Sunday, September 30, 2007

இந்துத்துவ வியாதிகளே-அழிவை சந்திக்கப் போவது நீங்களே !!

சேதுசமுத்திர திட்டம் எனப்படும் 150 ஆண்டுகால கனவு திட்டம் செயல்வடிவத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, நாசாவின் புகைப்படைத்தை இராமர் பாலம் என்று சொல்லி கதை கட்டி பார்பனிய பாசிச வாதிகளான இந்துத்துவ வாதிகள், அதனை எப்படியும் தடுக்க முயன்று முடியாமல் போகவே கலைஞரின் பேச்சை தொடர்ந்து கொலை மிரட்டல் விடும் அளவிக்கு சென்று இருக்கின்றன. இந்தியாவின் புதிய பார்பனிய பின்லேடன் இராம் விலாஸ் வேதவாந்தி, இந்து இளைஞர் அமைப்பை தூண்டுவிட்டு 'பகவத் கீதை' என்னும் புனித(?) நூலில் சொல்லப்பட்டுள்ள தண்டனையை, ஷங்கரின் அன்னியன் ஸ்டைலில் நிறைவேற்றச் சொல்லி இருப்பதாக தகவல் வருகிறது. கலைஞரின் ஒரு மயிரையும் புடுங்க முடியாது என்பது வேறு விசயம்.

இந்த திட்டம் நிறைவேறினால் திட்டமிட்டபடி தமிழகம் பயன் பெறும். தூத்துக்குடி தொழில் வளர்ச்சி பெருகும். பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இன்னும் பல நன்மைகள் கிடைக்கும். நிறைவேறாமல் போனால்,

தமிழகம் மட்டுமே பெரியார் வழியில் பார்பன விஷப்பற்களை பிடுங்கி எறிந்து அரவங்களின் ஆரவார சீற்றத்தை அடக்கியிருக்கிறது. இந்த திட்டம் நிறைவேறாமல் போனால் பார்பனிய பயங்கரவாதிகளின் சூழ்ச்சிகளை இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களும், பழங்குடியினரும் உணர்ந்து கொள்வார்கள். முன்பு தமிழகத்தில் நடந்தது போலவே இந்திய அளவில் பூனூல் அறுப்பு போராட்டங்கள் நடந்து பார்பனர்கள் செல்வாக்கு இழக்கும் நிலைக்கு ஆளாவார்கள். பார்பனியத்தின் பழமைவாதத்தை உலகமே கண்டு வியப்படைந்து கைகொட்டி சிரிக்கும். பார்பனியம் அழியப்போகும் பொன்னாள் எது என்றால் அது சேதுசமத்திர திட்டத்தை முடக்கிப் போடும் நாள்தான்.

சேது கால்வாய் திட்டம் கிடைத்தால் நமக்கு நன்மை. இல்லையென்றால் பார்பனியம் தம் தலையில் தானே மண்வாரிப் போட்டுக் கொண்டு கொட்டம் அடக்கப்பட்டுவிடும்.

இந்துத்துவ வியாதிகளே, பார்பனிய ஆதரவாளர்களே செயல்படுங்கள், நீங்கள் எப்படி செயல்பட்டாலும் முடிவில் அழிவை சந்திக்கப் போவது நீங்களே.

No comments: