Saturday, July 07, 2007

மனித வெடிகுண்டு எச்சரிக்கை


அபாய சிக்னலை நெற்றியில் நிரந்தமாக வைத்துக் கொண்டிருப்பது மட்டுமின்றி, 24x7 நேரமும் அபாய அறிவிப்பு கொண்டிருக்கும் மனித வெடிகுண்டு இராம கோபாலன் என்ற இந்து "மத" வெறியரின் அபாய அறிவிப்பின் அபஸ்வரம் கேட்கிறது.

சேது சமுத்திர திட்டத்தால் நாட்டுக்கு ஆபத்தாம். புண்ணாக்கு பலராமன்கள் இவ்வளவு நாள் ராமன் இரண்டுக்கு போன இடம் அதனால் சுத்தம் பண்ணக் கூடாது என்று இராமர் பாலம் என்ற ஒன்றை கற்பனை கதைகள் மூலம் புளுகி வந்து இந்து "மத" வெறி மூலம் தடுக்க நினைத்து பொய்பிரசாரம் செய்து வந்தனர்.

பொதுமக்கள் எவரும் கால் கழுவிய தண்ணீருக்கு கொடுக்கும் மரியாதையைக் கூட இந்து "மத" வெறியர்களுக்கு கொடுக்காததால், அடுத்து தேசிய கீதம் வாதிக்கின்றனர். இந்திய குடிமக்களில் மிகவும் பொறுப்புடன் தேசிய கீதம் வாசிப்பதில் முதலிடம் வகிப்பவை சங்கர் பரிவார் மற்றும் அந்த கோஷ்டி குழுமங்களே. வேத மலம் (ஆவன மலம் இல்லை ) மூலம் தேசத்துக்கே தோஷம் கழிப்பவர்கள் இராமன் கதை உதவவில்லை போலும்.


தேசத்தின் மீது கேசத்தை விரித்து (கொண்டயை ) தேசம் நலன் காப்பதில் இவர்களின் செயலைப் பார்த்து உலகமே மூக்கு முடியை பிடிங்கி போட்டு ஆச்சரிய பட்டுப்போகிறது. இந்த தேசத்தில் தாழ்த்தப்பட்டவருக்கு இடஒதிக்கீடு என்றால் அதற்கு எதிராக செருப்பு தைப்பவனையே செருப்புடன் போட்டு காலில் மிதித்துக் கொண்டிருக்கும் கும்பலின் தலைமையில் இயங்கும் கொண்டிருக்கும் இந்துவெறியர்கள் தேசநலன் குறித்து பேசுவதில் இருப்பது அக்கரையா ? த்தூதூதூதூதூதூதூ.......

இத்தனை வக்கனை பேசும் இந்த துரோகிகள் பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்துவது மட்டும் ஏன் என்றே தெரியவில்லை. அதையும் இடித்தால் தேசத்தில வன்முறைக்கு வித்திடுவோம் என்பது தெரிந்தேதானே செய்தார்கள்?. இப்போதுமட்டும் ஏன் இந்த ஒப்பாரி?, பாபருக்கு ஒரு நியாயம் ராமனுக்கு ஒரு நியாயம்? இதில் மீறி இடித்தால் நந்திக் கிராமம் போல் ஆகுமாம் அங்கே என்ன நடந்தது என்பதே தெரியாமல் பிதற்றுகிறது இந்த முழுமூடம். மக்களை கொன்றது காவல்துறை. அதுபோல இங்கேயும் தன் பின்னால் இந்துமத வெறியர்கள் வந்து செத்துப்போகட்டும் என்பது. இந்த வெறியர்களின் குடுமி விதியென்றால் யார் என்ன செய்ய

2 comments:

Anonymous said...

//அபாய சிக்னலை நெற்றியில் நிரந்தமாக வைத்துக் கொண்டிருப்பது மட்டுமின்றி, 24x7 நேரமும் அபாய அறிவிப்பு கொண்டிருக்கும் மனித வெடிகுண்டு இராம கோபாலன் //

இந்த வெடிகுண்டு வெடித்துக் கொண்டிருந்தாலும் புல்லட் புரூப் போட்டு இருக்கு, அதனால் அது சாகாது

சாலிசம்பர் said...

சாப்பிடப் போற நேரத்துல இவன் மூஞ்சிய பாத்துட்டு போனா சோறு இறங்காதே தலைவா .:-(
இந்த நடமாடும் பிணம் செத்து நாறிப் போன விஷயங்களையே பரப்புகிறது.அதைக் கேட்பதற்கும் மூன்று பேர் இருக்கிறார்கள்.