Friday, October 19, 2007

தமிழச்சிக்கும் தமிழனுக்கும் !!

இன்று எதோச்சையாக வெப்பில் (வழக்கமாக மேய்ந்து வந்தபோதும் பதிவுகள் எழுதுவதில்லை.) வ"லை"ய வந்த போது ஒரு விசயம் அதிர்ச்சியை அளித்தது. சில நாட்களாய் நான் தமிழ் மணத்தில் எழுதாமல் இருந்தாலும் இங்கே தமிழச்சியை தலைப்பாக கொண்ட பதிவுகளை படித்து சிரிக்க நேரம் இல்லாமல் போனது. எதும் எழுதலாம் என்றால் ஒன்னும் நடக்கவே இலை கீற்று இணைய தளம் வேறு நெட் ஒருக் எரராம் :)

சரி வெப் தமிழனில் எதும் தேடலாம் என்றால் வந்தது சைட்டு ப்ளாக்குடு!!





என்ன கொடுமைங்க இது? அவன் அவன் காமலோகம் காதல் லோகம்னு கதை எழுதறான் அதையெல்லாம் ப்ளாக் பன்னல இன்னும் பல தொல்லகாட்சி சேனல் ஓப்பனாத்தான் இருக்கு வெப் தமிழனை ப்ளாக் பன்னிட்டானுங்க !!

இதை யெல்லாம் யாரு கேக்குறது?

நாமதான் இந்த லிங்கை புடிச்சி போனா அங்கே முறையிடலாம் அமீரக ஆளுங்ககிட்ட ஒலக மக்களான நாமதான் கொறைய சொல்லி மொறையிடனும் செய்ங்கப்பா!!

1 comment:

கோவி.கண்ணன் said...

எலே வந்திட்டியாலே ?