பதிவுக்களுக்கு லிங்க் கொடுத்து இங்கெல்லாம் விவாதம் நடக்கிறது பார் என சொல்லுபவரா நீங்கள் அந்த குறிப்பிட்ட பதிவுகளை தொடர்ந்து வாசித்துப் பாருங்கள்.
குறிப்பிட்ட நாலு பேர் மட்டும் தொடர்ந்து பின்னூட்டி விவாதம் நடந்துகொண்டிருக்கும் இப்படிச் செய்வதை விட யாகூ கான்பரன்ஸில் பேசிக்கொள்ளலாம்.
இன்னும் என்னைப் போல் பல பதிவுகளை படித்தும் விவாதம் எதிலும் பங்குபெறாமல் ஒர்துங்கி நின்று வேடிக்கை மட்டும் பார்க்கும் பதிவர்கள் எழுதும் பதிவுகளில் எக்காரணம் கொண்டும் பின்னூட்டக் கூடாது எனக் கொள்கை வைத்திருக்கும் அறிவுஜீவிப் பதிவர்களே. முதலில் தரமான பதிவு என்றால் என்ன என்று ஒரு விளக்கம் கொடுங்கள்.
Tuesday, July 24, 2007
மைடியர் பாடி காட்டாத முனீஸ்வரனே
இந்த முறை பாடி காட்டாத முனீஸ்வரன் மயிலிலும் இல்லாமல் மெயிலிலும் இல்லாமல் நேராகவே வந்தார் அவரோடு நடந்த கொலைவெறி சந்திப்பின் தொகுப்பு!
எக்ஸ்பிரஸ் :வணக்கம் பாடி காட்டாத முனீஸ்வரனே எப்படி இருக்கீங்க?
பாடிகாட்டா: வணக்கம் நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்கே?
எக்ஸ்பிரஸ்: நானும் சர்ச்சையுமாய் போளியும் போண்டாவும் போல் இருக்கேன். ஒரே பின்னூட்ட அடி யாரோ பாலாவாம் வந்து காமெடி பன்னியே கொல பன்றான். எனக்கு சில சந்தேகம் இருக்கு உன்கிட்ட பதில் இருக்கா?
பாடிகாட்டா: எத்தனை எத்தனையா வேணுமானாலும் கேளு
எக்ஸ்பிரஸ்: பார்ர்பனீயம் என்றால் என்ன?
பாடிகாட்டா: அது ஒன்னும் நீ நினைக்கிறமாதிரி அலுமினியமோ இல்ல பித்தளையோ இல்ல அது ஒரு மாதிரியான சயனைட். தன்னை சுத்தி இருக்கவன் தன்னை மட்டுமே கவணிச்சுக்கனும் அதாவது தன்னைத்தவிற வேற யாருக்கும் சுயநலம் இருக்கக் கூடாதுன்ற எண்ணம்.
எக்ஸ்பிரஸ்: உதாரணம் சொல்லு புரியலை.
பாடிகாட்டா : இதை நான் தான் செய்தேன், மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார்கள். தன் உடன்பிறவா சொந்தங்கள் உயர்ந்தது, அவர்களுக்குத் தான் பதவி; மற்றவர்கள் தாழ்ந்தவர்கள். எஸ்டேட் வாங்கி போடவும் ஜக்கூஸி வைத்து பங்களா
கட்டிக்கொள்ளவும் தங்களுக்கு தான் லாயக்கு என்ற நினைப்பு. தான் உயர்ந்த ஜாதியாய் இருந்தாலும் ஒடுக்கப் பட்ட மக்களின் தலைவி/தலைவன் என சுயவிளம்பரம் தேடிக்கொண்டே தேசியவாத முகமூடிகளுக்கு எல்லா சந்தர்பத்திலும் ஜல்லி அடிப்பார்கள். பாபர் மசூதியை இடித்து அங்கே ராமர் கோயிலை கட்டினால் நாடு 2012 இல் வல்லரசாய் மாறிவிடும் என திடமாய் நம்பும் ஜோக்கர் அணிக்கு சொந்தக் காரர்கள்.
எக்ஸ்பிரஸ்: இன்னும் தெளிவாக சொல்லமுடியுமா ?
பாடிகாட்டா: இந்த இரண்டு அறிக்கைகளையும் படிக்கவும்.
"கோட நாடு எஸ்டேட்டுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை , நான்போய் தங்கியதாலேயே அந்த எஸ்டேட் ஓனருக்கு இந்த கருணாநிதியின் புறா ரிட்டி அரசு ஏகப்பட்ட தொல்லைகள் தருகிறது நான் வாடகைக்குத்தான் தங்கினேன். (கொடநாடு எஸ்டேட்டில் இருந்து வந்த உடன் விட்ட குட்டி அறிக்கை.)
கொடநாடு எஸ்டேட் நஷ்டத்தில் இயங்கியதால் அதை மேலும் வளமாக்கவும் அங்கே இருக்கும் தொழிலாளர்கள் தங்கி ஓய்யெடுக்கவும் அந்த பிரம்மாண்ட பங்களா கட்டப்பட்டது (கருணாநிதியின் புறா ரிட்டி அரசு கொஞ்சமாய் ஆதாரத்தை காட்டியவுடன் பல்டியடித்த குட்டி அறிக்கை)
இப்போ புரியுதா?
எக்ஸ்பிரஸ்: புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு சரி எதையும் தீர்மானம் செய்யும் அறிவு இவர்களுக்கு இருப்பதாக நம்புகிறவர்களா?
பாடிகாட்டா: ஆமாம். தான் என்ன முடிவெடுத்தாலும் , தன்னை சுற்றி யிருப்பவர்கள் அந்தமுடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என எண்ணுபவர்கள், அது மூன்றாம் அணி அமைத்து கலாமை ஜனாதிபதி ஆக்குவதாய் இருந்தாலும் சரி இல்லை தீவிர புலி ஆதரவு வைகோவை தன் கூட்டணியில் சேர்த்து அவர் பல்லை பிடுங்குவதாய் இருந்தாலும் சரி. அவங்க நினைப்பதுதான் சரி அதுதான் முடிவுன்னு "திரவமா நம்புவாங்க"
எக்ஸ்பிரஸ்: இதுக்கு ஏதாவது உதாரணம் இருக்கா ?
பாடிகாட்ட்டா: ம் நிறைய இருக்கு. சேது சமுத்திர திட்டம் , தன்னோட ஆட்சியில வந்தா அது தமிழகத்துக்கு கிடைத்த தன்னால் கொண்டு வரப்பட்ட கொறப் பிரசாதம் என்பது அதுவே அடுத்து வரும் அரசால் நிறைவேற்றப் படுமானால் அங்கே ராமர் குரங்குகளோடு சேர்ந்து பேன் பார்த்தார் என பாஜக அடிக்கும் விஷ விளம்பரங்களுக்கு தீவனம் ஒரு அட்சய பாத்திரமாக எப்போதும் இருப்பது.
எக்ஸ்பிரஸ்: இதைவிட வேறு குணங்கள்
பாடிகாட்டா: முயலுக்கு மூணே கால் நினைப்பு இவர்களிடம் இருக்கும்
எக்ஸ்பிரஸ்: புரியலையே
பாடிகாட்டா: தன்னையும் சசியையும் விட்டால் தமிழ்நாட்டை தலைமை தாங்க வேறு யார் இருக்கிறார்கள் என்ற எண்ணம். மற்றவர்கள் அரசியலில் நுழைந்தாலும் அவர்களை குடிகாரர்களாக நினைப்பது.
எக்ஸ்பிரஸ்: இவர்கள் கல்வி கேள்வி, வாழ்க்கை முறை பற்றி...?
பாடிகாட்டா: அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடுவார்கள் மூப்பனார் போன்ற பெரும் செல்வந்தர்களின் குடும்பநிகழ்வுகளில் நடனம் ஆடுவார்கள். சிலர், எம்ஜியாரின் "பள்ளியறையில் படித்தபின், துகிலுறிந்துவிட்டார்கள் அய்யகோ என்ற வேடம் போட ஏதுவாக கருணாநிதியின் முகத்தில் நிதிநிலை அறிக்கையால் அடிப்பார்கள் உடன்பிறவா சகோதரியோடு மட்டும் டன் கணக்கில் ஆபரணங்கள் அணிவார்கள்.
எக்ஸ்பிரஸ்: இவர்கள் பேச்சு எப்படி இருக்கும்?
பாடிகாட்டா: நான் எனது எல்லாம் எனக்குத் தெரியும் என்று அடிக்கடி பேசுவார்கள், அரசாங்கமே அவர்கள் அப்பன் வீட்டு சொத்து என்பது போல் எனது அரசாங்கம் எனது கழகம் என வார்த்தைக்கு வார்த்தை பீத்திக் கொள்வார்கள். அது மதியூக மந்திரியோ இல்லை மன்னார்குடி முந்திரியோ தன்னை கண்டால் இடுப்பில் துண்டு கட்டி காலில் விழ வேண்டும் என எண்ணுவார்கள் இல்லாவிட்டால் கட்டம் கட்ட எண்ணுவார்கள்.
எக்ஸ்பிரஸ்:சரி கடைசியாக திராவிட திம்மி களின் சூழ்ச்சி என்றால் என்ன?
பாடிகாட்டா: பார்ப்பனத் தனம் பேசும் சில அரசியல் வாதிகளின் முகமூடிகளையும் இந்த நாட்டில் பார்ர்ப்பனர்களால் கட்டமைக்கப்பட்ட சூத்திரன் அடிமை எனும் மனோபாவத்தில் ஆசிட்டை அள்ளி ஊற்றியாவது சூத்திரன் விழித்துக்கொள்ள உதவிட வேண்டும் என எண்ணும் நயவஞ்சகர்கள் திட்டம்
எக்ஸ்பிரஸ்: பார்ப்பனீய வேதத்தில் மூலக் கருத்து?
பாடிகாட்டா: வேற என்ன அதேதான். நாகரீகத்தில் நாங்க ஒசந்தவங்கன்னு இந்த இண்டர்நெட் யுகத்திலயும் சொல்லிகிட்டே அடிப்படை வசதிக்காக போராட்டம் பன்றவன் எல்லாறையும் கிண்டல் அடிப்பது. அந்த மனோபாவத்தை விட்டு ஆயிரம் செருப்படிகளை பட்டாலும் பூனூலில் தொங்குகிறது பாரதம் என்ற மொக்கை மனோபாவத்தோடு இருப்பது.
எக்ஸ்பிரஸ் : ஒன்னும் புரியலை
பாடிகாட்டா: பதவி என்பது சொத்து சேர்க்க , கொள்கை என்பது இந்துத்துவ வியாதிகளோடு கூட்டணி வைப்பது , அரசியலுக்கு வருவது கல்யாண மண்டபத்தை காப்பாத்த. பதவி அழிந்தாலும், கொளுகை அழியாது. வேறு பதவியில் புகுந்துகொள்ளும். பிரியுதா ?
எக்ஸ்பிரஸ் : எனக்கு அவசரமா பதிவு போடனும். பை.
பாடிகாட்டா : பை பை
எக்ஸ்பிரஸ் :வணக்கம் பாடி காட்டாத முனீஸ்வரனே எப்படி இருக்கீங்க?
பாடிகாட்டா: வணக்கம் நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்கே?
எக்ஸ்பிரஸ்: நானும் சர்ச்சையுமாய் போளியும் போண்டாவும் போல் இருக்கேன். ஒரே பின்னூட்ட அடி யாரோ பாலாவாம் வந்து காமெடி பன்னியே கொல பன்றான். எனக்கு சில சந்தேகம் இருக்கு உன்கிட்ட பதில் இருக்கா?
பாடிகாட்டா: எத்தனை எத்தனையா வேணுமானாலும் கேளு
எக்ஸ்பிரஸ்: பார்ர்பனீயம் என்றால் என்ன?
பாடிகாட்டா: அது ஒன்னும் நீ நினைக்கிறமாதிரி அலுமினியமோ இல்ல பித்தளையோ இல்ல அது ஒரு மாதிரியான சயனைட். தன்னை சுத்தி இருக்கவன் தன்னை மட்டுமே கவணிச்சுக்கனும் அதாவது தன்னைத்தவிற வேற யாருக்கும் சுயநலம் இருக்கக் கூடாதுன்ற எண்ணம்.
எக்ஸ்பிரஸ்: உதாரணம் சொல்லு புரியலை.
பாடிகாட்டா : இதை நான் தான் செய்தேன், மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார்கள். தன் உடன்பிறவா சொந்தங்கள் உயர்ந்தது, அவர்களுக்குத் தான் பதவி; மற்றவர்கள் தாழ்ந்தவர்கள். எஸ்டேட் வாங்கி போடவும் ஜக்கூஸி வைத்து பங்களா
கட்டிக்கொள்ளவும் தங்களுக்கு தான் லாயக்கு என்ற நினைப்பு. தான் உயர்ந்த ஜாதியாய் இருந்தாலும் ஒடுக்கப் பட்ட மக்களின் தலைவி/தலைவன் என சுயவிளம்பரம் தேடிக்கொண்டே தேசியவாத முகமூடிகளுக்கு எல்லா சந்தர்பத்திலும் ஜல்லி அடிப்பார்கள். பாபர் மசூதியை இடித்து அங்கே ராமர் கோயிலை கட்டினால் நாடு 2012 இல் வல்லரசாய் மாறிவிடும் என திடமாய் நம்பும் ஜோக்கர் அணிக்கு சொந்தக் காரர்கள்.
எக்ஸ்பிரஸ்: இன்னும் தெளிவாக சொல்லமுடியுமா ?
பாடிகாட்டா: இந்த இரண்டு அறிக்கைகளையும் படிக்கவும்.
"கோட நாடு எஸ்டேட்டுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை , நான்போய் தங்கியதாலேயே அந்த எஸ்டேட் ஓனருக்கு இந்த கருணாநிதியின் புறா ரிட்டி அரசு ஏகப்பட்ட தொல்லைகள் தருகிறது நான் வாடகைக்குத்தான் தங்கினேன். (கொடநாடு எஸ்டேட்டில் இருந்து வந்த உடன் விட்ட குட்டி அறிக்கை.)
கொடநாடு எஸ்டேட் நஷ்டத்தில் இயங்கியதால் அதை மேலும் வளமாக்கவும் அங்கே இருக்கும் தொழிலாளர்கள் தங்கி ஓய்யெடுக்கவும் அந்த பிரம்மாண்ட பங்களா கட்டப்பட்டது (கருணாநிதியின் புறா ரிட்டி அரசு கொஞ்சமாய் ஆதாரத்தை காட்டியவுடன் பல்டியடித்த குட்டி அறிக்கை)
இப்போ புரியுதா?
எக்ஸ்பிரஸ்: புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு சரி எதையும் தீர்மானம் செய்யும் அறிவு இவர்களுக்கு இருப்பதாக நம்புகிறவர்களா?
பாடிகாட்டா: ஆமாம். தான் என்ன முடிவெடுத்தாலும் , தன்னை சுற்றி யிருப்பவர்கள் அந்தமுடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என எண்ணுபவர்கள், அது மூன்றாம் அணி அமைத்து கலாமை ஜனாதிபதி ஆக்குவதாய் இருந்தாலும் சரி இல்லை தீவிர புலி ஆதரவு வைகோவை தன் கூட்டணியில் சேர்த்து அவர் பல்லை பிடுங்குவதாய் இருந்தாலும் சரி. அவங்க நினைப்பதுதான் சரி அதுதான் முடிவுன்னு "திரவமா நம்புவாங்க"
எக்ஸ்பிரஸ்: இதுக்கு ஏதாவது உதாரணம் இருக்கா ?
பாடிகாட்ட்டா: ம் நிறைய இருக்கு. சேது சமுத்திர திட்டம் , தன்னோட ஆட்சியில வந்தா அது தமிழகத்துக்கு கிடைத்த தன்னால் கொண்டு வரப்பட்ட கொறப் பிரசாதம் என்பது அதுவே அடுத்து வரும் அரசால் நிறைவேற்றப் படுமானால் அங்கே ராமர் குரங்குகளோடு சேர்ந்து பேன் பார்த்தார் என பாஜக அடிக்கும் விஷ விளம்பரங்களுக்கு தீவனம் ஒரு அட்சய பாத்திரமாக எப்போதும் இருப்பது.
எக்ஸ்பிரஸ்: இதைவிட வேறு குணங்கள்
பாடிகாட்டா: முயலுக்கு மூணே கால் நினைப்பு இவர்களிடம் இருக்கும்
எக்ஸ்பிரஸ்: புரியலையே
பாடிகாட்டா: தன்னையும் சசியையும் விட்டால் தமிழ்நாட்டை தலைமை தாங்க வேறு யார் இருக்கிறார்கள் என்ற எண்ணம். மற்றவர்கள் அரசியலில் நுழைந்தாலும் அவர்களை குடிகாரர்களாக நினைப்பது.
எக்ஸ்பிரஸ்: இவர்கள் கல்வி கேள்வி, வாழ்க்கை முறை பற்றி...?
பாடிகாட்டா: அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடுவார்கள் மூப்பனார் போன்ற பெரும் செல்வந்தர்களின் குடும்பநிகழ்வுகளில் நடனம் ஆடுவார்கள். சிலர், எம்ஜியாரின் "பள்ளியறையில் படித்தபின், துகிலுறிந்துவிட்டார்கள் அய்யகோ என்ற வேடம் போட ஏதுவாக கருணாநிதியின் முகத்தில் நிதிநிலை அறிக்கையால் அடிப்பார்கள் உடன்பிறவா சகோதரியோடு மட்டும் டன் கணக்கில் ஆபரணங்கள் அணிவார்கள்.
எக்ஸ்பிரஸ்: இவர்கள் பேச்சு எப்படி இருக்கும்?
பாடிகாட்டா: நான் எனது எல்லாம் எனக்குத் தெரியும் என்று அடிக்கடி பேசுவார்கள், அரசாங்கமே அவர்கள் அப்பன் வீட்டு சொத்து என்பது போல் எனது அரசாங்கம் எனது கழகம் என வார்த்தைக்கு வார்த்தை பீத்திக் கொள்வார்கள். அது மதியூக மந்திரியோ இல்லை மன்னார்குடி முந்திரியோ தன்னை கண்டால் இடுப்பில் துண்டு கட்டி காலில் விழ வேண்டும் என எண்ணுவார்கள் இல்லாவிட்டால் கட்டம் கட்ட எண்ணுவார்கள்.
எக்ஸ்பிரஸ்:சரி கடைசியாக திராவிட திம்மி களின் சூழ்ச்சி என்றால் என்ன?
பாடிகாட்டா: பார்ப்பனத் தனம் பேசும் சில அரசியல் வாதிகளின் முகமூடிகளையும் இந்த நாட்டில் பார்ர்ப்பனர்களால் கட்டமைக்கப்பட்ட சூத்திரன் அடிமை எனும் மனோபாவத்தில் ஆசிட்டை அள்ளி ஊற்றியாவது சூத்திரன் விழித்துக்கொள்ள உதவிட வேண்டும் என எண்ணும் நயவஞ்சகர்கள் திட்டம்
எக்ஸ்பிரஸ்: பார்ப்பனீய வேதத்தில் மூலக் கருத்து?
பாடிகாட்டா: வேற என்ன அதேதான். நாகரீகத்தில் நாங்க ஒசந்தவங்கன்னு இந்த இண்டர்நெட் யுகத்திலயும் சொல்லிகிட்டே அடிப்படை வசதிக்காக போராட்டம் பன்றவன் எல்லாறையும் கிண்டல் அடிப்பது. அந்த மனோபாவத்தை விட்டு ஆயிரம் செருப்படிகளை பட்டாலும் பூனூலில் தொங்குகிறது பாரதம் என்ற மொக்கை மனோபாவத்தோடு இருப்பது.
எக்ஸ்பிரஸ் : ஒன்னும் புரியலை
பாடிகாட்டா: பதவி என்பது சொத்து சேர்க்க , கொள்கை என்பது இந்துத்துவ வியாதிகளோடு கூட்டணி வைப்பது , அரசியலுக்கு வருவது கல்யாண மண்டபத்தை காப்பாத்த. பதவி அழிந்தாலும், கொளுகை அழியாது. வேறு பதவியில் புகுந்துகொள்ளும். பிரியுதா ?
எக்ஸ்பிரஸ் : எனக்கு அவசரமா பதிவு போடனும். பை.
பாடிகாட்டா : பை பை
Monday, July 23, 2007
Sunday, July 22, 2007
பின்னூட்ட பாலா நீ மாமாவா ? புரோக்கரா ?
இந்த பதிவை படிக்கும் யாரும் ப்ளட் தலைக்கு ஏறி மண்டைல மணியடிக்க என்ன மகி இப்படின்னு சண்டைக்கு வரவேண்டாம். பின்னூட்டத்தில வந்து ஏன்யா எந்த நாதாரியோ எழுதிட்டு போறான் அதுக்கெல்லாம் மரியாத கொடுத்துபதில் சொல்லனுமான்னு கோவிச்சுக்க வேணாம். அந்த பன்னாட தரம் தாழ்ந்து எழுதுனா நீயும் ஏன் இப்படி பதிவெல்லாம் எழுதனுமான்னு கேக்கவேண்டாம், அவனுக்குத்தான் வேலை இல்லை, இல்லைன்னா வேலையே இதான் அவன் மாமா வேலை பாக்குட்டும் இல்ல ம++ புடுங்கியாத்தான் இருக்கட்டும் அவன் எழுத்துக்கெல்லாம் பதில் சொல்லி இன்னும் பெரிய ஆளா அக்காதீங்கன்னு சொல்லவேண்டாம். அவன் பாப்பானா இருக்கலாம்கிறதுக்காக இப்படியெல்லாம் பதில் சொல்லி பதிவு போடனுமா? அவனுக்கு திராவிடன கண்டா எப்படி புடிக்கலியோ அதே மாதிரி நமக்கும் பாப்பான கண்டா கண்ணெல்லாம் சிவந்து ஒரு பக்கம் கெட்ட வார்த்தை பதிவா வருதுன்னு கூட தெரிஞ்சுக்காத மானம் கெட்ட பயலா இருக்கான், அவனபத்தி நீங்களும் எழுதி ஏன் தரம் தாழ்ந்து போறீங்கன்னு எனக்கு அறவுரை கூற வேண்டாம் இந்த வேண்டாம்லாம் நீங்க சொல்ல மாட்டீங்க ஏன்னா உங்களுக்கும் இந்த மாதிரி எதும் பின்னூட்டம் போட்டிருப்பான் அந்த பாலா (யாருடா நீ? உனக்கு மானம் எதாச்சும் இருக்கா? லக்கி செருப்பால அடிச்சும் புத்தி வரலைன்னா நீ என்னா இழிபிறவியா?) இதெல்லாம் உங்க ஆளுங்க அடிக்கடி சொல்றதுதான் என்னோட பதிவுல வந்தா தப்பு இல்ல சரிதான். இத்தனை வேண்டாமுக்கும் உங்களால வேண்டாம்னு இருப்பீங்கன்னா அந்த பாலாவ ஒரே ஒரு கேள்வி கேட்டுக்குறேன்.
"பின்னூட்ட பாலா நீ மாமாவா இல்ல புரோக்கரா போன் நம்பர் கிடைக்குமா?
"பின்னூட்ட பாலா நீ மாமாவா இல்ல புரோக்கரா போன் நம்பர் கிடைக்குமா?
Subscribe to:
Posts (Atom)



